புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
3 Posts - 7%
heezulia
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டாரில் பட்ட துன்பங்கள் .


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 10, 2014 7:08 pm

உல்லாசமாய் செல்லலாம் என நான் நினைத்து
பரவை பல கடந்து சிறு பறவையாய் நானும்
உறவுகளைப் பிரிந்தே உன்னதம் என்றெண்ணி
வருணி நான் வந்து விட்டேனம்மா கட்டாருக்கு

என் வருத்தம் நான் சொல்ல கூடவில்லை
பிரணயம் தவிர்த்து இங்கு சோகமயமாகிவிட்டேன்
பிரவாகமாய் கண்ணீராலே போகிறது பொழுது
சடுதியாய் சாகவா வந்தேனம்மா கட்டாருக்கு

பொட்டனம் ஒன்றோடு பட்டணம் வந்துவிட்டேனே
ஒட்டுத்துணி கூட எனக்கொன்றும் இங்கில்லை
புரிசைக்குள் நான் கிடந்து புளித்துவிட்டேன்
பட்டினியாய் கிடக்கவா வந்தேனம்மா கட்டாருக்கு

புறவழியாக புரவுகள் யாதும் இன்றியே இங்கு நான்
புழுக்கையாய் படும் வேதனை புரியுமா அங்கு
வலசை போகாதே வருத்தம் தீராதே என்றுணர
நானாக சாக வந்தேனம்மா கட்டாருக்கு

செப்பட்டை எனக்கிருந்தால் சேர்ந்திடுவேன் ஒருநொடியில்
கால்கட்டை அவிழ்த்துவிட யாராவது வந்துவிட்டால்
ஆவலோடு நானிருக்கேன் உறவோடு ஒட்டிக் கொள்ள
நானினி போகமாட்டேன் இந்த நாசமான கட்டாருக்கு

********************************************************************
புரவு - பாதுகாப்பு
செப்பட்டை - பறவைச் சிறகு
புழுக்கை - அடிமை
வலசை - இடம்விட்டு இடம் போதல்
புரிசை - மதில்
பிரணயம்- அன்பு
புறவெளி- வான்வெளி .
வருணி -பிரம்மச்சாரி
*****************************************************************

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Mon Feb 10, 2014 7:10 pm

கண்ணில் கண்ணீரை வர வைக்குது..
இறைவன் அருள் புரிய பிராத்திக்கிறேன்..
மிக்க நன்றி அண்ணா..
அனுராகவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அனுராகவன்



myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 10, 2014 7:37 pm

கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 10, 2014 7:42 pm

எல்லாம் தெரிந்துத்தானே செல்கிறோம் சென்றபின் வருந்தி பயன் என்ன போதும் என்ற மனம் வந்துவிட்டால் எங்கேயும் கிடைக்கும் சொர்கமே



ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டாரில் பட்ட துன்பங்கள் . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 10, 2014 11:15 pm

கட்டார் ஆகட்டும்
மற்ற ஊர் ஆகட்டும்
போகும் முன் தெரிந்திருக்குமே
அங்கு என்ன நடக்குமென்று,
நடந்ததை எண்ணி வருந்தி
வரப்போவது ஒன்றுமில்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 11, 2014 6:21 pm

கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue Feb 11, 2014 8:18 pm

நான்கு சுவருக்குள்
நாங்கள் அடைபட்டோம்
நாடுவிட்டு சென்றோம்வேறு
நாடுசென்று அடைந்தோம்
நாளும் பொழுதுமறியாது
நான்குபேர் முகம்பாராது
நாதியற்று நின்றாலும்
நானூறாண்டு உழைத்தாலும்
நாடுசேர மனமிருக்காது
நாலுகாசு சேருமுன்னே!
நான்நலமே இங்கென சொல்லும்
நாகரிகம் கற்றுத்தேர்ந்தோம்
நாடுவரும் விடுமுறைபோதுபுது
நாட்டுவளமை எடுத்துச்சொல்லி
நாம்படும்பாட்டின் வழமைகூறாது
நாசமாகிட நட்புசேர்த்தோம்!!!!!





கிருஷ்ணா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 12, 2014 11:28 am

balakarthik wrote:எல்லாம் தெரிந்துத்தானே செல்கிறோம் சென்றபின் வருந்தி பயன் என்ன போதும் என்ற மனம் வந்துவிட்டால் எங்கேயும் கிடைக்கும் சொர்கமே
அதானே என்னமோ இவரை கண்ணை கட்டி கொண்டு வந்து விட்டது போல சொல்லுகிறார்.


1. நேர்முகத்தேர்வு முடிந்து சம்பளம் , தங்குமிடம் , வேலை எப்படி இருக்கும் என அனைத்து விஷயங்களையும் நேர்முகதேர்வுக்கு வரும் நிறுவன aalidam கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு வருவோர் ஒரு சாரார்.

2. நம் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு ஏஜென்சிகளில் பணத்தையும் பாஸ்போர்ட்டையும்கொடுத்துவிட்டு அல்லது ஏற்கனவே வெளிள்நாட்டில் வேலை செய்யும் நண்பன் அல்லது உறவினரிடம் "எந்த வேலையாக இருந்தாலும் ஏற்பாடு செய் நான் வந்து கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறிக்கொள்கிறேன்" என்று வீர வசனம் பேசிவிட்டு அதற்குரிய மனஉறுதி இல்லாமல் அப்புறம் இங்கு வந்ததும் ஐயோ போச்சே என்று புலம்புவோர் இரு சாரார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 12, 2014 12:19 pm

கட்டாரில் பட்ட துன்பங்கள் . 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Wed Feb 12, 2014 6:31 pm

கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக