ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

+3
ஈகரையன்
ராஜா
ராஜ்அருண்
7 posters

Go down

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Empty நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

Post by ராஜ்அருண் Wed Feb 12, 2014 12:17 am

கடவுள் மனிதனை படைத்து ஏதேன் தோட்டத்தில் விடுகிறார் .அங்கு அனைத்து கனிகளையும் புசிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கபடுகிறது ஒன்றை  தவிர ,அறிவு விருட்சம் என்று சொல்லபடுகின்ற அம்மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்று கட்டளை வருகிறது .அந்த நேரத்தில் சாத்தான் (satan ) எனபடுபவர் பாம்பின் உருவத்தில் வந்து.அக்கனியை புசித்தால் அறிவு கிடைக்கும் என கூறி மனிதர்களை சாப்பிட வைக்கிறார் .மனிதர்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி விரட்டபடுகிறார்கள்
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Images?q=tbn:ANd9GcSz0VCay94BNGB9qy0hFCg7akqtf6xsSi5t9ph1d3gBbLkZyU9Fsw

பின்னர் கடவுளின் கட்டளையை கீழ்படிய மறுத்த சாத்தானும் பூமிக்கு விரட்டபடுகிறார் ,அவரை ஆதரித்த பரிவாரங்களுடன் (fallen  angels ). இங்கிருந்துதான் சாத்தானின் கதை ஆரம்பிக்கிறது. மனிதர்களுக்கு அறிவை கொடுத்த சாத்தான் ஏன் தீய சக்தியாக சித்தரிக்கபடுகிறார். மனிதகுலத்திற்காக கடவுளிடம் சண்டையிட்டு விரட்டப்பட்டவர் எவ்வாறு மனிதகுலத்திற்கு எதிரானவர் என்று ஆக்கப்பட்டார்

காட்டுவாசிகளாய் அலைந்து  திரிந்து கொண்டிருந்த நாம் இன்று அறிவை கொண்டு  செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.இந்த மேம்பட்ட அறிவு கடவுளால் வழங்கப்பட்டது என்பதே நமது கருத்து. ஆனால் உண்மை இதற்க்கு மாறாகவே உள்ளது

இதற்கான  விடை book  of enoch ல்  கிடைக்கிறது .enoch சொர்க்கத்தில் இருந்து வந்தவர்களுடன் (fallen angels )நேரடி தொடர்பில் இருக்கிறார். கடைசியில் அவர்களுடனே சென்றுவிடுகிறார் .அவர் எழுதிய புத்தகம் இன்றுவரை ஆராய்சி செய்யப்பட்டு வருகிறது.

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Images?q=tbn:ANd9GcRP8Qfs-6arWIFCshO_CpdW_vdU8e4jNNvzG3k2bQcrNaPPtH3A1A

அவர் தம் குறிப்பில் அவர்களின் பெயரையும் குறிப்பிடுகிறார் . பூமிக்கு வந்திறங்கிய அவர்கள் மனிதர்களை விட உருவத்தில் பெரியவர்களாக காணப்பட்டனர் (giant).அவர்களில் Amazarak  என்பவர் மந்திரங்களையும்,Barkayal  என்பவர் நட்சத்திர கூட்டங்களையும்,Akibeel  குறியீடுகளையும்  ,tamiel வானசாஸ்திரங்களையும் மனிதர்களுக்கு கற்றுகொடுத்தனர் . அவர்கள் மூலமாகவே மனிதர்களுக்கு அத்தனையும் வழங்கப்பட்டது ,அவர்களின் தலைவர் எனபடுபவரை  samayaza  என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர் ,அவரின் உருவம் பறக்கும் பாம்பினை போல் உள்ளது

மேலே உள்ள குறிப்பிலேயே மனித மேம்பாடுகளை உருவாக்கியது யார் என்கிற  முடிவுக்கு உங்களால் ஓரளவிற்கு  வரமுடியும் .
இன்னும் எளிதாக சொல்வதென்றால் சீனர்களின் கடவுளாக பார்க்கப்படும் dragaon ஒரு பறக்கும் பாம்பே

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Images?q=tbn:ANd9GcQ3nNwEKa26WNbUYeUicIRzxgngWeaayurrOvhyX9cHBlUds7UC

நம் அனைவருக்கும் தெரிந்த மேம்பட்ட நாகரீகத்தையும் ,எல்லா  துறைகளிலும் சிறப்பான அறிவை கொண்டிருந்த மாயன் நாகரீகம் ,அத்தனை திறமைகளையும் தமக்கு வழங்கியதாக அவர்களின் கடவுள் குகுல்கான் ஐ குறிப்பிடுகிறார்கள் ,அவர்கள் குறிப்பிடும் குகுல்கான் வடிவம் பாம்பு என்பதே உண்மை.

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Kukulkan

புத்தமத்ததில், போதிமரத்தடியில்  புத்தர் ஞானம் பெறும் 28  நாட்கள் அவரை  Mucalinda  என்கிற நாகமானது  சூழ்ந்து பாதுகாத்த குறிப்புகள் கிடைக்கின்றன

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Mucalinda


மனிதன் உயர்வடையும் யோக சூத்திரங்களை  நமக்கு கற்றுத்தந்த பதஞ்சலி மகரிஷியின் உருவம் இதுதான்

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Patanjali-bw-white-bg-640x360

இறைநிலையை அடைய முதல் காரணமாக சொல்லப்படும் குண்டலினி என்பதன் பொருள் சுருண்டு உறங்கி கிடக்கும்  பாம்பே

இவ்வாறு மனிதனின் அறிவு உயர்வடையும் ஒவ்வொரு நிலையிலும் சாத்தான் எனபடும் பாம்பு துணையாக நிற்கிறது .ஒவ்வொரு காலகட்டத்திலும் துணை புரிந்திருக்கிறது

இன்று நாம்  கோவில் கட்டி பாலூற்றி வழிபடும் நாக உருவங்கள் ஏதேன் தோட்டத்தில் கனியை கொடுத்ததாகவோ ,குகுல்கான் ஆகவோ இருக்கலாம்.

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Naga3

கடவுளா? சத்தானா ? யாரை வழிபடுகிறோம் ? அறிவை கொடுத்ததால் இப்படி ஆகிவிட்டோமா? அறிவில்லாமலே இருந்தால் என்னவாகிருப்போம்? மனதில் எழும் அடுக்கடுக்கான கேள்வி குழப்பங்களுக்கு மத்தியில் ஒன்றை உறுதியாக கூறமுடியும்.

,நாம் கடவுளால் படைக்கப்பட்டு சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Empty Re: நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

Post by ராஜா Wed Feb 12, 2014 11:15 am

"எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது , ஆனா வந்தா இது போல பதிவுகளாக போட்டு அனைவரையும் யோசிக்க வைத்துவிடுவேன்"

- ராஜ்அருண்

இதையும் கடைசியில் சேர்த்துக்க அருண்ராஜ் ... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Empty Re: நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

Post by ஈகரையன் Wed Feb 12, 2014 5:41 pm

அண்ணே நல்லா இருக்குண்ணே!

படம் போட்டு காமிச்சிட்டு இப்ப கேள்வியா கேக்குறிங்க

 அய்யோ, நான் இல்லை   அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Empty Re: நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

Post by balakarthik Wed Feb 12, 2014 6:05 pm

ஆழ்ந்த சிந்தனை நாமே கடவுளா சாத்தானானே தெரியல இதுல நம்மை படைச்சது ஆசிர்வதிக்கபட்டது வேறையா கிழிஞ்சுது லம்பாடி தோத்தி


ஈகரை தமிழ் களஞ்சியம்   நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Empty Re: நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

Post by SajeevJino Wed Feb 12, 2014 8:23 pm

..

ஓகே

இந்த உலகில் மனித குலத்தின் மிகப் பெரிய எதிரியே காம இச்சை தான் ...அதை வெளிக்கொணர்ந்த பாம்பின் வடிவில் இருந்தது சாத்தானாகவே இருக்க முடியும் ..

அந்த பாவ பலத்தின் மூலம் தான் நமக்கு அறிவு வந்தது என்று கூறுவது முட்டாள் தனம் ..ஏன் அதற்கு முன்பு ஆதாம் குடும்பம் சாப்பிடவில்லையா அல்லது குளிக்கவில்லையா..

இன்றைக்கும் அந்த சாத்தானை கும்பிடக் கூடிய Free Mason என்னும் குலம் பூமியில் மறைந்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அவர்கள் பாம்பின் வடிவில் உள்ள luifer சாத்தானை தான் வழிபடுகிறார்கள்

மேலும் ..வானில் இருந்து கீழே இறங்கி வந்தவற்றை தான் நம் மக்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளனர் ..அது ஏன் வேற்றுக் கிரக வாசிகளாக இருக்க கூடாது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Empty Re: நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

Post by krishnaamma Thu Feb 13, 2014 9:13 pm

ராஜ் அருண், நல்லா குழப்பிட்டிங்க  அநியாயம் அநியாயம் அநியாயம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Empty Re: நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

Post by ayyasamy ram Thu Feb 13, 2014 9:21 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
-
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Zqm5KI1EQ3uDwRnmam4N+snakes
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Empty Re: நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum