Latest topics
» கருத்துப்படம் 19/09/2024by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டாரில் பட்ட துன்பங்கள் .
+3
balakarthik
அனுராகவன்
myimamdeen
7 posters
Page 1 of 1
கட்டாரில் பட்ட துன்பங்கள் .
உல்லாசமாய் செல்லலாம் என நான் நினைத்து
பரவை பல கடந்து சிறு பறவையாய் நானும்
உறவுகளைப் பிரிந்தே உன்னதம் என்றெண்ணி
வருணி நான் வந்து விட்டேனம்மா கட்டாருக்கு
என் வருத்தம் நான் சொல்ல கூடவில்லை
பிரணயம் தவிர்த்து இங்கு சோகமயமாகிவிட்டேன்
பிரவாகமாய் கண்ணீராலே போகிறது பொழுது
சடுதியாய் சாகவா வந்தேனம்மா கட்டாருக்கு
பொட்டனம் ஒன்றோடு பட்டணம் வந்துவிட்டேனே
ஒட்டுத்துணி கூட எனக்கொன்றும் இங்கில்லை
புரிசைக்குள் நான் கிடந்து புளித்துவிட்டேன்
பட்டினியாய் கிடக்கவா வந்தேனம்மா கட்டாருக்கு
புறவழியாக புரவுகள் யாதும் இன்றியே இங்கு நான்
புழுக்கையாய் படும் வேதனை புரியுமா அங்கு
வலசை போகாதே வருத்தம் தீராதே என்றுணர
நானாக சாக வந்தேனம்மா கட்டாருக்கு
செப்பட்டை எனக்கிருந்தால் சேர்ந்திடுவேன் ஒருநொடியில்
கால்கட்டை அவிழ்த்துவிட யாராவது வந்துவிட்டால்
ஆவலோடு நானிருக்கேன் உறவோடு ஒட்டிக் கொள்ள
நானினி போகமாட்டேன் இந்த நாசமான கட்டாருக்கு
********************************************************************
புரவு - பாதுகாப்பு
செப்பட்டை - பறவைச் சிறகு
புழுக்கை - அடிமை
வலசை - இடம்விட்டு இடம் போதல்
புரிசை - மதில்
பிரணயம்- அன்பு
புறவெளி- வான்வெளி .
வருணி -பிரம்மச்சாரி
*****************************************************************
பரவை பல கடந்து சிறு பறவையாய் நானும்
உறவுகளைப் பிரிந்தே உன்னதம் என்றெண்ணி
வருணி நான் வந்து விட்டேனம்மா கட்டாருக்கு
என் வருத்தம் நான் சொல்ல கூடவில்லை
பிரணயம் தவிர்த்து இங்கு சோகமயமாகிவிட்டேன்
பிரவாகமாய் கண்ணீராலே போகிறது பொழுது
சடுதியாய் சாகவா வந்தேனம்மா கட்டாருக்கு
பொட்டனம் ஒன்றோடு பட்டணம் வந்துவிட்டேனே
ஒட்டுத்துணி கூட எனக்கொன்றும் இங்கில்லை
புரிசைக்குள் நான் கிடந்து புளித்துவிட்டேன்
பட்டினியாய் கிடக்கவா வந்தேனம்மா கட்டாருக்கு
புறவழியாக புரவுகள் யாதும் இன்றியே இங்கு நான்
புழுக்கையாய் படும் வேதனை புரியுமா அங்கு
வலசை போகாதே வருத்தம் தீராதே என்றுணர
நானாக சாக வந்தேனம்மா கட்டாருக்கு
செப்பட்டை எனக்கிருந்தால் சேர்ந்திடுவேன் ஒருநொடியில்
கால்கட்டை அவிழ்த்துவிட யாராவது வந்துவிட்டால்
ஆவலோடு நானிருக்கேன் உறவோடு ஒட்டிக் கொள்ள
நானினி போகமாட்டேன் இந்த நாசமான கட்டாருக்கு
********************************************************************
புரவு - பாதுகாப்பு
செப்பட்டை - பறவைச் சிறகு
புழுக்கை - அடிமை
வலசை - இடம்விட்டு இடம் போதல்
புரிசை - மதில்
பிரணயம்- அன்பு
புறவெளி- வான்வெளி .
வருணி -பிரம்மச்சாரி
*****************************************************************
Last edited by myimamdeen on Mon Feb 10, 2014 7:20 pm; edited 1 time in total
Re: கட்டாரில் பட்ட துன்பங்கள் .
கண்ணில் கண்ணீரை வர வைக்குது..
இறைவன் அருள் புரிய பிராத்திக்கிறேன்..
மிக்க நன்றி அண்ணா..
இறைவன் அருள் புரிய பிராத்திக்கிறேன்..
மிக்க நன்றி அண்ணா..
அனுராகவன்- பண்பாளர்
- பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014
Re: கட்டாரில் பட்ட துன்பங்கள் .
எல்லாம் தெரிந்துத்தானே செல்கிறோம் சென்றபின் வருந்தி பயன் என்ன போதும் என்ற மனம் வந்துவிட்டால் எங்கேயும் கிடைக்கும் சொர்கமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கட்டாரில் பட்ட துன்பங்கள் .
கட்டார் ஆகட்டும்
மற்ற ஊர் ஆகட்டும்
போகும் முன் தெரிந்திருக்குமே
அங்கு என்ன நடக்குமென்று,
நடந்ததை எண்ணி வருந்தி
வரப்போவது ஒன்றுமில்லை.
மற்ற ஊர் ஆகட்டும்
போகும் முன் தெரிந்திருக்குமே
அங்கு என்ன நடக்குமென்று,
நடந்ததை எண்ணி வருந்தி
வரப்போவது ஒன்றுமில்லை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கட்டாரில் பட்ட துன்பங்கள் .
நான்கு சுவருக்குள்
நாங்கள் அடைபட்டோம்
நாடுவிட்டு சென்றோம்வேறு
நாடுசென்று அடைந்தோம்
நாளும் பொழுதுமறியாது
நான்குபேர் முகம்பாராது
நாதியற்று நின்றாலும்
நானூறாண்டு உழைத்தாலும்
நாடுசேர மனமிருக்காது
நாலுகாசு சேருமுன்னே!
நான்நலமே இங்கென சொல்லும்
நாகரிகம் கற்றுத்தேர்ந்தோம்
நாடுவரும் விடுமுறைபோதுபுது
நாட்டுவளமை எடுத்துச்சொல்லி
நாம்படும்பாட்டின் வழமைகூறாது
நாசமாகிட நட்புசேர்த்தோம்!!!!!
நாங்கள் அடைபட்டோம்
நாடுவிட்டு சென்றோம்வேறு
நாடுசென்று அடைந்தோம்
நாளும் பொழுதுமறியாது
நான்குபேர் முகம்பாராது
நாதியற்று நின்றாலும்
நானூறாண்டு உழைத்தாலும்
நாடுசேர மனமிருக்காது
நாலுகாசு சேருமுன்னே!
நான்நலமே இங்கென சொல்லும்
நாகரிகம் கற்றுத்தேர்ந்தோம்
நாடுவரும் விடுமுறைபோதுபுது
நாட்டுவளமை எடுத்துச்சொல்லி
நாம்படும்பாட்டின் வழமைகூறாது
நாசமாகிட நட்புசேர்த்தோம்!!!!!
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: கட்டாரில் பட்ட துன்பங்கள் .
அதானே என்னமோ இவரை கண்ணை கட்டி கொண்டு வந்து விட்டது போல சொல்லுகிறார்.balakarthik wrote:எல்லாம் தெரிந்துத்தானே செல்கிறோம் சென்றபின் வருந்தி பயன் என்ன போதும் என்ற மனம் வந்துவிட்டால் எங்கேயும் கிடைக்கும் சொர்கமே
1. நேர்முகத்தேர்வு முடிந்து சம்பளம் , தங்குமிடம் , வேலை எப்படி இருக்கும் என அனைத்து விஷயங்களையும் நேர்முகதேர்வுக்கு வரும் நிறுவன aalidam கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு வருவோர் ஒரு சாரார்.
2. நம் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு ஏஜென்சிகளில் பணத்தையும் பாஸ்போர்ட்டையும்கொடுத்துவிட்டு அல்லது ஏற்கனவே வெளிள்நாட்டில் வேலை செய்யும் நண்பன் அல்லது உறவினரிடம் "எந்த வேலையாக இருந்தாலும் ஏற்பாடு செய் நான் வந்து கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறிக்கொள்கிறேன்" என்று வீர வசனம் பேசிவிட்டு அதற்குரிய மனஉறுதி இல்லாமல் அப்புறம் இங்கு வந்ததும் ஐயோ போச்சே என்று புலம்புவோர் இரு சாரார்
Similar topics
» கட்டாரில் வாசனைத்திரவியங்களால் ஆபத்து
» நாய் பட்ட பாடு, நாயுடன் பட்ட பாடு!
» கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்!
» மத்திய கிழக்கு நாடான டோகா கட்டாரில் மீண்டும் ஒரு படுகொலை!
» துன்பங்கள் தீர
» நாய் பட்ட பாடு, நாயுடன் பட்ட பாடு!
» கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்!
» மத்திய கிழக்கு நாடான டோகா கட்டாரில் மீண்டும் ஒரு படுகொலை!
» துன்பங்கள் தீர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|