புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
2 Posts - 8%
viyasan
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_m10ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 09, 2014 2:10 pm

ஒரு நாள் இரவு தூக்கம் வராமல், சமூக வலைத் தளத்தை சற்று உலா வரலாம் என்று அதனுள் சென்ற எனக்கு ஒரே ஆச்சர்யம், அதிர்ச்சி. என் நண்பர்கள் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பல இளசுகள் மிக 'ஆக்டிவ்வாக' ஆன்லைனில் இருந்தனர். சரி, நம்மை போல தூக்கம் வராமல் இணையதளத்தில் உலாவருவதாகவே அப்போது எண்ணினேன். ஆனால் இவர்களுடன் சாட் (Chat) செய்தபோதுதான் புரிந்தது விஷயம். இந்த இளைஞர் கூட்டம் தினமுமே இரவு தொடங்கி விடியற்காலை வரை விழித்து கொண்டு ஆன்லைனில் இருப்பது தெரிந்தது.

பலநூறு ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் 'பொழுதோடு தூங்கி காலை பொழுதோடு எழுந்திரு' என்ற அறிவுரை தான் என் நினைவுக்கு வந்தது. இவ்வாறு இரவு முழுதும் விழித்திருந்து என்ன செய்கிறது இந்த இளைஞர் கூட்டம்? சற்று ஆராய்ந்தால் உண்மை புரிகிறது... சமூக தளங்களிள் ஆன்லைனில் இருப்பதால் இவர்கள் வெட்டி அரட்டை மட்டும் அடித்து கொண்டிருப்பதாக நினைத்து விட முடியாது. சரி, அப்படி வேறு என்ன தான் செய்து விடுகிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது...

இளைஞர்கள் பலரும் தங்களையும் தங்கள் நேரத்தையும் மறந்து, அறிவை வளர்க்கும் வலைதளங்களை மணிக்கணக்கில் படித்து கொண்டும், தம் எண்ணங்களை வெளிப்படுத்தி 'ப்ளாக்ஸ்' எழுதுவதிலும் இரவு நேரத்தை செலவிடுகின்றனர். பல மாணவர்களோ, தம் கற்பனைத் திறனைக் கொண்டு குறும்படம் தயாரித்தல், பாட்டுக்கு மெட்டு அமைத்தல், ஓவியம், கிராபிக்ஸ் என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப என்னென்னமோ பரிட்சித்து பார்த்துகொள்கின்றனர். உடனுக்குடன் ஆன்லைனில் உள்ள தமது நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொண்டு இரவு நேரம் போவது தெரியாமல் மெய்மறந்து விடுகின்றனர்.

சரி, எல்லா இளசுகளுமா இரவை இப்படி கணினியில் உருப்படியாக கழிக்கிறார்க்ள்? அப்படி ஒன்றும் சொல்லிவிடமுடியாது. பலர் தங்கள் விருப்ப பாடல்களை கேட்டுக்கொண்டும், சினிமாக்களை டௌன்லோட் செய்து, கணினியில் பார்த்துக்கொண்டும், சமூக வலையில் தெரியாதவர்களிடம் சாட் அடித்து கொண்டும் தம் தூக்கத்தையும் மறந்து நேரத்தை போக்குகின்றர்.

இது பற்றி எழுதும்போது எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகம் வருகிறது. ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் பயிற்சி ஆசிரியராக நான் பணிபுரிந்த போது, மதிய வகுப்புகளுக்கு கூட மாணவர்கள் தாமதமாகவே வருவது வழக்கம். ஒரு முறை சற்று கடிந்து கொண்டு நேரத்தோடு வர சொன்னதற்கு, ஒரு மாணவி என்னிடம் சொன்னாள் “மேம் நீங்க பேசாம வகுப்புகளை இரவு நேரத்திற்கு மாத்திடுங்க.. நாங்க சரியான நேரத்துக்கும் வருவோம், இப்படி தூங்கியும் வழியாம பாடங்களை அற்புதமா கவனிப்போம்..” என்று. தூக்கிவாரிப் போட்ட எனக்கு அதைப் பற்றி யோசித்த போதுதான் அதில் உள்ள உண்மையும் புரிந்தது.

வகுப்பில் நான் பல முறை கொடுக்கும் எழுத்து மற்றும் பட தயாரிப்பு பயிற்சி வேலையை சரி வர செய்ததை விட, வீட்டில் இரவு முழுதும் ஆராய்ச்சிசெய்து தயாரித்து வந்தவை மிக அற்புதமான, கற்பனை வடிவுடன் கூடிய படைப்புகளாகவே இருந்துள்ளதை என்னால் மறுக்கமுடியாது.

என்னதான் இந்த இரவு நேரம் முழித்திருக்கும் பழக்கத்தில் நன்மை இருப்பது போல் இருந்தாலும், இந்த புது வித பழக்கத்தால் பல எதிர்மறைகளும், சிக்கல்களும் இருப்பதை இளைஞர்கள் ஒதுக்கிவிட முடியாது.

இரவு முழுதும் உறங்காமல், விடியற்காலை தூங்கி, அவசரஅவசரமாக காலை எழுந்து தாங்கள் செய்ய வேண்டிய வேலையை தவறவிடும் இளைஞர்களாகவே ஆகிவிடுகின்றனர். இன்று மாணவர்களாக இருக்கும் இவர்கள் நாளை பணிக்கு செல்லும் இடத்தில் இவ்வாறு நடக்கதான் முடியுமா? காலையில் செய்ய வேண்டிய அலுவலக வேலையை வீட்டில் இரவில் முடிப்பேன் என்று சொல்லத்தான் முடியுமா? பி.பி.ஓ, ஐ.டி., மற்றும் சில துறைகளிள் இரவு நேர ஷிப்ட் வசதி இருந்தாலும் எல்லா துறைகளுக்கும் இந்த பழக்கம் சாத்தியப்படாது.

அமெரிக்கா, ஐரோப்பா, ல்ண்டன், சீனா போன்ற நாடுகளிள் பொதுவாகவே நம்மை விட காலை சீக்கிரம் அலுவலகம் செல்லும் பழக்கமே உள்ளதால் இரவு பொழுதோடு தூங்கும் பழக்கத்தையே கொண்டுள்ளனர். பல நாடுகளில் கடைகள், மால்களை கூட மாலை 6 மணிக்கு மூடிவிட்டு, இரவு சாப்பாட்டையும் பொழுதோடு முடித்துக்கொண்டு உறங்கிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இளைஞர்களுடன் இது பற்றி விவாதித்தால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரவில் தான் பல அற்புத மெட்டுக்களை அமைத்தார் என்றும், பிரபல எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பலரும் இரவிலேயே பணிகளை வெற்றிகறமாக செய்ததை எடுத்துக்காட்டாக கூறி வாயை அடைத்துவிடுகின்றனர். சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைஞர்களை பாராட்டினாலும், இந்த இரவு விழிக்கும் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்பை மறுத்துவிடமுடியாது.

இரவு தொடங்கி விடியற்காலை மூன்று, நான்கு மணிவரை முழித்து, பின்னர் தூங்கி காலை எழமுடியாமல் எழுந்து கல்லூரிக்கும், அலுவலகத்திற்கும் ஓட வேண்டியுள்ளதால், காலை டிபனை சாப்பிடாமல், பகல் 12 மணி சுமாருக்கு மதிய உணவையும் சேர்த்து 'ப்ரன்ச்' (Brunch) என்ற பெயரில் சாப்பிடுவது தங்கள் உடலை எந்த அளவு பாதிக்கும் என்று அறியவில்லை இளவட்டங்கள்.

தூக்க கலக்கத்தோடு பணிபுரியும் இவர்கள் தங்கள் முழுத்திறமையை காட்டத் தவற விடும் நிலைதான் உருவாகிறது. மன சோர்வு, உடல் சோர்வு ஏற்படுத்தும் இப்பழக்கம், இளைய சமுதாயத்தின் வளர்ச்சியையே பாதித்துவிடுமோ என்ற அச்சம் தான் நமக்கு எழுகிறது.

எனவே ஆந்தையை போல இரவில் விழித்திருக்கும் இளைஞர்களே, சற்று யோசித்து நடந்து கொள்ளுங்கள்! உங்கள் இந்த இரவு வாழ்க்கையை வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் தொடருங்கள்.. தினம் இரவு கண்களுக்கு ஓய்வுகொடுத்து காலை பொழுதை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளுங்கள்.

இந்துஜா ரகுநாதன்!!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Feb 09, 2014 3:42 pm

.

உலகில் அதிகம் சாதித்தவர்கள் அதிகம் தூங்கியது இல்லை



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sun Feb 09, 2014 5:38 pm

நீங்கள் கூறுவது உண்மையே!



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 10, 2014 4:05 pm

இளைஞர்களுக்கு பயனுள்ள பகிர்வு நன்றி அருண்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக