புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஒரு நாள் இரவு தூக்கம் வராமல், சமூக வலைத் தளத்தை சற்று உலா வரலாம் என்று அதனுள் சென்ற எனக்கு ஒரே ஆச்சர்யம், அதிர்ச்சி. என் நண்பர்கள் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பல இளசுகள் மிக 'ஆக்டிவ்வாக' ஆன்லைனில் இருந்தனர். சரி, நம்மை போல தூக்கம் வராமல் இணையதளத்தில் உலாவருவதாகவே அப்போது எண்ணினேன். ஆனால் இவர்களுடன் சாட் (Chat) செய்தபோதுதான் புரிந்தது விஷயம். இந்த இளைஞர் கூட்டம் தினமுமே இரவு தொடங்கி விடியற்காலை வரை விழித்து கொண்டு ஆன்லைனில் இருப்பது தெரிந்தது.
பலநூறு ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் 'பொழுதோடு தூங்கி காலை பொழுதோடு எழுந்திரு' என்ற அறிவுரை தான் என் நினைவுக்கு வந்தது. இவ்வாறு இரவு முழுதும் விழித்திருந்து என்ன செய்கிறது இந்த இளைஞர் கூட்டம்? சற்று ஆராய்ந்தால் உண்மை புரிகிறது... சமூக தளங்களிள் ஆன்லைனில் இருப்பதால் இவர்கள் வெட்டி அரட்டை மட்டும் அடித்து கொண்டிருப்பதாக நினைத்து விட முடியாது. சரி, அப்படி வேறு என்ன தான் செய்து விடுகிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது...
இளைஞர்கள் பலரும் தங்களையும் தங்கள் நேரத்தையும் மறந்து, அறிவை வளர்க்கும் வலைதளங்களை மணிக்கணக்கில் படித்து கொண்டும், தம் எண்ணங்களை வெளிப்படுத்தி 'ப்ளாக்ஸ்' எழுதுவதிலும் இரவு நேரத்தை செலவிடுகின்றனர். பல மாணவர்களோ, தம் கற்பனைத் திறனைக் கொண்டு குறும்படம் தயாரித்தல், பாட்டுக்கு மெட்டு அமைத்தல், ஓவியம், கிராபிக்ஸ் என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப என்னென்னமோ பரிட்சித்து பார்த்துகொள்கின்றனர். உடனுக்குடன் ஆன்லைனில் உள்ள தமது நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொண்டு இரவு நேரம் போவது தெரியாமல் மெய்மறந்து விடுகின்றனர்.
சரி, எல்லா இளசுகளுமா இரவை இப்படி கணினியில் உருப்படியாக கழிக்கிறார்க்ள்? அப்படி ஒன்றும் சொல்லிவிடமுடியாது. பலர் தங்கள் விருப்ப பாடல்களை கேட்டுக்கொண்டும், சினிமாக்களை டௌன்லோட் செய்து, கணினியில் பார்த்துக்கொண்டும், சமூக வலையில் தெரியாதவர்களிடம் சாட் அடித்து கொண்டும் தம் தூக்கத்தையும் மறந்து நேரத்தை போக்குகின்றர்.
இது பற்றி எழுதும்போது எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகம் வருகிறது. ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் பயிற்சி ஆசிரியராக நான் பணிபுரிந்த போது, மதிய வகுப்புகளுக்கு கூட மாணவர்கள் தாமதமாகவே வருவது வழக்கம். ஒரு முறை சற்று கடிந்து கொண்டு நேரத்தோடு வர சொன்னதற்கு, ஒரு மாணவி என்னிடம் சொன்னாள் “மேம் நீங்க பேசாம வகுப்புகளை இரவு நேரத்திற்கு மாத்திடுங்க.. நாங்க சரியான நேரத்துக்கும் வருவோம், இப்படி தூங்கியும் வழியாம பாடங்களை அற்புதமா கவனிப்போம்..” என்று. தூக்கிவாரிப் போட்ட எனக்கு அதைப் பற்றி யோசித்த போதுதான் அதில் உள்ள உண்மையும் புரிந்தது.
வகுப்பில் நான் பல முறை கொடுக்கும் எழுத்து மற்றும் பட தயாரிப்பு பயிற்சி வேலையை சரி வர செய்ததை விட, வீட்டில் இரவு முழுதும் ஆராய்ச்சிசெய்து தயாரித்து வந்தவை மிக அற்புதமான, கற்பனை வடிவுடன் கூடிய படைப்புகளாகவே இருந்துள்ளதை என்னால் மறுக்கமுடியாது.
என்னதான் இந்த இரவு நேரம் முழித்திருக்கும் பழக்கத்தில் நன்மை இருப்பது போல் இருந்தாலும், இந்த புது வித பழக்கத்தால் பல எதிர்மறைகளும், சிக்கல்களும் இருப்பதை இளைஞர்கள் ஒதுக்கிவிட முடியாது.
இரவு முழுதும் உறங்காமல், விடியற்காலை தூங்கி, அவசரஅவசரமாக காலை எழுந்து தாங்கள் செய்ய வேண்டிய வேலையை தவறவிடும் இளைஞர்களாகவே ஆகிவிடுகின்றனர். இன்று மாணவர்களாக இருக்கும் இவர்கள் நாளை பணிக்கு செல்லும் இடத்தில் இவ்வாறு நடக்கதான் முடியுமா? காலையில் செய்ய வேண்டிய அலுவலக வேலையை வீட்டில் இரவில் முடிப்பேன் என்று சொல்லத்தான் முடியுமா? பி.பி.ஓ, ஐ.டி., மற்றும் சில துறைகளிள் இரவு நேர ஷிப்ட் வசதி இருந்தாலும் எல்லா துறைகளுக்கும் இந்த பழக்கம் சாத்தியப்படாது.
அமெரிக்கா, ஐரோப்பா, ல்ண்டன், சீனா போன்ற நாடுகளிள் பொதுவாகவே நம்மை விட காலை சீக்கிரம் அலுவலகம் செல்லும் பழக்கமே உள்ளதால் இரவு பொழுதோடு தூங்கும் பழக்கத்தையே கொண்டுள்ளனர். பல நாடுகளில் கடைகள், மால்களை கூட மாலை 6 மணிக்கு மூடிவிட்டு, இரவு சாப்பாட்டையும் பொழுதோடு முடித்துக்கொண்டு உறங்கிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இளைஞர்களுடன் இது பற்றி விவாதித்தால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரவில் தான் பல அற்புத மெட்டுக்களை அமைத்தார் என்றும், பிரபல எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பலரும் இரவிலேயே பணிகளை வெற்றிகறமாக செய்ததை எடுத்துக்காட்டாக கூறி வாயை அடைத்துவிடுகின்றனர். சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைஞர்களை பாராட்டினாலும், இந்த இரவு விழிக்கும் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்பை மறுத்துவிடமுடியாது.
இரவு தொடங்கி விடியற்காலை மூன்று, நான்கு மணிவரை முழித்து, பின்னர் தூங்கி காலை எழமுடியாமல் எழுந்து கல்லூரிக்கும், அலுவலகத்திற்கும் ஓட வேண்டியுள்ளதால், காலை டிபனை சாப்பிடாமல், பகல் 12 மணி சுமாருக்கு மதிய உணவையும் சேர்த்து 'ப்ரன்ச்' (Brunch) என்ற பெயரில் சாப்பிடுவது தங்கள் உடலை எந்த அளவு பாதிக்கும் என்று அறியவில்லை இளவட்டங்கள்.
தூக்க கலக்கத்தோடு பணிபுரியும் இவர்கள் தங்கள் முழுத்திறமையை காட்டத் தவற விடும் நிலைதான் உருவாகிறது. மன சோர்வு, உடல் சோர்வு ஏற்படுத்தும் இப்பழக்கம், இளைய சமுதாயத்தின் வளர்ச்சியையே பாதித்துவிடுமோ என்ற அச்சம் தான் நமக்கு எழுகிறது.
எனவே ஆந்தையை போல இரவில் விழித்திருக்கும் இளைஞர்களே, சற்று யோசித்து நடந்து கொள்ளுங்கள்! உங்கள் இந்த இரவு வாழ்க்கையை வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் தொடருங்கள்.. தினம் இரவு கண்களுக்கு ஓய்வுகொடுத்து காலை பொழுதை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளுங்கள்.
இந்துஜா ரகுநாதன்!!
பலநூறு ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் 'பொழுதோடு தூங்கி காலை பொழுதோடு எழுந்திரு' என்ற அறிவுரை தான் என் நினைவுக்கு வந்தது. இவ்வாறு இரவு முழுதும் விழித்திருந்து என்ன செய்கிறது இந்த இளைஞர் கூட்டம்? சற்று ஆராய்ந்தால் உண்மை புரிகிறது... சமூக தளங்களிள் ஆன்லைனில் இருப்பதால் இவர்கள் வெட்டி அரட்டை மட்டும் அடித்து கொண்டிருப்பதாக நினைத்து விட முடியாது. சரி, அப்படி வேறு என்ன தான் செய்து விடுகிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது...
இளைஞர்கள் பலரும் தங்களையும் தங்கள் நேரத்தையும் மறந்து, அறிவை வளர்க்கும் வலைதளங்களை மணிக்கணக்கில் படித்து கொண்டும், தம் எண்ணங்களை வெளிப்படுத்தி 'ப்ளாக்ஸ்' எழுதுவதிலும் இரவு நேரத்தை செலவிடுகின்றனர். பல மாணவர்களோ, தம் கற்பனைத் திறனைக் கொண்டு குறும்படம் தயாரித்தல், பாட்டுக்கு மெட்டு அமைத்தல், ஓவியம், கிராபிக்ஸ் என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப என்னென்னமோ பரிட்சித்து பார்த்துகொள்கின்றனர். உடனுக்குடன் ஆன்லைனில் உள்ள தமது நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொண்டு இரவு நேரம் போவது தெரியாமல் மெய்மறந்து விடுகின்றனர்.
சரி, எல்லா இளசுகளுமா இரவை இப்படி கணினியில் உருப்படியாக கழிக்கிறார்க்ள்? அப்படி ஒன்றும் சொல்லிவிடமுடியாது. பலர் தங்கள் விருப்ப பாடல்களை கேட்டுக்கொண்டும், சினிமாக்களை டௌன்லோட் செய்து, கணினியில் பார்த்துக்கொண்டும், சமூக வலையில் தெரியாதவர்களிடம் சாட் அடித்து கொண்டும் தம் தூக்கத்தையும் மறந்து நேரத்தை போக்குகின்றர்.
இது பற்றி எழுதும்போது எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகம் வருகிறது. ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் பயிற்சி ஆசிரியராக நான் பணிபுரிந்த போது, மதிய வகுப்புகளுக்கு கூட மாணவர்கள் தாமதமாகவே வருவது வழக்கம். ஒரு முறை சற்று கடிந்து கொண்டு நேரத்தோடு வர சொன்னதற்கு, ஒரு மாணவி என்னிடம் சொன்னாள் “மேம் நீங்க பேசாம வகுப்புகளை இரவு நேரத்திற்கு மாத்திடுங்க.. நாங்க சரியான நேரத்துக்கும் வருவோம், இப்படி தூங்கியும் வழியாம பாடங்களை அற்புதமா கவனிப்போம்..” என்று. தூக்கிவாரிப் போட்ட எனக்கு அதைப் பற்றி யோசித்த போதுதான் அதில் உள்ள உண்மையும் புரிந்தது.
வகுப்பில் நான் பல முறை கொடுக்கும் எழுத்து மற்றும் பட தயாரிப்பு பயிற்சி வேலையை சரி வர செய்ததை விட, வீட்டில் இரவு முழுதும் ஆராய்ச்சிசெய்து தயாரித்து வந்தவை மிக அற்புதமான, கற்பனை வடிவுடன் கூடிய படைப்புகளாகவே இருந்துள்ளதை என்னால் மறுக்கமுடியாது.
என்னதான் இந்த இரவு நேரம் முழித்திருக்கும் பழக்கத்தில் நன்மை இருப்பது போல் இருந்தாலும், இந்த புது வித பழக்கத்தால் பல எதிர்மறைகளும், சிக்கல்களும் இருப்பதை இளைஞர்கள் ஒதுக்கிவிட முடியாது.
இரவு முழுதும் உறங்காமல், விடியற்காலை தூங்கி, அவசரஅவசரமாக காலை எழுந்து தாங்கள் செய்ய வேண்டிய வேலையை தவறவிடும் இளைஞர்களாகவே ஆகிவிடுகின்றனர். இன்று மாணவர்களாக இருக்கும் இவர்கள் நாளை பணிக்கு செல்லும் இடத்தில் இவ்வாறு நடக்கதான் முடியுமா? காலையில் செய்ய வேண்டிய அலுவலக வேலையை வீட்டில் இரவில் முடிப்பேன் என்று சொல்லத்தான் முடியுமா? பி.பி.ஓ, ஐ.டி., மற்றும் சில துறைகளிள் இரவு நேர ஷிப்ட் வசதி இருந்தாலும் எல்லா துறைகளுக்கும் இந்த பழக்கம் சாத்தியப்படாது.
அமெரிக்கா, ஐரோப்பா, ல்ண்டன், சீனா போன்ற நாடுகளிள் பொதுவாகவே நம்மை விட காலை சீக்கிரம் அலுவலகம் செல்லும் பழக்கமே உள்ளதால் இரவு பொழுதோடு தூங்கும் பழக்கத்தையே கொண்டுள்ளனர். பல நாடுகளில் கடைகள், மால்களை கூட மாலை 6 மணிக்கு மூடிவிட்டு, இரவு சாப்பாட்டையும் பொழுதோடு முடித்துக்கொண்டு உறங்கிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இளைஞர்களுடன் இது பற்றி விவாதித்தால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரவில் தான் பல அற்புத மெட்டுக்களை அமைத்தார் என்றும், பிரபல எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பலரும் இரவிலேயே பணிகளை வெற்றிகறமாக செய்ததை எடுத்துக்காட்டாக கூறி வாயை அடைத்துவிடுகின்றனர். சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைஞர்களை பாராட்டினாலும், இந்த இரவு விழிக்கும் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்பை மறுத்துவிடமுடியாது.
இரவு தொடங்கி விடியற்காலை மூன்று, நான்கு மணிவரை முழித்து, பின்னர் தூங்கி காலை எழமுடியாமல் எழுந்து கல்லூரிக்கும், அலுவலகத்திற்கும் ஓட வேண்டியுள்ளதால், காலை டிபனை சாப்பிடாமல், பகல் 12 மணி சுமாருக்கு மதிய உணவையும் சேர்த்து 'ப்ரன்ச்' (Brunch) என்ற பெயரில் சாப்பிடுவது தங்கள் உடலை எந்த அளவு பாதிக்கும் என்று அறியவில்லை இளவட்டங்கள்.
தூக்க கலக்கத்தோடு பணிபுரியும் இவர்கள் தங்கள் முழுத்திறமையை காட்டத் தவற விடும் நிலைதான் உருவாகிறது. மன சோர்வு, உடல் சோர்வு ஏற்படுத்தும் இப்பழக்கம், இளைய சமுதாயத்தின் வளர்ச்சியையே பாதித்துவிடுமோ என்ற அச்சம் தான் நமக்கு எழுகிறது.
எனவே ஆந்தையை போல இரவில் விழித்திருக்கும் இளைஞர்களே, சற்று யோசித்து நடந்து கொள்ளுங்கள்! உங்கள் இந்த இரவு வாழ்க்கையை வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் தொடருங்கள்.. தினம் இரவு கண்களுக்கு ஓய்வுகொடுத்து காலை பொழுதை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளுங்கள்.
இந்துஜா ரகுநாதன்!!
.
உலகில் அதிகம் சாதித்தவர்கள் அதிகம் தூங்கியது இல்லை
உலகில் அதிகம் சாதித்தவர்கள் அதிகம் தூங்கியது இல்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- அனுராகவன்பண்பாளர்
- பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014
நீங்கள் கூறுவது உண்மையே!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|