ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

Go down

அமைதிக்கு பெயர் தான் சாந்தி Empty அமைதிக்கு பெயர் தான் சாந்தி

Post by jayaravi Fri Feb 07, 2014 9:17 pm

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

பிப்ரவரி 05,2014,10:41  IST


அமைதிக்கு பெயர் தான் சாந்தி Large_105015760
* சத்தியத்தை விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எதிரியின் மனதைக் கூட மாற்றும் சக்திகிடைக்கும். ஆனால், இதற்கு அசைக்க முடியாத நம்பிக்கை அவசியம்.
* கடவுளிடம் முழுமையாக சரணடைந்தால் மட்டுமே, அகில உலகத்தையும் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகும்.
* இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவினால் மட்டும் போதாது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவமும் உண்டாக வேண்டும். 
* மனிதனுக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும் மிகவும் அவசியமானவை.
* ஒவ்வொரு வீட்டாரும் ஒரு பிடி தானியத்தை தர்மம் செய்ய வேண்டும். அதையும் வீட்டிலுள்ள சிறு குழந்தைகளின் கையால் அளிக்க வேண்டும்.
* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. 
* தனிமையில் குகையில் அமர்ந்து தவம் செய்வதை விட, பலர் சேர்ந்து கூட்டாக கடவுளை வழிபடும் முறையே மேலானது.
* ஆண்களைத் தீய வழியில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தும் சக்தி பெண்களுக்கு இருக்கிறது.
* உலகம் எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என நாம் பிரார்த்திப்போம். உலக அமைதியை விரும்பும் வீரர்களும், சேவையாற்றும் தொண்டர்களும் மிகவும் தேவை. 
* பக்தி மார்க்கத்தில், குருட்டுத்தனமான நம்பிக்கை கள் மலிந்திருப்பது வருத்தத்திற்குரியதாகும்.
* யாரையும் இம்சிக்காமல் அகிம்சை வழியில் உயிர் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை.
* தியானம் செய்து கடவுளை வழிபடுவதே சிறந்த வழிபாடு.
* ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே திறமை அதிகம். ஒரு செயலை ஏற்றுக் கொண்டால், அதை எப்பாடு பட்டாவது முடித்துவிடும் தகுதி அவர்களுக்கு உண்டு.
* சத்தியத்தை வற்புறுத்துவதன் மூலம் யாரிடமும் திணிக்க முடியாது. சத்தியத்தை யாராலும் மறைக்கவும் முடியாது. 
* அறிவுக்கண் திறக்கும் வரை சத்தியத்தை யாராலும் <உணர முடிவதில்லை.
* தாய்மைப்பண்பு இருப்பதால், பெண் குலத்திற்கே தயை, அன்பு, கருணை, பாசபந்த உணர்வுகள் அதிகமாக இருக்கிறது.
* கருணை என்பது பேராற்றல் மிக்க குணம். கடவுள் உணர்வு உள்ளவனிடம் உள்ளத்திலிருந்து கருணை பொங்கி வழியும்.
* உலக மக்களின் உள்ளத்தில் எல்லாம் அச்சம் மண்டிக் கிடக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
* சூரியன் பாரபட்சம் இல்லாமல், எப்படி எல்லோருக்கும் தன் உஷ்ணத்தையும், ஒளியையும் வழங்குகிறதோ, அதுபோல அனைவரையும் சமமாக நடத்துபவனே அகிம்சாவாதி. 
* பொருளைத் திருடினால் திருடன் என்று உலகம் கருதுகிறது. அதுபோல, பொருளைக் குவித்து வரும் செல்வந்தனும், தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்க மறுக்கும் கருமியையும் திருடனாகவே கருதப்பட வேண்டும். 
* பிறருக்கு கொடுத்து மகிழ்வதில் தான் உண்மையான இன்பம் இருக்கிறது. அதனால், நம்முடைய செல்வமும் பெருகும். தன்னுடையது என்று உரிமை கொண்டாடும் எண்ணத்தால் துன்பமே உண்டாகும். 

சொல்கிறார் வினோபாஜி
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum