புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Dec 16, 2013 9:33 pm

ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Bramma_1681526h

விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து புதிதாக முளைக்கும் தாவர வகைகளைப் பார்த்திருப்போம். பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகை தாவரத்தின் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும்.

இலையே மண்ணில் வேர்விட்டு வளர்ந்து, பிறகு தண்டு போல் செயல்படும். இலையின் பக்கவாட்டில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அவற்றின் கணுக்களில் புதிய மொட்டுக்கள் உருவாகி மலர்களாய் மலரும். இந்த மலர்கள் சாதாரணமாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.

இந்த மலர் இரவில் மலர்வதற்குக் காரணம் வௌவால்கள், பெரும் அந்திப்பூச்சிகளால் (moths) இவை மகரந்தச்சேர்க்கை செய்யப்படுவதால்தான். நிலவு, நட்சத்தர ஒளி போன்ற குறைந்த வெளிச்சத்தில் இந்த மகரந்தச்சேர்க்கையாளர்கள் இத்தாவரத்தைக் கண்டுபிடிக்கும் வகையில் பெரிய வெள்ளை நட்சத்திரம் போல, ஒரு தட்டு அளவுக்கு மலர்கள் அமைந்திருக்கும். இந்தப் பூவின் வாசம் மனதுக்கு இனிய மணம் கொண்டது. மலர்ந்துள்ள பிரதேசத்தையே ஈர்க்கும் தன்மையுடையது. அதற்குக் காரணம், Benzyl Salicylate வேதிப் பொருள். இந்த வித்தியாசமான மலர் இமயமலையைச் சேர்ந்தது. ஆனால், இப்போது சிலர் நம் ஊர்களிலும் வளர்த்து வருகிறார்கள். இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. காரணம் இது கள்ளி வகையைச் சேர்ந்த செடி. ஆனால், பாலைவனங்களில் வளரும் கள்ளி வகை அல்ல.

இத்தாவரத்தின் அறிவியல் பெயர் Epiphyllum oxypetalum. ஆங்கிலப் பெயர்கள்: Orchid cactus, Jungle cactus, Night blooming cereus, Dutchman's Pipe.

nanri thina inthu



ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Mஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Aஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Dஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Hஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் U



ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 09, 2014 9:05 am

தின இந்துவுக்கும் மதுமிதாவுக்கும் நன்றி ! பிரம்ம கமலம் என்ற அரிய பூவைப் பற்றிய செய்தி உண்மையில் அரியதுதான் !மேல் ஆராய்ச்சிக்குத் தேவையான எல்லாக் குறிபுகளும்கூட இதில் உள்ளன!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 09, 2014 9:49 am

அரிய செய்தி, மதுமிதா,
அறிய தந்தமைக்கு நன்றி !
(தின இந்து பத்தரிகையா?)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக