புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Tue Feb 04, 2014 8:42 pm

First topic message reminder :

ஒரு ஊரில் கடும் மின் வெட்டு பிரச்சனை, உற்பத்தியை விட பயன் பாடும், கட்டுபடுத்த இயலாத மின் விரயமும் ஒரு பக்கம் இருக்க, மன்னர் சபையை கூட்டினார், ஆலோசனை நடந்தது, பிறகு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மக்களுக்கு மின் சாதனங்களின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, பிறகு ராஜா அவர்கள் ஒவ்வொரு மின் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செலவு பட்டியலை தயாரித்து பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியை அதில் சேர்த்தார், இந்த முறை பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது, பிள்ளைகள் மூலமாக பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது, மின் விரயம் குறைந்து, பண செலவும் குறைந்து வளர்ச்சி ஏற்பட்டது. கனவு கண்டுகொண்டே தூங்கிக்கொண்டிருந்த நான், திடீர் என்று ஏற்பட்ட புழுக்கத்தால் நடு இரவில் எழுந்தேன், காரணம் மின் வெட்டு அப்போதுதான் உணர்ந்தேன் நான் கண்டது கனவு என்றும், நாம் மன்னராட்சி காலத்தில் இல்லை, மக்களாட்சி காலத்தில் உள்ளோம் என்று.......கீழே சில தகவல்கள்

1)மின்விசிறி 75 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 13 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 29.5

(2) டியூப் லைட் 40 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12

3) CFL லைட் 15 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 4.5

4)பிரிட்ஜ் 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 24 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 108

5) )கொசுவிரட்டி 9 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.7

6)சார்ஜர் 7 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.1

7) ஏசி1.5 டன் 2650 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இயங்கினாலே மாத நுகர்வு யூனிட் 79.5

8) EXHAUST மின்விசிறி 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 7 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 31.5

9)கிரைண்டர் 300 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 2 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 18

10) மிக்ஸி 500 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 15

11) துணி துவைக்கும் இயந்திரம் 400 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12

12) அயர்ன் பாக்ஸ் 750 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 22.5

13) கம்ப்யூட்டர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30

14) ரூம்கூலர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30

15) வாட்டர் ஹீட்டர் 2000 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 60

மின் பற்றாகுறையை தடுக்க, மின் உபகரணங்களை முறையாக கையாள விழிப்புணர்வு மேற்கொண்டாலே உபரி மின் நிலைமையை அடைய முடியும்

தொகுப்பு
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமார்
சிட்லபாக்கம்

உங்களுடைய எல்லா தலைப்புகளையும் ஒரே திரி இன் கீழ் ( வேலை மெனக்கெட்டு ) சேர்த்திருக்கேன் , இனியாவது பார்த்து பதிவுகள் இடுங்கள் சதீஷ் குமார் !அன்புடன், கிருஷ்ணாம்மா


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 05, 2014 7:11 pm

balakarthik wrote:தப்புத்தான் தப்புத்தான்  மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 433338962 தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 433338962 
எது ?? திரிக்குள் வந்ததா புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 05, 2014 7:16 pm

ராஜா wrote:
balakarthik wrote:தப்புத்தான் தப்புத்தான்  மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 433338962 தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 433338962 
எது ?? திரிக்குள் வந்ததா புன்னகை
LOGIN பண்ணினதே



ஈகரை தமிழ் களஞ்சியம் தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 05, 2014 7:18 pm

balakarthik wrote:LOGIN பண்ணினதே
யாரு ?!@#$% புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 05, 2014 7:21 pm

ராஜா wrote:
balakarthik wrote:LOGIN பண்ணினதே
யாரு ?!@#$% புன்னகை
இதெல்லாம் பொதுவுல சொல்லமுடியாது பொதுவா வேணுமுனா சொல்லலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 7:28 pm

ராஜா wrote:
balakarthik wrote:தப்புத்தான் தப்புத்தான்  மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 433338962 தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 433338962 
எது ?? திரிக்குள் வந்ததா புன்னகை

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பாலாவை எதுக்கு இப்படி கன்னத்துல போட்டுக்க வெச்சிங்கப்பா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Wed Feb 05, 2014 8:14 pm

அருமையிருக்கு 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 05, 2014 11:06 pm

balakarthik wrote:
ராஜா wrote:அச்சச்சோ அப்ப டாஸ்மாக்கை மூடிடுவாங்களா
உங்க கவலை புரியுதுண்ணே மாசாமாசம் சம்பளம் வாங்கியதும் அம்மாவிடம் கொடுக்கனுனு சொல்லுறாங்க நாம செஞ்சா தப்பா பேசுறாங்க


நல்ல யோசனை ஓமன் கிங் அவர்களே




தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Mதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Uதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Tதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Hதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Uதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Mதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Oதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Hதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Aதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Mதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 Eதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 06, 2014 12:00 pm

balakarthik wrote:
ராஜா wrote:அச்சச்சோ அப்ப டாஸ்மாக்கை மூடிடுவாங்களா
உங்க கவலை புரியுதுண்ணே மாசாமாசம் சம்பளம் வாங்கியதும் அம்மாவிடம் கொடுக்கனுனு சொல்லுறாங்க நாம செஞ்சா தப்பா பேசுறாங்க
 நன்றி அதானே ... என்ன உலகம் இது , நாடு முன்னேறணும்னு சம்பாதிக்குற பணம் அத்தனையும் அரசாங்கத்துக்கு கொடுக்குற தேசதியாகிகள் நாம

V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Thu Feb 06, 2014 9:12 pm

அரசின் இலவச மின்விசிறி,கிரைண்டர்,மிக்சி, திட்டம் எந்த இடர் பாடும் இல்லாமல் பயனாளர்களுக்கு வழங்க முதல்வர் நினைத்தாலும், அதை நடை முறைபடுத்தும் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மெத்தன போக்கால் அரசுக்கு அவப்பெயர் உண்டாகிறது. திட்டங்கள் என்றாலே பெரும்பாலும் ஏழை மக்களின் நலனுக்காகதான் என்பதை யாரும், எவரும் மறுக்க முடியாது ஏனென்றால் பணக்காரர்களுக்கு பெரும்பாலும் அவர்களது தேவைகளை அவர்களே நிவர்த்தி செய்து கொள்வது தான். ஆனால் அரசின் திட்டங்களையே முழுமையாக நம்பி இருக்கும் ஏழை மக்களின் சம உரிமைகளை அதிகாரிகள் தட்டி பறிப்பதிலும், அலட்சியபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்,அவர்களுக்கு தெரியவில்லை போலும், மக்களால் மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின், மக்கள் நலபணியாளர்கள் குறிப்பாக மக்களுக்காக பணியாற்றும் ஊழியர்கள் தான் அவர்கள் என்பது.. "முதலமைச்சர்" பதவி என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் "அவர்களது நேரம் அவர்களிடமே கிடையாது " அவ்வளவு மிகப்பெரும் தொண்டை ஆற்றிக்கொண்டிருக்கும் அம்மா அவர்களின் கவனத்திற்கு எல்லா இடர்பாடுகளும் கொண்டு செல்வது என்பது மிக அரிதே..சாமானிய மனிதர்கள் பெரும்பாலும் தனது உரிமைகளையும், கடமைகளையும், எவ்வாறு நிலை நிறுத்தவேண்டும் என்பதை அறியாதவர்களாகவே உள்ளது தான்..30-06-2011 அன்று பயனாளர்கள் எங்கு வசித்தார்களோ அதே இடத்தில் உள்ள நியாய விலை அங்காடிக்கு சென்று தான் இலவச பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், பல இடங்களில் இலவச பொருட்கள் கொடுத்தாகி விட்டது குறிப்பிட தக்கது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் எவ்வாறு அணுகி பெறுவது மற்றும் கடைசி நிமிட நேரத்தில் ஏழை மக்கள் அடையும் மன உளைச்சல் அவர்களுக்கே வெளிச்சம்.. பாவம் ஏழை மக்கள் குறிப்பாக இந்திய குடிமக்கள் ஆனால் நாடோடிகள் என்று உணர கூட பட்டறிவு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் நம் ஏழை மக்கள் .... அரசின் இலவச பொருட்கள் பெறப் பட்டபிறகு அதற்கு சான்றாக குடும்ப அட்டையில் முத்திரை பதிக்கபடுவது வழக்கம், அவ்வாறு இருக்கையில் பயனாளர்களுக்கு சிரமமில்லாமல் அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறுவதற்கு நிச்சயம் திறமையின்மையே காரணமாக இருக்கமுடியும்....

V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Thu Feb 06, 2014 9:13 pm

ஆயிரக்கணக்கான எதிரிகளை நேரடியாக சந்திக்கும் கடைநிலை தொழிலாளர்களின் நலனுக்காக வேண்டுகோள்:
தினந்தோறும் ஆயிரக்கணக்கான கிரிமிகளிடமிருந்து நம்மை காப்பாற்றி "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" பழமொழிக்கு முன்னுதாரனமாக விளங்கும் துப்புரவு சுகாதார பணியில் ஈடுபடும் அரசு,மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக முக்கியத்துவமும் சலுகைகளும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் . இதில் குறிப்பாக மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வது, கால்வாய் சுத்தம் செய்வது என அனைத்து சுகாதார வளர்ச்சி பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலனிலும், அத்தொழிலாளர்களின் குடும்ப நலனிலும் மிகுந்த முக்கியத்துவம் எடுத்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். சட்டை கலையாத பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளத்தை விட இவர்களுடைய சம்பளம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத வேண்டும்.
மேலும் போனஸ் மற்றும் இதர சலுகைகளிலும் துப்புரவு சுகாதார ஊழியர்களுக்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அனைத்து துறை மற்றும் மக்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி வரும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கும் பல திட்டங்களை செய்துள்ளது. சில காலமாக மாற்று திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் துப்புரவு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. எனவே இதுபோன்ற சம்பள நிர்ணயம் மற்றும் சலுகை குறித்த விசயங்களில் கவனம் செலுத்தி அவர்களின் வாழ்கை தரத்தையும் உயர்த்த வழி செய்ய வேண்டும்.
அமெரிக்க மற்றும் சில வல்லரசு நாடுகளில் துப்புரவு சுகாதார பணியாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் மற்றும் சலுகைகள் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக கடைநிலை துப்புரவு பணியாளர்கள் மக்கள் மனதில் மதிப்பிர்க்குரியவர்களாய் பதிய வைத்து நன்மதிப்பு பெற மற்றும் அவர்களுடைய மேலான சேவையை கவுரவிக்கும் பொருட்டு அரசு அவர்களுக்கு அவ்வப்போது விருதுகளை வழங்க ஆவன செய்ய வேண்டும்.
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன் M,A., சிட்லபாக்கம்



Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக