புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை
Page 1 of 1 •
- V.R.SATHISHKUMARANபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014
முன்னுரை:
குடும்ப அட்டை( ரேஷன் கார்டு ) அதன் பிறகு அனைவரின் மனதிலும் தற்போது பதிந்து வரும் பெயர்தான் "ஆதார்" என்பதாகும். ஆதார் என்றால் ஆதாரம் எனவும் பொருள் கூறப்படுகிறது. ஆதார் அட்டை பெறுவதற்கு வயது வரம்பு அவசியமே இல்லை. குடிமக்கள் ஒவ்வொருவரின் புகைப்படம், இடது, வலது கை விரல்கள் ரேகை, கருவிழி படலம் ( கருவிழிதிரை ) போன்ற தகவல்களை சேகரித்து ''12'' எண்களை கொண்ட தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்குவதே ஆகும்.
நோக்கம்:
சேகரிக்கப்பட்ட தகவல்களை மையமாக கொண்டு வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை ( தனிப்பட்ட பிரத்தியேக அடையாள அட்டை குறியீட்டு எண் ) மூலமாகவே அரசின் மக்கள் நலத்திட்டங்கள் போலி அடையாள அட்டை மூலமும், இருமுறை திட்டத்தின் பயனை பெறுவதற்கும் ஏதுவான சூழ்நிலையை தடுத்து சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளும் முறையினை முற்றிலும் தடுக்கிறது. ஆதார் மயமாக்கலுக்கு பிறகு அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் திட்டங்களுக்குப் பெறப்படும் முக்கியமான ஒரே ஆவணமாக ஆதார் அடையாள அட்டை விளங்கும் என்பது குறுப்பிடத்தக்கது.
ஆதார் அட்டை பெற:
2011 இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வீடுதோறும் வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை வைத்து குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சி நிர்வாக அறிவிப்பின்படி நேரடியாக மக்கள் வரவழைக்கப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் 50% க்கும் மேலான பணிகள் நிறைவு பெற்று விட்டது. இதில் விடுபட்டவர்கள் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு (VAO) நேரில் சென்று ஆதார் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே கொடுத்து விட வேண்டும். பிறகு ஒரு நாள் படிவத்தின் தகவல் உண்மை நிலையை அறிய, நேரடி தகவல் பரிசீலிப்பு பணி ஒவ்வொருவரின் வீட்டிற்கு நேரடியாகவோ அல்லது மண்டல அலுவலகங்களின் ஆலோசனையின் பேரில் உள்ளூர் ஊராட்சி, பஞ்சாயத்து பேரூராட்சி மற்றும் இதர அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சரிபார்க்கப்பட்ட தகவலை வைத்து,
அறிவிக்கப்படும் தேதியில் சமூக நலக்கூடங்கள், அரசு பள்ளிகள், தாலுகா அலுவலகங்கள் என அரசு நிர்வாகம் அறிவிக்கும் இடங்களில் மக்கள் வரவழைக்கப்பட்டு புகைப்படம், கைவிரல்கள் ரேகை, கருவிழிதிரை விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கபடுகிறது. அதில் ஆதார் பதிவு எண், தேதி மற்றும் நேரம் குறிப்பிடபட்டிருக்கும். இந்த ஒப்புகை சீட்டை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். சில சமயங்களில் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் மொபைல் எண்ணை பதிவு செய்வதில்லை. இதனால் இன்டர்நெட் மூலம் ஆதார் எண்ணை பெறும் வாய்ப்பையும், ஆதார் எண் உருவாக்கப்பட்டு விட்டது என உறுதி செய்து அனுப்பப்படும் குறுஞ்செய்தியை பெற முடியாமல் போகும். மொபைல் எண் இல்லாதவர்கள் உறவினர்களின் எப்போதுமே பயன்பாட்டில் உள்ள எண்ணையாவது கொடுப்பது நல்லது. மேலும் இ-மெயில் முகவரியை கொடுப்பது இன்னும் பயனுள்ளது. மொபைல் எண்ணை பதியாதவர்கள் மறு பதிவு செய்ய மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் ஒருங்கிணைக்க தனியாக அதற்கென இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலமாகவே அனுப்பி மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும்.
வதந்திகளை நம்ப வேண்டாம்:
ஆதார் அட்டை இல்லையெனில் அரசு சலுகைகள், இலவச பொருட்கள் கிடைக்காது என மக்கள் வருத்தப்பட வேண்டாம். குடிமக்களின் உரிமையை ஏழை, பணக்காரர் என பாகுபாடில்லாமல் பெற்று தருவதிலும், பாதுகாப்பதிலும் அரசு முனைப்பாக செயல்படும் என்பதை மக்கள் நன்கு உணர வேண்டும்.
அரசின் மேலான கவனத்திற்கு:
கணக்கெடுப்பு, புள்ளி விவரம் சேகரிப்பு போன்றவற்றிற்கு பொதுவாக அரசு பள்ளி ஆசிரியைகள், சத்துணவு பெண் ஊழியர்கள் என வருவது வழக்கமான நிகழ்வு. ஆதார் மயமாக்கல் சூழ்நிலையையும், மக்களின் அறியாமையை சரியான நேரத்தில் பயன்படுத்தி, போலி அடையாள அட்டை வைத்துக் கொண்டு புள்ளி விவரக் கணக்கெடுப்பு எனக் கூறி திருட்டு, கொள்ளை என சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இதை கண்காணிக்கவும், சந்தேகப்படும்படியான நபர்களை கண்டுபிடிக்கவும், அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தகவல் சேகரிக்க வருபவர்கள் ஆண்களா அல்லது பெண்களா எனவும் தெளிவுபடுத்த வேண்டும்.
பொதுமக்கள் கவனத்திற்கு :
புள்ளி விவரம், கணக்கெடுப்பு என வருபவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலர்(vao ) அல்லது கவுன்சிலர்கள் மற்றும் தலைவர் போன்றவர்களை தொடர்பு கொண்டு இதுபோன்ற பணி தற்போது நடைபெறுகிறதா என கேட்டறிந்து தெளிவு கொள்ளவேண்டும். மூன்றாவது நபர் அல்லது வெளிநபர் யாராக இருப்பினும் வீட்டிற்கு வெளியில் நிற்க வைத்துக்கூட தகவல்களை தரலாம் என, இது போன்ற சூழ்நிலையை தடுக்க அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட போது அறிவுரை கூறினார்.
சிக்கல்கள் சில :
மத்திய அரசின் உங்கள் பணம் உங்கள் கையில் எனும் திட்டம் மூலம் வங்கி கணக்கு வாயிலாக ஆண்டிற்கு ரூ.4000/- எரிவாயு சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் எனவும், இதனால் ஆதார் எண் இல்லாதவர்கள் அக்டோபர் மாதத்திற்குள் பெற வேண்டும் எனவும் கூறப்படுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விசயமாக மக்கள் மனதில் தோன்றுகிறது. மேலும் எரிவாயு இணைப்பு தாத்தா, பாட்டி என மூத்த குடிமக்கள் பெயரில் எடுக்கப்பட்டு தற்போது பயன்பட்டு வருவதன் எண்ணிக்கை அதிகம் உள்ளது. காலமான குடும்ப உறுப்பினர் பெயரில் உள்ள எரிவாயு இணைப்பை ஆதார் எண்ணை வைத்து எப்படி ஒருங்கிணைக்க முடியும். அதற்கு குடும்ப உறுப்பினரில் யாராவது ஒருவர் பெயரில் இணைப்பை மாற்ற வேண்டும். இதற்கு இறந்தவரின் இறப்பு சான்றிதழ், உறவு முறை சான்று மற்றும் இணைப்பு வழங்கும் போது கொடுத்த படிவம் என இன்னும் சில ஆவணங்களை சமர்ப்பித்து, அதன்பிறகு எரிவாயு இணைப்பு வழங்கும் அலுவலக ஊழியர்களால் நேரில் சென்று உண்மை நிலையை கண்டறிந்து பிறகு அறிக்கை சமர்ப்பித்தவுடன் ஒரு தொகையை பெயர் மற்றம் செய்ய செலுத்த வேண்டிய சூழ்நிலை, படிப்பறிவில்லாதவர்கள் மற்றும் படித்தவர்களிடையேயும் மிகுந்த அலைச்சலை ஏற்படுத்தும் என்பது உண்மை நிலை.
ஆதார் உதவிமையம் மற்றும் தகவல்களுக்கு :
ஆதார் அட்டை பெற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டில் உள்ள தகவல் மைய இலவச தொடர்பு எண் (1800 180 1947 ) தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய எண் ( 1800 300 1947 ). ஆனால் இந்த சேவை எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறிய ஆங்கிலம் அல்லது மற்ற மாநில மொழிகளான கன்னடம், தெலுங்கு,இந்தி ஆகிய மொழி பேசும் சேவை மைய உதவியாளர்களே உள்ளனர். இந்த நிலை விரைவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது .
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்
குடும்ப அட்டை( ரேஷன் கார்டு ) அதன் பிறகு அனைவரின் மனதிலும் தற்போது பதிந்து வரும் பெயர்தான் "ஆதார்" என்பதாகும். ஆதார் என்றால் ஆதாரம் எனவும் பொருள் கூறப்படுகிறது. ஆதார் அட்டை பெறுவதற்கு வயது வரம்பு அவசியமே இல்லை. குடிமக்கள் ஒவ்வொருவரின் புகைப்படம், இடது, வலது கை விரல்கள் ரேகை, கருவிழி படலம் ( கருவிழிதிரை ) போன்ற தகவல்களை சேகரித்து ''12'' எண்களை கொண்ட தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்குவதே ஆகும்.
நோக்கம்:
சேகரிக்கப்பட்ட தகவல்களை மையமாக கொண்டு வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை ( தனிப்பட்ட பிரத்தியேக அடையாள அட்டை குறியீட்டு எண் ) மூலமாகவே அரசின் மக்கள் நலத்திட்டங்கள் போலி அடையாள அட்டை மூலமும், இருமுறை திட்டத்தின் பயனை பெறுவதற்கும் ஏதுவான சூழ்நிலையை தடுத்து சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளும் முறையினை முற்றிலும் தடுக்கிறது. ஆதார் மயமாக்கலுக்கு பிறகு அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் திட்டங்களுக்குப் பெறப்படும் முக்கியமான ஒரே ஆவணமாக ஆதார் அடையாள அட்டை விளங்கும் என்பது குறுப்பிடத்தக்கது.
ஆதார் அட்டை பெற:
2011 இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வீடுதோறும் வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை வைத்து குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சி நிர்வாக அறிவிப்பின்படி நேரடியாக மக்கள் வரவழைக்கப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் 50% க்கும் மேலான பணிகள் நிறைவு பெற்று விட்டது. இதில் விடுபட்டவர்கள் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு (VAO) நேரில் சென்று ஆதார் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே கொடுத்து விட வேண்டும். பிறகு ஒரு நாள் படிவத்தின் தகவல் உண்மை நிலையை அறிய, நேரடி தகவல் பரிசீலிப்பு பணி ஒவ்வொருவரின் வீட்டிற்கு நேரடியாகவோ அல்லது மண்டல அலுவலகங்களின் ஆலோசனையின் பேரில் உள்ளூர் ஊராட்சி, பஞ்சாயத்து பேரூராட்சி மற்றும் இதர அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சரிபார்க்கப்பட்ட தகவலை வைத்து,
அறிவிக்கப்படும் தேதியில் சமூக நலக்கூடங்கள், அரசு பள்ளிகள், தாலுகா அலுவலகங்கள் என அரசு நிர்வாகம் அறிவிக்கும் இடங்களில் மக்கள் வரவழைக்கப்பட்டு புகைப்படம், கைவிரல்கள் ரேகை, கருவிழிதிரை விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கபடுகிறது. அதில் ஆதார் பதிவு எண், தேதி மற்றும் நேரம் குறிப்பிடபட்டிருக்கும். இந்த ஒப்புகை சீட்டை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். சில சமயங்களில் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் மொபைல் எண்ணை பதிவு செய்வதில்லை. இதனால் இன்டர்நெட் மூலம் ஆதார் எண்ணை பெறும் வாய்ப்பையும், ஆதார் எண் உருவாக்கப்பட்டு விட்டது என உறுதி செய்து அனுப்பப்படும் குறுஞ்செய்தியை பெற முடியாமல் போகும். மொபைல் எண் இல்லாதவர்கள் உறவினர்களின் எப்போதுமே பயன்பாட்டில் உள்ள எண்ணையாவது கொடுப்பது நல்லது. மேலும் இ-மெயில் முகவரியை கொடுப்பது இன்னும் பயனுள்ளது. மொபைல் எண்ணை பதியாதவர்கள் மறு பதிவு செய்ய மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் ஒருங்கிணைக்க தனியாக அதற்கென இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலமாகவே அனுப்பி மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும்.
வதந்திகளை நம்ப வேண்டாம்:
ஆதார் அட்டை இல்லையெனில் அரசு சலுகைகள், இலவச பொருட்கள் கிடைக்காது என மக்கள் வருத்தப்பட வேண்டாம். குடிமக்களின் உரிமையை ஏழை, பணக்காரர் என பாகுபாடில்லாமல் பெற்று தருவதிலும், பாதுகாப்பதிலும் அரசு முனைப்பாக செயல்படும் என்பதை மக்கள் நன்கு உணர வேண்டும்.
அரசின் மேலான கவனத்திற்கு:
கணக்கெடுப்பு, புள்ளி விவரம் சேகரிப்பு போன்றவற்றிற்கு பொதுவாக அரசு பள்ளி ஆசிரியைகள், சத்துணவு பெண் ஊழியர்கள் என வருவது வழக்கமான நிகழ்வு. ஆதார் மயமாக்கல் சூழ்நிலையையும், மக்களின் அறியாமையை சரியான நேரத்தில் பயன்படுத்தி, போலி அடையாள அட்டை வைத்துக் கொண்டு புள்ளி விவரக் கணக்கெடுப்பு எனக் கூறி திருட்டு, கொள்ளை என சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இதை கண்காணிக்கவும், சந்தேகப்படும்படியான நபர்களை கண்டுபிடிக்கவும், அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தகவல் சேகரிக்க வருபவர்கள் ஆண்களா அல்லது பெண்களா எனவும் தெளிவுபடுத்த வேண்டும்.
பொதுமக்கள் கவனத்திற்கு :
புள்ளி விவரம், கணக்கெடுப்பு என வருபவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலர்(vao ) அல்லது கவுன்சிலர்கள் மற்றும் தலைவர் போன்றவர்களை தொடர்பு கொண்டு இதுபோன்ற பணி தற்போது நடைபெறுகிறதா என கேட்டறிந்து தெளிவு கொள்ளவேண்டும். மூன்றாவது நபர் அல்லது வெளிநபர் யாராக இருப்பினும் வீட்டிற்கு வெளியில் நிற்க வைத்துக்கூட தகவல்களை தரலாம் என, இது போன்ற சூழ்நிலையை தடுக்க அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட போது அறிவுரை கூறினார்.
சிக்கல்கள் சில :
மத்திய அரசின் உங்கள் பணம் உங்கள் கையில் எனும் திட்டம் மூலம் வங்கி கணக்கு வாயிலாக ஆண்டிற்கு ரூ.4000/- எரிவாயு சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் எனவும், இதனால் ஆதார் எண் இல்லாதவர்கள் அக்டோபர் மாதத்திற்குள் பெற வேண்டும் எனவும் கூறப்படுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விசயமாக மக்கள் மனதில் தோன்றுகிறது. மேலும் எரிவாயு இணைப்பு தாத்தா, பாட்டி என மூத்த குடிமக்கள் பெயரில் எடுக்கப்பட்டு தற்போது பயன்பட்டு வருவதன் எண்ணிக்கை அதிகம் உள்ளது. காலமான குடும்ப உறுப்பினர் பெயரில் உள்ள எரிவாயு இணைப்பை ஆதார் எண்ணை வைத்து எப்படி ஒருங்கிணைக்க முடியும். அதற்கு குடும்ப உறுப்பினரில் யாராவது ஒருவர் பெயரில் இணைப்பை மாற்ற வேண்டும். இதற்கு இறந்தவரின் இறப்பு சான்றிதழ், உறவு முறை சான்று மற்றும் இணைப்பு வழங்கும் போது கொடுத்த படிவம் என இன்னும் சில ஆவணங்களை சமர்ப்பித்து, அதன்பிறகு எரிவாயு இணைப்பு வழங்கும் அலுவலக ஊழியர்களால் நேரில் சென்று உண்மை நிலையை கண்டறிந்து பிறகு அறிக்கை சமர்ப்பித்தவுடன் ஒரு தொகையை பெயர் மற்றம் செய்ய செலுத்த வேண்டிய சூழ்நிலை, படிப்பறிவில்லாதவர்கள் மற்றும் படித்தவர்களிடையேயும் மிகுந்த அலைச்சலை ஏற்படுத்தும் என்பது உண்மை நிலை.
ஆதார் உதவிமையம் மற்றும் தகவல்களுக்கு :
ஆதார் அட்டை பெற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டில் உள்ள தகவல் மைய இலவச தொடர்பு எண் (1800 180 1947 ) தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய எண் ( 1800 300 1947 ). ஆனால் இந்த சேவை எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறிய ஆங்கிலம் அல்லது மற்ற மாநில மொழிகளான கன்னடம், தெலுங்கு,இந்தி ஆகிய மொழி பேசும் சேவை மைய உதவியாளர்களே உள்ளனர். இந்த நிலை விரைவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது .
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆதார் அவசியமில்லை என்று மத்திய அரசே! கூறிவிட்டது.
இந்த ஆதார் தேவை இல்லாதது..
இந்த ஆதார் தேவை இல்லாதது..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரங்களுக்கு நன்றி சதிஷ்குமார்
.
.
.
ஆதார் கார்டு காஸ் க்கு தேவை இல்லை என்றாலும் நமக்கு தேவைதான்
.
.
.
ஆதார் கார்டு காஸ் க்கு தேவை இல்லை என்றாலும் நமக்கு தேவைதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:நாம் ஆதார் அட்டை வாங்குவது நமக்கு தேவையோ இல்லையோ அமெரிக்காகாரனுக்கு ரொம்ப அவசியம் என்று கேள்விபட்டேன்
புரியலயே ராஜா !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
krishnaamma wrote:ராஜா wrote:நாம் ஆதார் அட்டை வாங்குவது நமக்கு தேவையோ இல்லையோ அமெரிக்காகாரனுக்கு ரொம்ப அவசியம் என்று கேள்விபட்டேன்
புரியலயே ராஜா !
நமது விவரங்கள் எல்லாம், அமெரிக்கனுக்கு கொடுக்கப் படுகிறது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|