புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
92 Posts - 61%
heezulia
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
1 Post - 1%
viyasan
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
1 Post - 1%
eraeravi
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
284 Posts - 45%
heezulia
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
19 Posts - 3%
prajai
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை! ......


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 05, 2014 2:30 pm

""காதுல, கழுத்துல இருக்குற நகை, இடுப்புல இருக்குற குழந்தை, குழந்தைகள் அணிந்திருக்கும் தங்கத் தாயத்து, தங்கசெயின், கால் கொலுசு இவற்றை ஜாக்கிரதையாகவும்,பத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் முந்தானையால் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை மூடிக் கொள்ளுங்கள். புகார்கள் இருந்தால் புறக்காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு உதவுவதற்காகவே காவல்துறை, உதவி செய்யக் காத்திருக்கிறோம். காவல்துறை உங்கள் நண்பன்'' என்ற அறிவிப்பினை தொடர்ந்து 50 ஆண்டுகளாக கோவில் திருவிழாக்களின் போது செய்து வருகிறார் மைக் மூர்த்தி.
இவரது சிம்மக்குரலை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கேட்டிராதவரே இருந்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானவர். 64 வயதைத் தொட்டு விட்ட மைக் மூர்த்தி தனது வசீகரக் குரலால் காவல்துறையின் அறிவிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
குரல் வளத்துக்காகவும், இவரது சேவைக்காகவும் இவரைப் பாராட்டாத காவல்துறை உயர் அதிகாரிகளே இல்லை எனலாம். இவரது செயலைப் பாராட்டி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களில் விருதுகளையும் வழங்கி கௌரவித்திருக்கிறது. திருவிழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் விவசாய கூலித் தொழிலாளியாக இருந்து வரும் இவரது சொந்த ஊர் ராமநாதபுரத்திலிருந்து 16 கி.மீ.தொலைவில் உள்ள ஆலப்புழி எனும் குக்கிராமம். இனி அவரிடம் பேசுவோம்:

"" ராமேசுவரத்தில் ஒரு ஹோட்டலில் 1964இல் ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எனக்குப் பக்கத்துல இருந்த சொர்ண கணபதின்னு ஒரு எஸ்.ஐ., ஆடி அமாவாசைக்கு காவல்துறை மூலமா அறிவிப்பு செய்ய வர்றீங்களான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லி அறிவிப்பு செய்தேன். அப்ப ராமேசுவரம் வந்திருந்த ஐ.ஜி.அருள் என்னோட குரல் வளத்தைப் பாராட்டி ரூ.100 பரிசாகக் கொடுத்தாரு. அப்ப எஸ்.பி.யா இருந்த மோகன்தாசும் என்னைப் பாராட்டினார். அன்று முதல் இன்று வரை என்னோட அறிவிப்பு சேவையும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு.
1964ல் ராமேசுவரத்துக்கு பஸ் பாலம் இல்லை. அப்ப நான் அறிவிப்பு செய்யிறதுக்காகவே கமுதியில் இருந்து போலீஸ் ஜீப் மண்டபம் வந்து ராமேசுவரத்துக்கு ரயிலில் வரும். எனது குரல் தான் எனக்கு பலம். கோவில் திருவிழாவிற்கு வரும் எவரும் என்னோட குரலை கேட்காம இருந்திருக்க முடியாது. படிச்சிருக்கிறது பத்தாம் வகுப்பா இருந்தாலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அறிவிப்பு செய்வேன். திருவிழாவிற்கு வருவோர் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளாமல் தவறவிட்ட பின்னர் பதற்றத்துடன் வந்து என்னிடம் சொல்வார்கள். எனது அறிவிப்பைக் கேட்ட பக்தர்கள் குழந்தையைத் தேடிக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்து விடுவார்கள். பெற்றோரைத் தவற விட்ட குழந்தை எங்காவது தனியாக அழுது கொண்டிருந்தாலும் பக்தர்களோ அல்லது பாதுகாப்பு பணியில் இருப்பவர்களோ என்னிடம் வந்து ஒப்படைப்பார்கள். நான் குழந்தையின் பெயர், நிறம்,உடை,உடலமைப்பு ஆகியனவற்றை மைக்கில் சொல்லுவேன். தவறவிட்ட பெற்றோர்களும் எனது அறிவிப்பைக் கேட்டு என்னிடம் வந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டு மனதார வாழ்த்துவார்கள்.
இது போன்று 1964 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 50 வருடங்களில் சுமார் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எனது அறிவிப்பால் மீட்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்ற போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் எனது பற்கள் முழுவதும் விழுந்து விட்டன. இறைவன் அருளால் குரல் வளம் மட்டும் குறையவே இல்லை. பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை என்ற பழமொழியும் எனக்காகத்தான் வந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நான் இதுவரை இந்த சேவையை இலவசமாகவே செய்து வருகிறேன். தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்'' என்றார்.

dinamani


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 05, 2014 2:49 pm

வாழ்த்துக்கள் அவருக்கும் அவரது சேவைக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Wed Feb 05, 2014 8:55 pm

வாழ்த்துக்கள் அவருக்கும் அவரது சேவைக்கும்



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Feb 05, 2014 9:25 pm

நல்லது செய்கிறார், பாராட்டுக்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 06, 2014 1:54 pm

பாராட்டுகள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக