புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா?


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Feb 01, 2014 4:05 pm






கற்செதுக்கி சிலை வடிக்கும்
பெண்ணவள் நீயே!

தேன்கனி சொற்கொண்டு கவி வடிக்கும்
பெண்ணவள் நீயே!

சொல்லாக்கம் செய்ய
எழுத்தை தொடுப்பவளே
உன் சொற்களால் உண்டான
கருத்தை ஏன் கசக்கி பிழிகிறாய்?
மனத்தால் ஏன் செத்து ஒழிகிறாய்?

ஆடவரை கவர்ந்திழுக்கும் கார்மோகினியிவள்
என் கற்பை கதைகளால் சூறையாடிய சூறாவளி!
உன் மீது எனக்கொன்றும் இல்லை.
என் மீது எனக்கான வலிகளும் வரிகளும் இவை.

சர்க்கரை சேர்ந்த உன் வார்த்தைகளில்
வசப்பட்டவன் இவன்
சர்க்கரைகள் கசப்பதாக
தகவல் தருகிறாயே ஏன்...??

முத்துக்கள் பெறுமதி கொண்டவை
என உணர்த்திவிட்டு
அவை கற்கள் என இப்போது சொல்லுவது
வேடிக்கை வேடிக்கை.

கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும்
காதலின் வடிவமல்ல
பூக்களும் காய்களும் ஒரு மரத்தின் கனிகளல்ல.
வித்தியாசங்கள் அறியாத பேதைகள்
இங்கு யாருமில்லை.
அறிந்து கொள்ளும் மேதைகள் இல்லாமலும் இல்லை.

காதல் கொள்ளும் ஐயறிவு பிராணிகளை விட
நாம் மேலா??

அல்லது பிராணிகள் மேலா??

சொல் உன்னிடம் தான் கேட்கிறேன் ...







M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 01, 2014 4:11 pm

பிராணிகள்தான் மேல். எப்படி என்கிறீரா,
பிராணிகள் தன் ஜோடியை ஆயுள் வரை பிரிவதில்லையாமே.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 6:10 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 03, 2014 1:44 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 3:42 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Feb 03, 2014 5:56 pm

காதலால் கவரப்படுவதிலும்
காதலால் கலவரப்படுவதிலும்
காதலால் கால்வாரப்படுவதிலும்
காதலால் கறைபடுவதிலும்
காதலனும் காதலியும்
காதல்கவியால் கரைகிறார்கள்!!!!

பிரிந்தாலும் காதலுக்கு கவியால் உயிர் அளிக்கும் காதலர்களுக்கு எண்ணற்ற காதல்கவிகளே சாட்சி.
உணர்வுகளை சொல்லாலும் கவியாலும் உணர்த்த இயலும் மனிதக்காதலே உயர்வென்பது எனது தாழ்மையான கருத்து.



கிருஷ்ணா
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Feb 03, 2014 6:47 pm

கவிச்சொற்களை அருமையாக கையாளுகின்றீர்.
வாழ்த்துக்கள் நண்பர் myimamdeen.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக