புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
65 Posts - 63%
heezulia
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
1 Post - 1%
viyasan
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
257 Posts - 44%
heezulia
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
17 Posts - 3%
prajai
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 04, 2014 7:00 am

தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Lo44yhzPQSatpJeXv4go+kalikambar

சீரும் சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடத் தலத்தில் வணிகர் குலத்திலே தோன்றினார் கலிக்கம்பர். சிவனடிப் பற்றேயன்றி வேறு எப்பற்றும் அற்ற இச்சிவனடியார் அடியார்களை உபசரித்து பாதபூசை செய்து அறுசுவை உணவளித்து பொன்னும் பொருளும் வேணவும் கொடுத்து அளவற்ற சேவை செய்து அகமகிழ்ந்தார்.

திருசடையுடைய விடையவர் திருவடியை இரவும் பகலும் இடையறாது கருத்தில் கொண்டு வாழ்ந்த இச்சிவனடியார், அந்நகரிலுள்ள தூங்கானைமாடம் என்னும் சிவக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கங்காதரனை மறவாத சிந்தையுடையவராய் வாழ்ந்து வந்தார். வழக்கம்போல் சிவனடியார் ஒருவர் வந்தார். கலிக்கம்பர் அச்சிவனடியாரைக் கோலமிட்ட உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச் செய்து பாதபூசையைத் தொடங்கினார்.

அவரது மனைவியார் மனையைச் சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளைச் சமைத்துக் கரகத்தில் தூய நீருடன் கணவனருகே வந்தார். அச்சிவனடியாரைப் பார்த்ததும் அம்மையாருக்குச் சற்று அருவருப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அச்சிவத்தொண்டர் முன்பு கலிக்கம்பரிடத்தில் வேலை பார்த்தவர். அதனால் அவர் மீது சற்று வெறுப்பு கொண்டு தண்ணீர் வார்க்கத் தயங்கி நின்றாள். மனைவியின் தயக்க நிலை கண்டு கலிக்கம்பர் சினங்கொண்டார். தமது மனைவி தயங்குவதின் காரணத்தைப் புரிந்து கொண்டார்.

சிவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனடியாரது திருச்சேவடிகளை வழிபட கரக நீரைச் சொரிந்து உபசரிக்கத் தவறிய மனைவியாரின் செயலைக் கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார் கலிக்கம்பர். விரைந்து சென்று வாள் எடுத்து வந்தார். மனைவியாரது கையிலிருந்த கரத்தைப் பற்றி இழுத்து அம்மையாரது கரத்தை துண்டித்தார் சிவனடியார். கலிக்கம்பரின் செயலைக் கண்டு துணுக்குற்றார் அடியார்.
கலிக்கம்பரின் மனைவி கரத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருக, சிவனை நினைத்த நிலையில் மயக்கமுற்றாள். அந்த அறையிலே பேரொளிப் பிரகாசம் சிவனடியார்களிடையே எவ்வித வேறுபாடும் கருதாது சிவத்தொண்டு புரிந்து வரும் கலிக்கம்பரின் இத்தகைய திருத்தொண்டின் மகிமையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இத்திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் விடை மீது எழுந்தருளினார்.

சிவபெருமான் அருளினால் அவரது மனைவி மயக்கம் நீங்கி முன்போல் கரத்தைப் பெற்று எழுந்தாள். அடியவர்கள் அம்பலவாணரின் அருட் தோற்றத்தைத் தரிசித்து நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். எம்பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிந்தார். கலிக்கம்பர் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து இறுதியில் விடையவர் திருவடி மலரினைச் சேர்ந்து பேரின்பம் பூண்டார்.

இன்று குருபூசை: கலிக்கம்ப நாயன்மாரின் குருபூசை சுறவம் (தை) மாதம் தோணி (ரேவதி) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 04, 2014 10:42 am

பகிர்வுக்கு நன்றி சாமி அவர்களே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக