புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
59 Posts - 50%
heezulia
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
3 Posts - 3%
Shivanya
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
12 Posts - 2%
prajai
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
9 Posts - 2%
jairam
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா?


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Feb 01, 2014 4:05 pm






கற்செதுக்கி சிலை வடிக்கும்
பெண்ணவள் நீயே!

தேன்கனி சொற்கொண்டு கவி வடிக்கும்
பெண்ணவள் நீயே!

சொல்லாக்கம் செய்ய
எழுத்தை தொடுப்பவளே
உன் சொற்களால் உண்டான
கருத்தை ஏன் கசக்கி பிழிகிறாய்?
மனத்தால் ஏன் செத்து ஒழிகிறாய்?

ஆடவரை கவர்ந்திழுக்கும் கார்மோகினியிவள்
என் கற்பை கதைகளால் சூறையாடிய சூறாவளி!
உன் மீது எனக்கொன்றும் இல்லை.
என் மீது எனக்கான வலிகளும் வரிகளும் இவை.

சர்க்கரை சேர்ந்த உன் வார்த்தைகளில்
வசப்பட்டவன் இவன்
சர்க்கரைகள் கசப்பதாக
தகவல் தருகிறாயே ஏன்...??

முத்துக்கள் பெறுமதி கொண்டவை
என உணர்த்திவிட்டு
அவை கற்கள் என இப்போது சொல்லுவது
வேடிக்கை வேடிக்கை.

கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும்
காதலின் வடிவமல்ல
பூக்களும் காய்களும் ஒரு மரத்தின் கனிகளல்ல.
வித்தியாசங்கள் அறியாத பேதைகள்
இங்கு யாருமில்லை.
அறிந்து கொள்ளும் மேதைகள் இல்லாமலும் இல்லை.

காதல் கொள்ளும் ஐயறிவு பிராணிகளை விட
நாம் மேலா??

அல்லது பிராணிகள் மேலா??

சொல் உன்னிடம் தான் கேட்கிறேன் ...







M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 01, 2014 4:11 pm

பிராணிகள்தான் மேல். எப்படி என்கிறீரா,
பிராணிகள் தன் ஜோடியை ஆயுள் வரை பிரிவதில்லையாமே.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 6:10 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 03, 2014 1:44 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 3:42 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Feb 03, 2014 5:56 pm

காதலால் கவரப்படுவதிலும்
காதலால் கலவரப்படுவதிலும்
காதலால் கால்வாரப்படுவதிலும்
காதலால் கறைபடுவதிலும்
காதலனும் காதலியும்
காதல்கவியால் கரைகிறார்கள்!!!!

பிரிந்தாலும் காதலுக்கு கவியால் உயிர் அளிக்கும் காதலர்களுக்கு எண்ணற்ற காதல்கவிகளே சாட்சி.
உணர்வுகளை சொல்லாலும் கவியாலும் உணர்த்த இயலும் மனிதக்காதலே உயர்வென்பது எனது தாழ்மையான கருத்து.



கிருஷ்ணா
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Feb 03, 2014 6:47 pm

கவிச்சொற்களை அருமையாக கையாளுகின்றீர்.
வாழ்த்துக்கள் நண்பர் myimamdeen.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக