புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
92 Posts - 61%
heezulia
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
viyasan
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
eraeravi
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
19 Posts - 3%
prajai
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி ! . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 02, 2014 8:23 pm

கனவுச் சுவடுகள் !

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !


அலைபேசி 9840368700 .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

சிவசத்தி பதிப்பகம்
4/131.இ .பி .காலனி ,ஐயர் பங்களா ,மதுரை .6250014.
விலை 50.

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி துடிப்பு மிக்க இளைஞர் தமிழ் மீது பற்று மிக்கவர் .மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவநேரி என்ற கிராமத்தில் பிறந்து கவிதை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக தமிழ்க்கிழவன் போல அறிவார்ந்து ,சிந்தித்து கவிதை வடித்துள்ளார். நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தியின் இந்த நூலிற்கு அணிந்துரையை கவிதையாகவே வழங்கி உள்ள கவிதைமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்குகளில் என்னோடு கவிதை பாடி உள்ளார் . நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்களின் முதல் நூல் முத்தாப்பாக வந்துள்ளது .

முதற் கவிதை !

உன் பசித்த விழிகளே ..
நான் ரசித்த
முதற் கவிதை !

பசித்த வயிறு கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் இவரோ வித்தியாசமாக பசித்த விழிகள் என்கிறார் .

காதல் பிரிவின் வலியை வெறும் வார்த்தையால் உணர்த்திட முடியாது.உணர்ந்தவர்கள் மட்டுமே உணரும் வலியை உனர்த்தும் வரிகள் நன்று .

பிரிவின் வலி !

இதுவரை
இரண்டு முறைதான்
அழுதிருக்கிறேன்...
ஒன்று
நான்
பிறந்தபோது
இன்னொன்று
உன்னை
பிரிந்தபோது !

கவிஞர்கள் காதலை மட்டும் எழுதாமல் சமூக நோக்குடனும் எழுதுங்கள் என்று வைத்த வேண்டுகோள் மிக நன்று. அரசியல்வாதிகள் தேர்தலின் போது வறுமையை ஒழிப்பதாகச் சொல்லி வருகின்றனர் .வந்த பின் அவர்கள் வறுமையை ஒழித்துச் செழிப்பாகி விடுகின்றனர் .நாட்டில் உள்ள வறுமை மட்டும் ஒழியாமலே உள்ளது . அதனை உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று

எழுதாத தருணங்கள் !

கைக்குட்டை
துடைக்க மறந்த
கண்ணீரைக் கூட
கவிதை
துடைத்து விடுகிறது .

எழுதுங்கள் கவிஞர்களே
அம்பானிகள்
அதிகம் பூத்த
சுதந்திர இந்தியாவில்
எலிகளைத்
தின்று வாழும்
இந்திய ஏழைகள் குறித்து
கவிதை எழுதுங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மிக இயல்பாக கிராமிய மொழியிலும் கவிதைகள் எழுதி உள்ளார் .

மரம் மனித குலத்தை வாழ்விக்கும் வரம் என்பதை உணர்த்தி எழுதியுள்ள கவிதை நன்று .

வரமாய் மரம் !
மரமாய் வரம் !

மரங்கள்
தென்றல் வீணையின் சுரங்கள்
காற்றின் கரங்கள் ..

உலகத்தின் உயிர்களுக்கெல்லாம்
உரங்கள் ..
மனிதா ..நீ
மரத்திடம்
பாடம் படி ..
மனிதா .
மரமெனும்
வீணையை வெட்டியெறியும்
உன்
விரல்களென்ன
விரைத்துப் போன
விரல்களா ?

ஒழுக்கத்தை வலியுறுத்தி புகைபிடிப்பது தீங்கு என்பதை உணர்த்தி எழுதியுள்ள கவிதை .

சிகரெட் சித்திரவதை !

நெருப்புத் துண்டால்
நெஞ்சைச் சுடும்
கொடுமைக்கு
முற்றுப் புள்ளி வை .

படிப்பது சுகம் வாசிப்பு சுகம் புத்தக அனுபவும் புத்துணர்வு தருவது. நூலின் அருமை உணர்த்தும் கவிதை அருமை .வித்தியாசமான சிந்தனை .

நூலகம் !

படி
அதுதான்
உனக்கு ஏணிப்படி...
சிறைப்பட்டுக் கிடக்கும்
உன்
தீய உணர்வுகளை
அறுத்தெறி ...
புத்தகமே உன் கைத்தறி
புதிதாய் எடுத்தெடுத்து ...

தமிழ் தமிழன் தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்துள்ள திருக்குறளுக்கு இணையான ஒரு இலக்கியம் உலகில் வேறு இல்லை என்று உலகத் தமிழர் யாவரும் மார் தட்டி கொள்ள வைத்தது , உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறள் பற்றி வடித்த கவிதை நன்று .

புரட்சிப் புதையல் !

திருக்குறள் ..
இது இரண்டு வரி
இலக்கியம் ..
வள்ளுவன்
வடித்து வைத்த
வாழ்க்கைப் பெட்டகம் ..
தீர்க்க முடியாதவைகளுக்கு கூட
தீர்வுகளுண்டு
திருக்குறளில் !

காதல் உற்சவம் கவிதையில் காதலன் காதலி இருவர் கூற்றாகவும் கவிதை வடித்துள்ளார் .

சாதரணமானவனையும் சாதனையாளன் ஆக்கும் , புயலையும் தென்றாலாக்கும் வித்தைக் கற்ற வாழ்க்கைத் துணையான மனைவிக்கும் ஒரு கவிதை எழுதி உள்ளார் .

என் இல்லத்தரிசிக்கு ..
இதுநாள் வரையில்
நான் தனிமரம் .
இன்று முதல் என்னில்
" சிவசக்தி " எனும் கனி வரும் .

உன்னை
பார்த்துக் கொண்டே
இருக்கச் சொன்னால்
என்னால்
பட்டினி கிடக்கவும் முடியும் .

வங்கியில் பனி புரிந்து கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதை எழுதுவது .ச்ன்னையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களில் பங்குபெறுவது என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் தம்பி
நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள் .இன்னும் பல நூல்கள் வடிக்க வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக