புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_lcapசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_voting_barசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_lcapசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_voting_barசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_lcapசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_voting_barசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_lcapசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_voting_barசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_lcapசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_voting_barசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_lcapசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_voting_barசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_lcapசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_voting_barசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_lcapசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_voting_barசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_lcapசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_voting_barசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_lcapசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_voting_barசெல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் !


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 02, 2014 5:02 pm

குறுந்தொகையில் பெரும்பொருள்! - புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

இலக்கியம் என்பது இனிமை சேர்ப்பது. இல்லாத ஒன்றிற்காக ஏங்குகின்ற இவ்வுலகில் இனிய நல்வாழ்வை எவ்வாறு வாழவேண்டும் என நமக்குக் கற்பிப்பதுதான் இலக்கியம். இனிக்கும் வகை வாழ, கலைகளை உணரும் உணர்வுகள் தேவை. அவ்வுணர்வுகளின் பெட்டகமாய் உணர்வுபூர்வமான ஆதாரமாகத் திகழ்வது இலக்கியம். அவ்விலக்கியமே அறநெறி வாழ்வுக்கு மிக அடிப்படை.

அக இலக்கியங்களில் தலைவன், தலைவி, தோழி இவர்களது மனப் போராட்டங்களினூடே நிலையாமையை மறைபொருளாக தெளிவாக்கியுள்ளனர் புலவர் பெருமக்கள். ""வைகலும் வைகல் வரக்கண்டும் உணரார்'' என நாலடியார் நவில்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை "நல்ல குறுந்தொகை' என நூலோர் போற்றினர். அளவில் சிறியதாயினும் பொருளில் ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் பெரியது - உயர்ந்தது. ஒருவனும் ஒருத்தியும் கலந்து வாழும் வாழ்க்கையில் அவர்களது மனத்திடை எழும் உணர்வுகளை உயிரோட்டத்துடன் உள்ளவாறே புறத்தாரும் உணரும் வகையில் உணர்த்தி நிற்கிறது.

மிக உயர்ந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்ட அகப்பொருள் இலக்கியமாயினும் மனித வாழ்க்கையில் நிலையாமையை இலக்கியச் சுவையோடு உணர்த்தியுள்ளார் மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன். அவர் இயற்றிய பாடல் வருமாறு:

"அழியல் ஆயிழை அழிவு பெரிதுடையன்
பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லாமையே நிலையிற்று ஆகலின்
நல்லிசை வேட்டநயன் உடை நெஞ்சின்
கடப்பாட்டாளன் உடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியதன்று நின்
அம் கலுழ் மேனிப் பாயப்பசப்பே''


சொற்சுவை, பொருட்சுவை இரண்டும் கலந்து பயில்வோரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இப்பாடல் பயிலும் தோறும், பயிலும் தோறும் இன்பம் பயப்பதாகும்.

வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் வராமையின் தலைவியின் மேனியில் பசலை படர்கிறது. இந்நிலையில் தோழி தலைவியிடம், ""வருந்தாதே! நாம் வாழும் மலை நாட்டுத் தலைவன் நம்மைப் போன்றே மிக்க இரக்க குணம் கொண்டவன். பழிக்கு அஞ்சும் பண்பாளன். நிலையாமையே நிலையென்று உணர்ந்த நல்லிசை வேட்ட நாயகன். புகழை மட்டும் விரும்பும் பெற்றியன். இத்தகைய நற்பண்புகளையும், நீதி வழுவா நெறியினையும் கொண்ட நம் மலை நாட்டுத் தலைவனான ஒப்புரவாளன் பெற்ற பெருஞ்செல்வம் எவ்வாறு அவனது வள்ளற்றன்மையினானே விரைவில் அவனைவிட்டு நீங்குமாப் போல, நின் மேனியில் படர்ந்துள்ள பசலை விரைவில் நீங்கிவிடும்'' எனத் தேற்றுகிறாள்.

இப்பாடலின்கண், செல்வம் நிலையாமையையும், இளமை நிலையாமையையும் உலகியர்க்கு உணர்த்தி, செல்வம் வந்தபோது வறியோர்க்கு ஈந்து புகழ் ஈட்டுங்கள் என்கிறார் புலவர். உலகில் உள்ள பொருள்கள் நிலையற்றவை. புகழ் ஒன்றே நிலைத்தது என்பது இப்பாடலின்கண் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. -தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 5:15 pm

செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! 103459460 செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! 103459460 செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! 103459460 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக