புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:34 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:36 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:29 am

» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
22 Posts - 46%
heezulia
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
20 Posts - 42%
T.N.Balasubramanian
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
2 Posts - 4%
Shivanya
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
221 Posts - 49%
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
164 Posts - 37%
mohamed nizamudeen
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
10 Posts - 2%
prajai
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
9 Posts - 2%
jairam
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 02, 2014 5:07 pm

இப்போது கணினி யுகத்தில் இருக்கிறோம். காகிதம், பேனா, மை இவற்றின் காலம் அநேகமாக முடிந்துவிட்டாற் போலத்தான். நம் முன்னோர்கள் நமக்களித்திருக்கும் பல அரிய படைப்புகள் ஓலைச் சுவடிகளில்தான் காணப்படுகின்றன. இந்த ஓலைச் சுவடிகளை எப்படித் தயாரித்தனர், பயன்படுத்தினர் என்பதெல்லாம் நாளைய தலைமுறைக்கு வியப்பைக்கூடத் தரலாம்.

சுவடி எழுத உபயோகப்படும் எழுத்தாணி, பனை ஓலையிலான ஏடு, பனைமரத்தின் பயன்கள் ஆகியவை "பனைமர சோபனம்' எனும் நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நூல் 1914-ஆம் ஆண்டு திருப்போரூர் டி. கோபால் நாயக்கர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

பழங்காலத்தில் இரவில் சுவடிகள் எழுத எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினர். அவ்விளக்குகளுக்கு எண்ணெயாகப் பயன்படுவது, கண்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காக, இலுப்பை எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. இலுப்பை எண்ணெய் வாங்க நிதியளிப்பது பற்றியும், எழுத்தாணிகள் தீட்டிக் கொடுப்பது பற்றியும், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்களின் மோடி ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. சுவடிகளைக் கட்டி வைப்பதற்குக் கயிறு திரித்துக் கொடுத்ததற்கும் ஆவணச் சான்று காணப்படுகிறது.

"சுவடிகளின் வரலாறும் அதன் பதிப்பு முறையும்' என்கிற புத்தகம் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சுவடிகளின் வரலாறு, ஏடு எழுதுதல் மற்றும் எழுத்தாளர் பற்றிய குறிப்பு, சுவடிகளின் பெருக்கம், நூற்படைப்புகளுக்கு அரசர்களின் ஆதரவு, சுவடிப்பட்டியல் செய்யும் முறை, சுவடிப் பதிப்பு முறை போன்றவை காணப்படுகின்றன.

தஞ்சை சரபோஜி மன்னரின் அரண்மனையில் ஏடு எழுதுவதற்காக மாதச் சம்பளத்தில் 307 பேர் பணியாற்றியதாக மோடி ஆவணம் தெரிவிக்கிறது. கன்னடம் எழுத சதாசிவ பட்டரும், சுப்பராய பட்டரும், தெலுங்கு எழுத சிதம்பர சாஸ்திரியும், கிரந்தம் எழுத மன்னார்குடி சீதாராமய்யரும், தமிழ் எழுத வேலாயுதம் பிள்ளை, அழகம் பிள்ளை, வேலாயுத முதலி, சுந்தரராஜ முதலி, சுப்பராயப் பிள்ளை, வெங்கடாசலம் பிள்ளை, சாமிநாத பிள்ளை, வாசுதேவப் பிள்ளை ஆகியோரும் இருந்ததாக மோடி ஆவணம் தெரிவிக்கிறது. வாசுதேவப்பிள்ளை எழுதிய கம்பராமாயணம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் இன்னும் பாதுகாக்கப்படுகிறது.

சுவடிகளை எழுத சரஸ்வதி மகாலுக்காக 1827-ஆம் ஆண்டில் 501 எழுத்தாணிகள் தாராசுரம் அன்னசத்திரமான இராஜசாம்பாபுரத்திலிருந்து வழங்கப்பெற்றன என்று தெரிகிறது. முனைவர் ஆ. வீரராகவன் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம், சுவடி ஆய்வாளர்களுக்கு இன்றியமையாத கையேடு. கஷ்டப்பட்டு காலத்தைக் கடந்த இலக்கியங்களை உருவாக்கினார்கள் நமது முன்னோர்கள். நாம் சிரமப்படாமல் அதன் மகிமையை மறக்கிறோம்! - கலாரசிகன் (தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 5:13 pm

ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக