ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு

Go down

சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Empty சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு

Post by சிவா Thu Feb 19, 2009 3:36 am

உலகத்து உயிர்கள் அனைத்தும் ஆண்டவ னால் படைக்கப்பட்டவை. அறிவியல் யுகத்தில் உலகம் எத்தனையோ மாற்றங்களை அடைந்துள்ளது. சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுகிறது. இயற்கை அழகு கெடுகிறது. மாசுபடிந்த நிலையை வீட்டு விலங்கும் காட்டு விலங்கும் மாற்றுகின்றன. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. எனவே சுற்றுப்புற சூழலில் விலங்குகளின் பங்கு பற்றி காண்போம்:

பன்றியின் பங்கு:

ஆரோக்கிய வாழ்வே நீண்டகால வாழ்வுக்குத் திறவுகோல் என்றார் ஓர் அறிஞர். மனிதன் கண்ட கண்ட இடங்களில் மலங்கழிக்கிறான். எல்லா இடங்களிலும் மாசு படிந்துள்ளது. ஆண்டவனால் படைக்கப்பட்ட பன்றி அதைத்தின்று உயிர் வாழ்கின்றது. சுற்றுப்புறத் தூய்மையில் முதலிடம் வகிப்பது பன்றியே.

ஓடும் இருக்கு உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணாது


என்று காளமேகப் புலவர் நாயினைப் பற்றிப் பாடுகிறார். அந்த நாய் சுற்றுப்புறத் தூய்மையில் முக்கிய இடம் வகிக்கிறது. திருமணக்காலங்களிலும் உணவுவிடுதிகளிலும், எச்சில் இலைகளைப் போடுகின்றனர். இதனால் சுகாதாரம் கெடுகிறது. இதனால் பல துன்பங்கள் நேரிடுகின்றன. நாயானது எச்சில் உணவை தின்று தூய்மைப்படுத்துகின்றது.

கழுதையின் பங்கு:

மேலை நாடுகளில் கண்ட கண்ட இடங்களில் காகிதங்களைப் போடுவது குற்றம் என்று சட்டம் வகுத்துள்ளனர். நம் நாட்டில் அவ்வாறு இல்லை. எனவே கண்ட கண்ட இடங்களில் காகிதங்களை போடுகின்றனர். அவ்வாறு போட்ட காகிதங்களைக் கழுதைகள் தின்று தூய்மைப்படுத்துகின்றன.

மயிலும் கரடியும்

மயிலிறகைப் பற்றி வள்ளுவர் பீலிபெய் சாகாடும் அச்சிறும் என்கிறார். பைந்தோட்டு மஞ்ஞை என சங்க இலக்கியம் கூறுகிறது. கான மயிலாடல் கண்டிருந்த வான்கோழி என ஒளவையார் பாடுகின்றார். அத்தகைய மயில் சுற்றுப்புறத் தூமைக்கு முக்கிய இடம் வகிக்கிறது. வன விலங்குகளில் அடுத்த முக்கியமாக விளங்குவது கரடி.

கரடியின் பங்கு

கரடியின் உணவாக விளங்குவன பூச்சி, கறையான் ஆகியனவாகும். சிறு பூச்சி, புழு, பாம்பு ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது. புழு பூச்சிகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஆனால் மயிலும் கரடியும் அவற்றை உணவாக உட்கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்து கின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Empty Re: சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு

Post by சிவா Thu Feb 19, 2009 3:38 am

மூஞ்சூறும் வெளவாலும்

மூஞ்சூறு பூமிக்க அடியில் வளை தோண்டி வாழ்கிறது.இது பூச்சிகளையும் தின்கிறது. பூச்சிகளால் ஏற்படும் தொல்லை யிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இன்றைய சுகாதாரக் கேடுகளுக்கு முக்கிய காரணமாக விளங்குவது கொசுவாகும். கொசுவினால் மலேரியா காய்ச்சல் ஏற்படுகின்றது. வெளவால், விட்டில், வண்டு, கொசு, பறக்கும் பூச்சி ஆகியவற்றைத் தின்று சுற்றுப்புற தூமைக்கு வழி வகுக்கின்றது.

காக்கையும் மானும்
காக்கையைப் பற்றி வள்ளுவர்,

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள


என்று கூறுகிறார் காக்கையானது எலி, பெருச்சாளி ஆகியன இறந்து கிடந்தால் அவற்றை தின்கிறது. காக்கையானது இறந்து போன எலிகளைத் திண்ணாமல் போனால், அந்த எலி நாளடைவில் அழுகிப் போகும், துர் நாற்றம் ஏற்படும். இதனால் காற்று மாசுபடுகிறது. இதனால் பிளேக் நோய் பரவாமல் காக்கப்படுகிறது. இதற்காகக் காக்கை தன் இனத்தை கூவி அழைத்து உண்கிறது. இதனால் சூற்றுப்புறம் தூய்மை அடைகிறது.

மான் வகையைச் சார்ந்த பனிமான் என்பது பாசிகளைத் தின்று தூய்மைப்படுத்துகின்றது. வள்ளுவர் கவரிமானை, மானத்திற்கு ஒப்பிடுகிறார். மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் என்கிறார்.

காட்டுப் பன்றியும் குதிரையும்

பூச்சிகள், தாவர வேர்கள் முதலியவற்றை உண்டு மாசற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன.

யானைகள்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. இலைகள், தழைகள், மரப்பட்டை, தட்டைகள் ஆகியவற்றைத் தின்று சுற்றுப்புறங்களில் மாசற்ற நிலையை உருவாக்குகிறது.

இங்ஙனம் விலங்கினங்கள் மாசுகளை அகற்றி தூய்மைப்படுத்துகின்றன. விலங்கினகள் சுற்றுப்புறத் தூய்மைக்கு பெரிதும் உதவும் போது, ஆறரிவு படைத்த மனிதன் எப்படி இருக்க வெண்டும் என்பதை புரிந்து நடந்துகொள்ள வேண்டும
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum