புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
74 Posts - 37%
i6appar
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
3 Posts - 2%
prajai
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
74 Posts - 37%
i6appar
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
3 Posts - 2%
prajai
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா?


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Feb 01, 2014 4:05 pm






கற்செதுக்கி சிலை வடிக்கும்
பெண்ணவள் நீயே!

தேன்கனி சொற்கொண்டு கவி வடிக்கும்
பெண்ணவள் நீயே!

சொல்லாக்கம் செய்ய
எழுத்தை தொடுப்பவளே
உன் சொற்களால் உண்டான
கருத்தை ஏன் கசக்கி பிழிகிறாய்?
மனத்தால் ஏன் செத்து ஒழிகிறாய்?

ஆடவரை கவர்ந்திழுக்கும் கார்மோகினியிவள்
என் கற்பை கதைகளால் சூறையாடிய சூறாவளி!
உன் மீது எனக்கொன்றும் இல்லை.
என் மீது எனக்கான வலிகளும் வரிகளும் இவை.

சர்க்கரை சேர்ந்த உன் வார்த்தைகளில்
வசப்பட்டவன் இவன்
சர்க்கரைகள் கசப்பதாக
தகவல் தருகிறாயே ஏன்...??

முத்துக்கள் பெறுமதி கொண்டவை
என உணர்த்திவிட்டு
அவை கற்கள் என இப்போது சொல்லுவது
வேடிக்கை வேடிக்கை.

கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும்
காதலின் வடிவமல்ல
பூக்களும் காய்களும் ஒரு மரத்தின் கனிகளல்ல.
வித்தியாசங்கள் அறியாத பேதைகள்
இங்கு யாருமில்லை.
அறிந்து கொள்ளும் மேதைகள் இல்லாமலும் இல்லை.

காதல் கொள்ளும் ஐயறிவு பிராணிகளை விட
நாம் மேலா??

அல்லது பிராணிகள் மேலா??

சொல் உன்னிடம் தான் கேட்கிறேன் ...







M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 01, 2014 4:11 pm

பிராணிகள்தான் மேல். எப்படி என்கிறீரா,
பிராணிகள் தன் ஜோடியை ஆயுள் வரை பிரிவதில்லையாமே.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 6:10 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 03, 2014 1:44 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 3:42 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Feb 03, 2014 5:56 pm

காதலால் கவரப்படுவதிலும்
காதலால் கலவரப்படுவதிலும்
காதலால் கால்வாரப்படுவதிலும்
காதலால் கறைபடுவதிலும்
காதலனும் காதலியும்
காதல்கவியால் கரைகிறார்கள்!!!!

பிரிந்தாலும் காதலுக்கு கவியால் உயிர் அளிக்கும் காதலர்களுக்கு எண்ணற்ற காதல்கவிகளே சாட்சி.
உணர்வுகளை சொல்லாலும் கவியாலும் உணர்த்த இயலும் மனிதக்காதலே உயர்வென்பது எனது தாழ்மையான கருத்து.



கிருஷ்ணா
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Feb 03, 2014 6:47 pm

கவிச்சொற்களை அருமையாக கையாளுகின்றீர்.
வாழ்த்துக்கள் நண்பர் myimamdeen.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக