புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் என்பது...!
Page 1 of 1 •
காதல் புனிதமானது
காதல் தெய்வீகமானது
காதல் இந்த
உலகை வழிநடத்தும்
கருவியானது.,
உண்மைதான்...
அந்த
காதல் என்பது,
உண்மையான
அன்பாய் இருந்தால்,
அது உயிராய் இருந்தால்,
உறுதியாய் இருந்தால்,
அந்த காதல் வர அற்பகாரணம்
ஏதும் இல்லாமல் இருந்தால்,
அதில்
முழுமையாய் விட்டுக்கொடுத்து இறுதிவரை பயணிக்கமுடிய என்றால்..,
காதல் உண்மைதான்.!
காதல்தான் அன்பு
அந்த அன்பே கடவுள்
அந்த கடவுள்தான்
பெற்றோர்கள்.
ஒன்றை அழித்துவிட்டு
மற்றொன்றில்
அன்பை செலுத்துவதை விட,
ஒன்றின் ஆசிவாதத்துடன்
மற்றொன்றில் செலுத்த அந்த
அன்பின் அளவு அதிகமாகும்.
அதனால் மகிழ்ச்சியும்
அதிகமாகும்.
ஆனால் என்றும்
மறந்துவிடவேண்டாம்,
காதல் பணத்தில் இருந்தாலோ,
அல்லது காமதின்மீது மட்டும்
இருந்தாலோ,
இல்லை இன்னபுற அழகில்
இருந்தாலோ -அது
நிலையானதல்ல என்பதை.
பெற்றவர்கள்
வசதியை காரணம்
சொல்லியோ,
இல்லை
ஜாதி மதத்தை காரணமாய்
சொன்னாலோ
துணிந்து போராடுங்கள்.,
இல்லை,
காதல்தான் நம் எதிர்காலம்
அந்த எதிர்காலம்தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையை அழகாய்
மகிழ்ச்சியாய் இறுதிவரை
கொண்டுசெல்வோம் என்ற
உறுதியுடன்
கடைசி வரை வாழ்ந்துகாட்டுங்கள்கள்.
உண்மை காதலுக்கு
ஓர்
உவமையாய்.
காதல் தெய்வீகமானது
காதல் இந்த
உலகை வழிநடத்தும்
கருவியானது.,
உண்மைதான்...
அந்த
காதல் என்பது,
உண்மையான
அன்பாய் இருந்தால்,
அது உயிராய் இருந்தால்,
உறுதியாய் இருந்தால்,
அந்த காதல் வர அற்பகாரணம்
ஏதும் இல்லாமல் இருந்தால்,
அதில்
முழுமையாய் விட்டுக்கொடுத்து இறுதிவரை பயணிக்கமுடிய என்றால்..,
காதல் உண்மைதான்.!
காதல்தான் அன்பு
அந்த அன்பே கடவுள்
அந்த கடவுள்தான்
பெற்றோர்கள்.
ஒன்றை அழித்துவிட்டு
மற்றொன்றில்
அன்பை செலுத்துவதை விட,
ஒன்றின் ஆசிவாதத்துடன்
மற்றொன்றில் செலுத்த அந்த
அன்பின் அளவு அதிகமாகும்.
அதனால் மகிழ்ச்சியும்
அதிகமாகும்.
ஆனால் என்றும்
மறந்துவிடவேண்டாம்,
காதல் பணத்தில் இருந்தாலோ,
அல்லது காமதின்மீது மட்டும்
இருந்தாலோ,
இல்லை இன்னபுற அழகில்
இருந்தாலோ -அது
நிலையானதல்ல என்பதை.
பெற்றவர்கள்
வசதியை காரணம்
சொல்லியோ,
இல்லை
ஜாதி மதத்தை காரணமாய்
சொன்னாலோ
துணிந்து போராடுங்கள்.,
இல்லை,
காதல்தான் நம் எதிர்காலம்
அந்த எதிர்காலம்தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையை அழகாய்
மகிழ்ச்சியாய் இறுதிவரை
கொண்டுசெல்வோம் என்ற
உறுதியுடன்
கடைசி வரை வாழ்ந்துகாட்டுங்கள்கள்.
உண்மை காதலுக்கு
ஓர்
உவமையாய்.
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
மகேந்திரன் wrote:
முழுமையாய் விட்டுக்கொடுத்து இறுதிவரை பயணிக்கமுடிய என்றால்..,
காதல் உண்மைதான்.!
காதல்தான் அன்பு
அந்த அன்பே கடவுள்
அந்த கடவுள்தான்
பெற்றோர்கள்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
நன்றி ஜாஹீதாபானு madem and SenthilMookan sir
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
காதல் என்பது
பெற்றோரையும் மறக்கச் செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச் செய்யும்,
அவளுக்காய் அவனும்
அவனுக்காய் அவளும்
எதையும் செய்ய சொல்லும்,
கடைசிவரை கூட வந்து
நினைவுகளை மனதில் பரப்ப செய்யும்.
அத்தனை காதலுக்கும்
பெற்றோர் சம்மதிப்பதில்லை,
அத்தனை காதலும்
இறுதி வரை உண்மையாய் இருப்பதும் இல்லை.
ஆயினும்
காதல் என்பது
பலமான இதயத்திலும்
கனமான சுவடுகளை
பதிப்பதே!!
பெற்றோரையும் மறக்கச் செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச் செய்யும்,
அவளுக்காய் அவனும்
அவனுக்காய் அவளும்
எதையும் செய்ய சொல்லும்,
கடைசிவரை கூட வந்து
நினைவுகளை மனதில் பரப்ப செய்யும்.
அத்தனை காதலுக்கும்
பெற்றோர் சம்மதிப்பதில்லை,
அத்தனை காதலும்
இறுதி வரை உண்மையாய் இருப்பதும் இல்லை.
ஆயினும்
காதல் என்பது
பலமான இதயத்திலும்
கனமான சுவடுகளை
பதிப்பதே!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
M.M.SENTHIL wrote:காதல் என்பது
பெற்றோரையும் மறக்கச் செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச் செய்யும்,
அவளுக்காய் அவனும்
அவனுக்காய் அவளும்
எதையும் செய்ய சொல்லும்,
கடைசிவரை கூட வந்து
நினைவுகளை மனதில் பரப்ப செய்யும்.
அத்தனை காதலுக்கும்
பெற்றோர் சம்மதிப்பதில்லை,
அத்தனை காதலும்
இறுதி வரை உண்மையாய் இருப்பதும் இல்லை.
ஆயினும்
காதல் என்பது
பலமான இதயத்திலும்
கனமான சுவடுகளை
பதிப்பதே!!
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
காதல் என்பது
பெற்றோரையும் மறக்கச்
செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச்
செய்யும்........
#உண்மைதான் senthil sirs
பெற்றோரையும் மறக்கச்
செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச்
செய்யும்........
#உண்மைதான் senthil sirs
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|