புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
44 Posts - 41%
heezulia
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
3 Posts - 3%
prajai
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
21 Posts - 5%
prajai
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுரையா? சிதம்பரமா? Poll_c10மதுரையா? சிதம்பரமா? Poll_m10மதுரையா? சிதம்பரமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையா? சிதம்பரமா?


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Jan 31, 2014 1:48 pm

 
மதுரையா? சிதம்பரமா?
எது சிறந்த ஆட்சி?

ஒருவர் தன் மனைவியோடு எதற்கெடுத்தாலும் அடிக்கடி சண்டைக்கு நிற்பார். ஒரு நாள் அலுவலகம் சென்று நீ வேலை செய்து பார்; சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பது உனக்கு புரியும்.. ஒரு நாள் ஆபிஸ் போய் வா பார்ப்போம்..என்றெல்லாம் அடிக்கடி மனைவியை சவாலுக்கு அழைப்பார். அந்தப் பெண்ணும் பல காலம் இதைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போனாள்.

ஒரு நாள் பொறுமை இழந்தவளாய் எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க! ஒரு நாள் நீங்க வீட்டில் இருந்து இந்தப் பசங்களையெல்லாம் பார்த்துக்கோங்க... காலையில குளிப்பாட்டி சாப்பிட வைத்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடைகள் அணிவித்து பள்ளிக்கு அனுப்பிப் பாருங்கள்... அதோடு வீட்டில் சமைப்பது துவைப்பது என எவ்வளவு வேலைகள் இருக்கு...ஒரு நாள் இதையெல்லாம் நீங்களும் தான்
செஞ்சி பாருங்களேன்...என பொங்கி எழுந்து எதிர் சவாலை எடுத்து விட்டாள்.

அவளது கணவனும், “சரி அப்படியே செய்வோம்... இன்று நீ என் அலுவலகத்துக்கு போ...(அவன்தான் முதலாளி) நான் வீட்டில் இருந்து பசங்களைப் பார்த்துக் கொள்கிறேன்என்று போட்டிக்கு தயாரானான்.

அவன் மனைவியோ ஏங்க இதெல்லாம் வேண்டாங்க உங்களால முடியாது...என்று சொல்லிப் பார்த்தாள்.

ஆனாலும் விடாப்பிடியாய் அவளது கணவன் நிற்க, “சரி, நான் என்ன செய்ய முடியும்?” என்றவாறே வீட்டையும், பிள்ளைகளையும் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனாள்.

அங்கே வருகைப் பதிவேட்டை சரிபார்த்து கால தாமதமாய் அலுவலகம் வருபவர்களிடம் கண்டித்து அறிவுறுத்தினாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். இடையிடையே இந்நேரம் வீட்டில் அந்தப் பாவி மனுஷன் என்ன செய்யறாரோ... என்ற கவலை வேறு வந்து வந்து போனது.

ஒரு வழியாய் மாலை ஐந்து மணி ஆனதும் வீட்டிற்கு புறப்படலாம் என்ற வேளையில் அலுவலகத்தில் பணி புரிபவரின், மகளின் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் வந்து சொல்ல உடனே அதற்கொரு பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு அந்த கல்யாண மண்டபத்திற்குச் சென்றாள். மணமக்களிடம் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு தன் கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு மணமக்களின் கட்டாயத்தின் பேரில் சாப்பிடச் சென்றாள்.

பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே. இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று தனது கைப்பைக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள். வடை அவருக்கு பிடிக்குமே என்று அதையும் எடுத்து தான் சாப்பிடுவது போல் நடித்துக் கொண்டே தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.

அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் என அவள் பைக்குள் பதுக்கியதே அதிகம். ஒரு வழியாய் வேக வேகமாய் வீட்டை நோக்கி வந்திறங்கியவள் ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டிற்குள் அவசரத்தோடே நுழைந்தாள். வாசலில் அவளது கணவன் கையில் ஒரு பிரம்போடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கோபத்தின் உச்சத்திற்கே ஏறிய வண்ணம் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான்.


இவளைப் பார்த்ததும் பிள்ளையா பெத்து வச்சிருக்கே... அத்தனையும் குரங்குங்க... எதுவும் சொல்றதைக் கேட்க மாட்டேங்குது... படின்னா படிக்க மாட்டேங்கிறாங்க... சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்கிறாங்க... அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள நல்லா கெடுத்து வச்சிருக்கே...என்று மனைவி மீது கோபம் கொப்பளித்துப் பாய...அவளோ அய்யய்யோ பிள்ளைங்களை அடிச்சீங்களா...என்றவாறே உள்ளே ஓடி தாழிட்டிருந்த கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும், பொருமலுமாய் பிள்ளைகள்.

விளக்கைப் போட்டவள் அதிர்ந்தவாறே ஏங்க இவனையும் அடிச்சிப் படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டுப் பையனாச்சே...?” என்று அவள் அலற... அது தானா அவன் எழுந்து எழுந்து வெளியே ஓடுனான்?” என அவளது கணவனும் அதிர்ச்சியுற, கதை முடிந்தது.
 
 
 

 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 31, 2014 2:07 pm

நல்ல கதை சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 9:32 pm

மதுரையா? சிதம்பரமா? 3838410834 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக