புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
40 Posts - 63%
heezulia
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
2 Posts - 3%
viyasan
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
232 Posts - 42%
heezulia
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
21 Posts - 4%
prajai
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்பது...!


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Jan 31, 2014 3:49 pm

காதல் புனிதமானது
காதல் தெய்வீகமானது
காதல் இந்த
உலகை வழிநடத்தும்
கருவியானது.,

உண்மைதான்...

அந்த
காதல் என்பது,
உண்மையான
அன்பாய் இருந்தால்,
அது உயிராய் இருந்தால்,
உறுதியாய் இருந்தால்,
அந்த காதல் வர அற்பகாரணம்
ஏதும் இல்லாமல் இருந்தால்,
அதில்
முழுமையாய் விட்டுக்கொடுத்து இறுதிவரை பயணிக்கமுடிய என்றால்..,
காதல் உண்மைதான்.!

காதல்தான் அன்பு
அந்த அன்பே கடவுள்
அந்த கடவுள்தான்
பெற்றோர்கள்.

ஒன்றை அழித்துவிட்டு
மற்றொன்றில்
அன்பை செலுத்துவதை விட,
ஒன்றின் ஆசிவாதத்துடன்
மற்றொன்றில் செலுத்த அந்த
அன்பின் அளவு அதிகமாகும்.
அதனால் மகிழ்ச்சியும்
அதிகமாகும்.

ஆனால் என்றும்
மறந்துவிடவேண்டாம்,
காதல் பணத்தில் இருந்தாலோ,
அல்லது காமதின்மீது மட்டும்
இருந்தாலோ,
இல்லை இன்னபுற அழகில்
இருந்தாலோ -அது
நிலையானதல்ல என்பதை.

பெற்றவர்கள்
வசதியை காரணம்
சொல்லியோ,
இல்லை
ஜாதி மதத்தை காரணமாய்
சொன்னாலோ
துணிந்து போராடுங்கள்.,

இல்லை,
காதல்தான் நம் எதிர்காலம்
அந்த எதிர்காலம்தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையை அழகாய்
மகிழ்ச்சியாய் இறுதிவரை
கொண்டுசெல்வோம் என்ற
உறுதியுடன்
கடைசி வரை வாழ்ந்துகாட்டுங்கள்கள்.
உண்மை காதலுக்கு
ஓர்
உவமையாய்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 31, 2014 5:10 pm

ஆனால் என்றும் மறந்துவிடவேண்டாம், காதல் பணத்தில் இருந்தாலோ, அல்லது காமதின்மீது மட்டும் இருந்தாலோ, இல்லை இன்னபுற அழகில் இருந்தாலோ -அது நிலையானதல்ல என்பதை. wrote:

அருமையான வரிகள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 6:21 pm

மகேந்திரன் wrote:
முழுமையாய் விட்டுக்கொடுத்து இறுதிவரை பயணிக்கமுடிய என்றால்..,
காதல் உண்மைதான்.!

காதல்தான் அன்பு
அந்த அன்பே கடவுள்
அந்த கடவுள்தான்
பெற்றோர்கள்.
 காதல் என்பது...! 3838410834  காதல் என்பது...! 1571444738



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Jan 31, 2014 7:57 pm

நன்றி ஜாஹீதாபானு madem and SenthilMookan sir



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 31, 2014 11:09 pm

காதல் என்பது
பெற்றோரையும் மறக்கச் செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச் செய்யும்,
அவளுக்காய் அவனும்
அவனுக்காய் அவளும்
எதையும் செய்ய சொல்லும்,
கடைசிவரை கூட வந்து
நினைவுகளை மனதில் பரப்ப செய்யும்.
அத்தனை காதலுக்கும்
பெற்றோர் சம்மதிப்பதில்லை,
அத்தனை காதலும்
இறுதி வரை உண்மையாய் இருப்பதும் இல்லை.
ஆயினும்
காதல் என்பது
பலமான இதயத்திலும்
கனமான சுவடுகளை
பதிப்பதே!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 11:15 pm

M.M.SENTHIL wrote:காதல் என்பது
பெற்றோரையும் மறக்கச் செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச் செய்யும்,
அவளுக்காய் அவனும்
அவனுக்காய் அவளும்
எதையும் செய்ய சொல்லும்,
கடைசிவரை கூட வந்து
நினைவுகளை மனதில் பரப்ப செய்யும்.
அத்தனை காதலுக்கும்
பெற்றோர் சம்மதிப்பதில்லை,
அத்தனை காதலும்
இறுதி வரை உண்மையாய் இருப்பதும் இல்லை.
ஆயினும்
காதல் என்பது
பலமான இதயத்திலும்
கனமான சுவடுகளை
பதிப்பதே!!
 சூப்பருங்க



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sat Feb 01, 2014 8:40 am

காதல் என்பது
பெற்றோரையும் மறக்கச்
செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச்
செய்யும்........
#உண்மைதான் senthil sirs



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக