Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியவாளின் சட்ட ஞானம்
2 posters
Page 1 of 1
பெரியவாளின் சட்ட ஞானம்
பெரியவாளின் சட்ட ஞானம்
ஏதோ ஓர் அறக்கட்டளையை கலைத்துவிட அதன் அறங்காவலர்கள்
முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் யாவரும் பெரியவாளின்
பக்தர்களாகையால் அதன் சொத்துக்களை அவர் உயிரினும் பெரிதாக
மதித்த வேதரக்ஷண நிதி ட்ரஸ்டுக்கு மாற்றி விட விரும்புவதாகவும்
அவர்களில் ஒருவர் செய்தி கொண்டு வந்தார். அதற்கு ஸ்ரீ சரணருடைய
அநுமதியும் அநுக்ரஹமும் வேண்டினார்.
ஸ்ரீ சரணர் பளிச்செனப் பதிலிறுத்தார்: "நீங்க ட்ரஸ்டீகளெல்லாரும்
எங்கிட்ட பக்தியா இருக்கேன்னா போறுமா என்ன? ஒங்க பக்தியை,
அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ஆனாலும் ஒங்க
ட்ரஸ்டோட ஆஸ்தி பாஸ்தியை வேதரக்ஷண நிதிக்கு ட்ரான்ஸ்ஃபர்
பண்றதுன்னா, அதுக்குச் சட்டம் எடம் குடுத்தாதானே முடியும்?
அந்த மாதிரிக் குடுக்கலியே! "ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே"ன்னு
'லா'வுல இருக்கு. அதன்படி, ஒரு டிரஸ்டைக் கலைக்கும்படி
ஏற்பட்டா அதனோட சொத்துக்களை எந்த லக்ஷ்யத்துல அந்த ட்ரஸ்ட்
ஆரம்பிச்சு நடத்துதோ, அதுக்கு ரொம்பக் கிட்டினதான ஒரு
லக்ஷ்யத்தோட நடக்கற இ்ன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்த முடியும்.
ரொம்ப வித்யாஸமான லக்ஷ்யம் இருக்கிற ட்ரஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர்
பண்ண முடியாது. இப்ப ஒங்க ட்ரஸ்டோட லக்ஷ்யமும் வேதரக்ஷணமும்
வித்யாஸமானதுன்னுதான் எல்லாரும் அபிப்ராயப்படுவா.
ஒங்க ட்ரஸ்ட் ஸோஷல் ஸர்வீஸ் லக்ஷ்யத்துல ஏற்பட்டது. வேத
ரக்ஷணத்தைவிடப் பெரிய சோஷல் ஸர்வீஸ் இல்லேன்னு எங்க மாதிரி
சில பேர் வேணா சொல்லலாமே தவிர, அதைப் பொதுவா லோகம்,
கவர்மென்ட், கோர்ட் ஒத்துக்காது. ஆனதுனால், ஒங்க ஆசையைப்
பூர்த்தி பண்ண முடியலியேன்னு எனக்கும் கஷ்டமாத்தான்
இருக்குன்னாலும் அப்படித்தான் சட்டம் கட்டுப்படுத்தறது.
நீங்க இத்தனை அபிமானமா நெனச்சதே வேதரக்ஷண ட்ரஸ்டுக்குப்
பணத்தைக் கொண்டு வந்து கொட்டும்! ஒங்க பணமும் ஒரு நல்ல
சோஷல் சர்வீஸ் ஆர்கனைஸேஷனுக்குப் போய்ச் சேந்து நல்லபடியா
பிரயோஜனமாகணும்னு ப்ரார்த்திச்சுக்கறேன்"- அவருக்கே உரித்தான
ஆழ்ந்த அநுதாபத்துடன் கூறி, அகம் குவித்துச் சிறிது நேரம்
பிரார்த்திக்கிறார்.
அடுத்து அவரது மொழியியல் ஞானம், பன்மொழிப் புலமை
ஆகியவற்றுக்கும் சான்று படைக்கிறார்.
" 'ஸீப்ரே'-ன்னு சட்டப் பாயின்ட் சொன்னேனே, அதுக்கு ஸ்பெல்லிங்படி
உச்சரி்ப்புப் பாத்தா 'ஸைப்ரஸ்'னு வரும். ஆனா அது ஃப்ரெஞ்ச்
வார்த்தையானதால, அந்த பாஷையோட லக்ஷணப்படி ஸ்பெல்லிங்
ஒரு தினுஸாவும், உச்சரிப்பு வேறே தினுஸாவும் இருக்கும். இந்த
வார்த்தை ஸ்பெல்லிங்படி 'ஸைப்ரஸ்'ன்னு ஆகும்.ஆனாலும்
ஸைப்ரஸ் தீவுக்குப் போடற ஸ்பெல்லிங் இல்லை. அந்தத் தீவுக்கு,
C,Y,P,R,U,S-னு ஸ்பெல்லிங் போடறோம். 'ஸீப்ரே'க்கு C,Y, அப்புறம்
ரெண்டு வார்த்தையை ஒண்ணா சேக்கறப்ப ஸந்தியிலே போடற
ஹைஃபன், ஹைஃபனுக்கு அப்பறம் P,R,E..E, தான் U இல்லே:
U போட்டா ஸைப்ரஸ் தீவுன்னு ஆயிடும்...E க்கு அப்புறம்
கடைசி எழுத்தா S-(CY-PRES). அந்த 'S' உச்சரிப்புல வராது.
'ஸைலன்ட்' ஆயிடும்.
ஃப்ரெஞ்ச் பாஷைல 'ஸீ-ப்ரே-ன்னா 'ரொம்பக் கிட்டே"னு அர்த்தம்.
ஒரு ட்ரஸ்ட் சொத்தை அதனோட லக்ஷ்யத்துக்கு ரொம்பவும்
கிட்டினதான லக்ஷ்யமுள்ள இன்னொரு ட்ரஸ்டுக்குத்தான்
மாத்தணும்னு தெரிவிக்கிறதால அந்த விதிக்கு அப்படிப் பேர்."
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
நன்றி : ரமணா-- சுப்ரீம் கோர்ட் லாயர் : மின்னஞ்சல் வழி
Mr Ramana admits : I know this legal doctrine and used it many times. But the expression of its meaning is interesting
ஏதோ ஓர் அறக்கட்டளையை கலைத்துவிட அதன் அறங்காவலர்கள்
முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் யாவரும் பெரியவாளின்
பக்தர்களாகையால் அதன் சொத்துக்களை அவர் உயிரினும் பெரிதாக
மதித்த வேதரக்ஷண நிதி ட்ரஸ்டுக்கு மாற்றி விட விரும்புவதாகவும்
அவர்களில் ஒருவர் செய்தி கொண்டு வந்தார். அதற்கு ஸ்ரீ சரணருடைய
அநுமதியும் அநுக்ரஹமும் வேண்டினார்.
ஸ்ரீ சரணர் பளிச்செனப் பதிலிறுத்தார்: "நீங்க ட்ரஸ்டீகளெல்லாரும்
எங்கிட்ட பக்தியா இருக்கேன்னா போறுமா என்ன? ஒங்க பக்தியை,
அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ஆனாலும் ஒங்க
ட்ரஸ்டோட ஆஸ்தி பாஸ்தியை வேதரக்ஷண நிதிக்கு ட்ரான்ஸ்ஃபர்
பண்றதுன்னா, அதுக்குச் சட்டம் எடம் குடுத்தாதானே முடியும்?
அந்த மாதிரிக் குடுக்கலியே! "ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே"ன்னு
'லா'வுல இருக்கு. அதன்படி, ஒரு டிரஸ்டைக் கலைக்கும்படி
ஏற்பட்டா அதனோட சொத்துக்களை எந்த லக்ஷ்யத்துல அந்த ட்ரஸ்ட்
ஆரம்பிச்சு நடத்துதோ, அதுக்கு ரொம்பக் கிட்டினதான ஒரு
லக்ஷ்யத்தோட நடக்கற இ்ன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்த முடியும்.
ரொம்ப வித்யாஸமான லக்ஷ்யம் இருக்கிற ட்ரஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர்
பண்ண முடியாது. இப்ப ஒங்க ட்ரஸ்டோட லக்ஷ்யமும் வேதரக்ஷணமும்
வித்யாஸமானதுன்னுதான் எல்லாரும் அபிப்ராயப்படுவா.
ஒங்க ட்ரஸ்ட் ஸோஷல் ஸர்வீஸ் லக்ஷ்யத்துல ஏற்பட்டது. வேத
ரக்ஷணத்தைவிடப் பெரிய சோஷல் ஸர்வீஸ் இல்லேன்னு எங்க மாதிரி
சில பேர் வேணா சொல்லலாமே தவிர, அதைப் பொதுவா லோகம்,
கவர்மென்ட், கோர்ட் ஒத்துக்காது. ஆனதுனால், ஒங்க ஆசையைப்
பூர்த்தி பண்ண முடியலியேன்னு எனக்கும் கஷ்டமாத்தான்
இருக்குன்னாலும் அப்படித்தான் சட்டம் கட்டுப்படுத்தறது.
நீங்க இத்தனை அபிமானமா நெனச்சதே வேதரக்ஷண ட்ரஸ்டுக்குப்
பணத்தைக் கொண்டு வந்து கொட்டும்! ஒங்க பணமும் ஒரு நல்ல
சோஷல் சர்வீஸ் ஆர்கனைஸேஷனுக்குப் போய்ச் சேந்து நல்லபடியா
பிரயோஜனமாகணும்னு ப்ரார்த்திச்சுக்கறேன்"- அவருக்கே உரித்தான
ஆழ்ந்த அநுதாபத்துடன் கூறி, அகம் குவித்துச் சிறிது நேரம்
பிரார்த்திக்கிறார்.
அடுத்து அவரது மொழியியல் ஞானம், பன்மொழிப் புலமை
ஆகியவற்றுக்கும் சான்று படைக்கிறார்.
" 'ஸீப்ரே'-ன்னு சட்டப் பாயின்ட் சொன்னேனே, அதுக்கு ஸ்பெல்லிங்படி
உச்சரி்ப்புப் பாத்தா 'ஸைப்ரஸ்'னு வரும். ஆனா அது ஃப்ரெஞ்ச்
வார்த்தையானதால, அந்த பாஷையோட லக்ஷணப்படி ஸ்பெல்லிங்
ஒரு தினுஸாவும், உச்சரிப்பு வேறே தினுஸாவும் இருக்கும். இந்த
வார்த்தை ஸ்பெல்லிங்படி 'ஸைப்ரஸ்'ன்னு ஆகும்.ஆனாலும்
ஸைப்ரஸ் தீவுக்குப் போடற ஸ்பெல்லிங் இல்லை. அந்தத் தீவுக்கு,
C,Y,P,R,U,S-னு ஸ்பெல்லிங் போடறோம். 'ஸீப்ரே'க்கு C,Y, அப்புறம்
ரெண்டு வார்த்தையை ஒண்ணா சேக்கறப்ப ஸந்தியிலே போடற
ஹைஃபன், ஹைஃபனுக்கு அப்பறம் P,R,E..E, தான் U இல்லே:
U போட்டா ஸைப்ரஸ் தீவுன்னு ஆயிடும்...E க்கு அப்புறம்
கடைசி எழுத்தா S-(CY-PRES). அந்த 'S' உச்சரிப்புல வராது.
'ஸைலன்ட்' ஆயிடும்.
ஃப்ரெஞ்ச் பாஷைல 'ஸீ-ப்ரே-ன்னா 'ரொம்பக் கிட்டே"னு அர்த்தம்.
ஒரு ட்ரஸ்ட் சொத்தை அதனோட லக்ஷ்யத்துக்கு ரொம்பவும்
கிட்டினதான லக்ஷ்யமுள்ள இன்னொரு ட்ரஸ்டுக்குத்தான்
மாத்தணும்னு தெரிவிக்கிறதால அந்த விதிக்கு அப்படிப் பேர்."
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
நன்றி : ரமணா-- சுப்ரீம் கோர்ட் லாயர் : மின்னஞ்சல் வழி
Mr Ramana admits : I know this legal doctrine and used it many times. But the expression of its meaning is interesting
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: பெரியவாளின் சட்ட ஞானம்
அருமையான பகிர்வு ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெரியவாளின் சட்ட ஞானம்
மகா பெரியவாளை பற்றி நினைத்தாலே ---- மனம் கசியும்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: பெரியவாளின் சட்ட ஞானம்
T.N.Balasubramanian wrote:மகா பெரியவாளை பற்றி நினைத்தாலே ---- மனம் கசியும்.
ரமணியன்
ரொம்ப சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பெரியவாளின் பொன்மொழி ஐநூறு
» பெரியவாளின் சமையல் விளக்கம்.
» மஹா பெரியவாளின் மற்றும் ஒரு அற்புத நிகழ்வு !
» -பெரியவாளின் கால்பட்ட புனித சம்பவம்."
» மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
» பெரியவாளின் சமையல் விளக்கம்.
» மஹா பெரியவாளின் மற்றும் ஒரு அற்புத நிகழ்வு !
» -பெரியவாளின் கால்பட்ட புனித சம்பவம்."
» மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|