Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஈ' காட்டு!
+3
ஜாஹீதாபானு
SenthilMookan
krishnaamma
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
'ஈ' காட்டு!
First topic message reminder :
தருணும், பிரபுவும் நண்பர்கள். தருணை விட பிரபு அழகாக இருப்பான். "அவன் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக இருக் கிறான். நாம் அந்த அளவுக்கு இல்லையே...' என தருண் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வான்.
ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண்.
""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் பிரபு.
""ஈறுகள் கெட்டுப்போனாலும் பற்கள் உறுதி இழந்துவிடும் இல்லையா?'' எனக் கேட்டான் தருண்.
""ஆமாம். அதனால் தான் நான் எங்க அம்மா சொன்ன மாதிரி சர்க்கரை உள்ள உணவுகளையும், சர்க்கரைப் பானங்களையும் அதிகமாக உபயோகிப்பது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும், இரவு படுக்கப்போகும் முன்பும் பற்களை நன்றாகப் பிரஷ்ஷினால் தேய்த்துக் கழுவுவேன். மிகவும் சூடான நீரையோ, மிகவும் குளிர்ந்த நீரையோ நான் குடிப்பது இல்லை. இதுதான் என் பற்கள் கவர்ச்சியாக இருக்கக் காரணம்,'' என்றான் பிரபு.
""ஆமாம். அது மட்டுமல்ல, உணவைக் கடிப்பதற்கும், சுவைப்பதற்கும், உணவை ஜீரணிக்க வைப்பதற்கும் பற்கள் மிகவும் உதவுகின்றன. ஆரோக்கியமான பற்கள் இருந்தால் தான் பற்களால் உணவைக் கடிக்கவும், அரைக்கவும், மெல்லவும் முடியும். மேலும், சுத்தமான வலுவான பிரகாசமான பற்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தையும் அளிக்கிறது,'' என்றான் பிரபு.
""அதுதானே பார்த்தேன். நம்ம தீபன் கூட அவர்கள் ஆசிரியர் சொன்னதாகச் சொன்னான்!'' என்றான் தருண்.
""என்ன சொன்னான்?'' என்று கேட்டான் பிரபு.
""பற்கள் கறுப்பு நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கக் கூடாதாம். இரு பற்களுக்கிடையே இடை வெளி இருக்கக் கூடாதாம். ஈறுகளில் சீழ் வரக் கூடாதாம். ரத்தமும் வரக்கூடாதாம்!''""இது மட்டும்தான் சொன்னானா?''""இல்லை. பால் பல் சரியான நேரத்தில் விழாமல் போனாலோ, பல் வலி வந்தாலோ, மஞ்சள் நிறமான ஊத்தை படிந்தாலோ, வாயில் துர்நாற்றம் வந்தாலோ, கோணல் மாணலாக பற்கள் முளைத்தாலோ மருத்துவரிடம் காட்ட வேண்டுமாம்!''
""அவன் சொல்வது உண்மைதான். நம் ஆசிரியர் சொன்னாரே அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காலை நேரமும், இரவு நேரமும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் அல்லது ஆலமரம், வேலமரம், இல்லை வேப்ப மரம் இவற்றின் குச்சிகளைப் பயன்படுத்தலாம். பற்பசைகளையோ, மென்மையான பற்பொடிகளையோ பயன்படுத்தலாம். ஆனால், கரகரப்பான பற்பொடிகள் பல் இனாமலைத் தேய்த்து விடும் என்று சொன்னது எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது,'' என்றான் பிரபு.
""மேல் வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் வரிசைப் பற்களைக் கீழிலிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். மேல் வரிசைப் பற்களின் அடிப்பாகத்தையும், கீழ்வரிசைப் பற்களின் மேல்புறத்தையும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பற்களின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும் என நம் ஆசிரியர் சொன்னதை மறந்துட்டியா? நான் அப்படித் தேய்ப்பதினால் என் பற்கள் இப்படிப் பிரகாசமாக இருக்கின்றன,'' என்றான் பிரபு.
""ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும், முக்கியமாக இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டதும் தண்ணீரால் வாயை நன்றாகப் கொப்பளிப்பேன். இதனால் பல் சொத்தை ஏற்படாது. கடினமான பொருட்களைக் கடிக்கவே மாட்டேன்,'' என மேலும் சொன்னான் பிரபு.
""இதுதான் உன் பற்களின் ரகசியமா? இனிமேல் நானும் உன்னைப் பின்பற்றி என் பற்களைப் பாதுகாப்பேன். நண்பனின் நல்ல யோசனையைக் கேட்பது நல்லது தானே,'' என்றான் தருண்.
தன்னைப் பின்பற்றி தன் நண்பன் தருண் நடக்கப் போவதை அறிந்ததும், ஆனந்தம் அடைந்தான் பிரபு .
அப்போ நீங்க...
தருணும், பிரபுவும் நண்பர்கள். தருணை விட பிரபு அழகாக இருப்பான். "அவன் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக இருக் கிறான். நாம் அந்த அளவுக்கு இல்லையே...' என தருண் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வான்.
ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண்.
""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் பிரபு.
""ஈறுகள் கெட்டுப்போனாலும் பற்கள் உறுதி இழந்துவிடும் இல்லையா?'' எனக் கேட்டான் தருண்.
""ஆமாம். அதனால் தான் நான் எங்க அம்மா சொன்ன மாதிரி சர்க்கரை உள்ள உணவுகளையும், சர்க்கரைப் பானங்களையும் அதிகமாக உபயோகிப்பது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும், இரவு படுக்கப்போகும் முன்பும் பற்களை நன்றாகப் பிரஷ்ஷினால் தேய்த்துக் கழுவுவேன். மிகவும் சூடான நீரையோ, மிகவும் குளிர்ந்த நீரையோ நான் குடிப்பது இல்லை. இதுதான் என் பற்கள் கவர்ச்சியாக இருக்கக் காரணம்,'' என்றான் பிரபு.
""ஆமாம். அது மட்டுமல்ல, உணவைக் கடிப்பதற்கும், சுவைப்பதற்கும், உணவை ஜீரணிக்க வைப்பதற்கும் பற்கள் மிகவும் உதவுகின்றன. ஆரோக்கியமான பற்கள் இருந்தால் தான் பற்களால் உணவைக் கடிக்கவும், அரைக்கவும், மெல்லவும் முடியும். மேலும், சுத்தமான வலுவான பிரகாசமான பற்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தையும் அளிக்கிறது,'' என்றான் பிரபு.
""அதுதானே பார்த்தேன். நம்ம தீபன் கூட அவர்கள் ஆசிரியர் சொன்னதாகச் சொன்னான்!'' என்றான் தருண்.
""என்ன சொன்னான்?'' என்று கேட்டான் பிரபு.
""பற்கள் கறுப்பு நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கக் கூடாதாம். இரு பற்களுக்கிடையே இடை வெளி இருக்கக் கூடாதாம். ஈறுகளில் சீழ் வரக் கூடாதாம். ரத்தமும் வரக்கூடாதாம்!''""இது மட்டும்தான் சொன்னானா?''""இல்லை. பால் பல் சரியான நேரத்தில் விழாமல் போனாலோ, பல் வலி வந்தாலோ, மஞ்சள் நிறமான ஊத்தை படிந்தாலோ, வாயில் துர்நாற்றம் வந்தாலோ, கோணல் மாணலாக பற்கள் முளைத்தாலோ மருத்துவரிடம் காட்ட வேண்டுமாம்!''
""அவன் சொல்வது உண்மைதான். நம் ஆசிரியர் சொன்னாரே அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காலை நேரமும், இரவு நேரமும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் அல்லது ஆலமரம், வேலமரம், இல்லை வேப்ப மரம் இவற்றின் குச்சிகளைப் பயன்படுத்தலாம். பற்பசைகளையோ, மென்மையான பற்பொடிகளையோ பயன்படுத்தலாம். ஆனால், கரகரப்பான பற்பொடிகள் பல் இனாமலைத் தேய்த்து விடும் என்று சொன்னது எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது,'' என்றான் பிரபு.
""மேல் வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் வரிசைப் பற்களைக் கீழிலிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். மேல் வரிசைப் பற்களின் அடிப்பாகத்தையும், கீழ்வரிசைப் பற்களின் மேல்புறத்தையும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பற்களின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும் என நம் ஆசிரியர் சொன்னதை மறந்துட்டியா? நான் அப்படித் தேய்ப்பதினால் என் பற்கள் இப்படிப் பிரகாசமாக இருக்கின்றன,'' என்றான் பிரபு.
""ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும், முக்கியமாக இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டதும் தண்ணீரால் வாயை நன்றாகப் கொப்பளிப்பேன். இதனால் பல் சொத்தை ஏற்படாது. கடினமான பொருட்களைக் கடிக்கவே மாட்டேன்,'' என மேலும் சொன்னான் பிரபு.
""இதுதான் உன் பற்களின் ரகசியமா? இனிமேல் நானும் உன்னைப் பின்பற்றி என் பற்களைப் பாதுகாப்பேன். நண்பனின் நல்ல யோசனையைக் கேட்பது நல்லது தானே,'' என்றான் தருண்.
தன்னைப் பின்பற்றி தன் நண்பன் தருண் நடக்கப் போவதை அறிந்ததும், ஆனந்தம் அடைந்தான் பிரபு .
அப்போ நீங்க...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ஈ' காட்டு!
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
இனியவன் வருவதற்குள் ஓடிடலாம் பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ஈ' காட்டு!
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
இனியவன் வருவதற்குள் ஓடிடலாம் பானு
ஆஹ்ஹ்ஹா ஒரு குரூப்பா தான்யா இருக்காய்ங்க
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: 'ஈ' காட்டு!
ஈகரையன் wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
இனியவன் வருவதற்குள் ஓடிடலாம் பானு
ஆஹ்ஹ்ஹா ஒரு குரூப்பா தான்யா இருக்காய்ங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 'ஈ' காட்டு!
krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
அதுவும் சரிதான் .. அப்போ என் நிலைமை தான் ரொம்ப மோசம் போல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 'ஈ' காட்டு!
ஏன் பாலாஜி உங்க சம்பளம் பேங்க் ல கிரெடிட் ஆய்டுமா ?பாலாஜி wrote:krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
அதுவும் சரிதான் .. அப்போ என் நிலைமை தான் ரொம்ப மோசம் போல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» காட்டு ராஜ்யம்!
» காட்டு விலங்கு
» உன் முகத்தை காட்டு
» கடவுளும்,காட்டு பங்களாவும்....!!!!
» நம்ம காட்டு ராஜா !
» காட்டு விலங்கு
» உன் முகத்தை காட்டு
» கடவுளும்,காட்டு பங்களாவும்....!!!!
» நம்ம காட்டு ராஜா !
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|