புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
5 Posts - 1%
mruthun
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_lcapசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_voting_barசும்மாவா சொன்னாக பெரியவங்க !!! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Jan 30, 2014 7:42 pm

படித்ததில் பிரமிப்பு ஊட்டிய செய்தி 
 
அன்புடன் ரவி 
=========== 

 
பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!
 
 
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும்
 
இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

 
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும்
 
பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத்
 
தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது
 
என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு
 
அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்
 
கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை
 (earth)
கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு,
 
சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு
 
தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக
 
இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய
 
அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
 
 
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா
 
என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய
 
தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே
 
கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு
 
வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!!
 
இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை
 
போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது,
 
ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை
 
வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை,
 
இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!
 
 
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில்
 "
எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப்
 
பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம்
 
ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர்
 
இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500
 
சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில
 
கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர்
 
பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட
 
உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்ற!!
 
பிரமிப்பு !!!
 
 
இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான்  நினைவுக்கு வருகின்றது.
 
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 30, 2014 7:58 pm

//மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும்
இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.//


ரொம்ப சரி, ஆனால் இன்றும் ஸ்ரீரங்கத்தில் இவ்வாறு பின்பற்றுகிறார்கள் புன்னகை நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 30, 2014 8:43 pm

ஆனால் பெரு நகரப்பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் கோபுரத்தை விட உயரமாக கட்டிவிட்டார்கள்!



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 12:16 am

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! JXfpVLqhSqaLUdb8EoD9+temple



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக