புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
62 Posts - 63%
heezulia
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
1 Post - 1%
viyasan
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
254 Posts - 44%
heezulia
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
15 Posts - 3%
prajai
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியரங்கக் கவிதை.


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Jan 31, 2014 1:46 pm

கவியரங்கக் கவிதை.
தலைப்பு.
நிலவைப் பார்த்து
நாய்கள் குரைக்கலாமா?
--வாசிததவர்.ந.க.துறைவன்.
நாய்கள்
நன்றியுள்ள பிராணி
வெளியிலும் வளரும்
வீட்டிலும் வளர்க்கப்படும்
பொறையோ,பிஸ்கட்டோ
போட்டு விட்டால்
வாலை ஆட்டியாட்டி
நன்றிளோடு அருகில் வந்து
நின்று சாப்பிட்டு மெல்ல
நகர்ந்துப் போகும்
மறுநாளோ,அல்லது
வேறொரு நாளோ
நம்மைக் கண்டால்
நம் அருகில் வந்து குழையும்
நன்றியோடு
நின்று வாலையாட்டும்-இதுவே
நாய்களின் குணம்.
நல்ல சாதி நாய்கள்
வற்பனைக்குக் கிடைக்கின்றன
மனிதனின்
சாதிப் பெயர்கள் போன்று
நாய்களுக்கும் சாதிப் பெயர்கள்
பல உண்டு.
வளர்க்கப்படுவதெல்லாம்
நல்ல சாதி நாய்கள் தான்.
மனிதனுக்கு
நாற்பது வயதில் வருவது
வள்…வள்…என்று குரைக்கும்
நாய் குணமென்கிறார்கள்-அது
நாய் குணமல்ல
நல்ல நற்குணங்கள்.
மனிதர்கள் திட்டும் போது
போடா,நாயே-என்று தான்
திட்டுகிறார்கள்.
பக்கத்துப் பக்கத்து
வீட்டுக்கார்களுக்கு
ஏதோவொரு காரணத்தினால்
வாய்ச் சண்டை
காரசாரமான வாய்ச் சண்டை
வாய் ஓய்ந்துப் போனபோது,
மலையைப் பார்த்து
நாய் குரைக்கட்டும்
வாடி உள்ளே-என்று
மனைவியை அழைத்துச் சென்றான்.
மலையைப் பார்த்து
நாய்கள் குரைக்கின்றன
மலைகளில் செழித்து வளரும்
மரங்களை வெட்டிக் கடத்துகிறார்கள்
முலீகைச் செடிகளைக் கடத்துகிறார்கள்
விலங்குகளை வேட்டையாடி
வெளிநாடுகளுக்குக் கடத்துகிறார்கள்
கடத்தல்காரர்களுக்கு எதிராக
நாய்கள் குரைக்கின்றன
மலைகளுக்கு ஆதரவாகக் குரைக்கின்றன
நன்றாகக் குரைக்கட்டும்.
வீடு தேடி வரும் அன்னியரைக்
கண்டால் துள்ளி எழுந்துக் குரைக்கும்
அதட்டினால் அடங்கி விடும்.
குலைக்கும் நாய்கள்
வேட்டையாடாது என்று சொல்கிறதர்கள்.
இப்பொழுது,வேட்டை நாய்கள்
எங்கே இருக்கிறது?
வீட்டு நாய்கள் தான்
காரில் பவனி வருகின்றன.
நாய்களுக்கு மோப்பச் சக்தி அதிகம்
நள்ளிரவு வேளையில்
நடமாடும்
அன்னிரைக் கண்டால்
தொலைவிலிருந்தே குரைக்கும்
வேகமாய் குரைக்கும்
நள்ளிரவில் ஆனந்தமாக
நண்பர்களோடும்,காதலியோடும்
விளையாடிக் களிக்கும் நேரம்.
வெட்ட வெளி என்றும்
வெட்கப்படுவதில்லை
இரவு என்றும் தெரியாது
பகலென்றும் தெரியாது
இணைத் தேடியலைந்து
புணர்ச்சியில் மெய் மறந்திருக்கும்.
நிலவைப் பார்த்து
நாய்கள் குரைக்குமா?
நிலவைப் பார்த்து
நாய்கள் குறைப்பதில்லை
மேகங்கள் ஓடும்-நிழல்
உருவைப் பார்த்து திருடன் என்று
நினைத்துக் குரைக்கின்றனவோ?
நாய்கள்
நிலவைப் பார்த்து மட்டுமல்ல
எதைக் கண்டாலும்
குரைக்கவே செய்திடும்.
குரைத்து எச்சரிப்பது
அதன் பெருங் குணம்
குரைச்சலைக் குரைச்சி
மதிப்பீடு செய்வது மனிதனின் குணம்
குரைப்பது நல்லது
குரைக்காமலிருப்பது தவறு.
நாய்களுக்கு எப்பொழுதும்
சத்தியம் பிடிக்குமாம்
உண்மை பேசிய
உத்தமர் தர்ம புத்திரர்
மோட்சம் அடைந்த போது
அவருடன் சென்ற நாயும்
மோட்சம் அடைந்ததாக
மகாபாரதம் சொல்கிறது
இப்பொழுது,
மனித சமுதாயத்திற்கு
மிகத் தேவையாகிறது
நாய்களின் சத்தியம்
நாய்களின் நன்றி
*வேலுôர்-காட்பாடி.முத்தமிழ்மன்றம்
06-01-014 அன்று நடத்திய பொங்கல்
விழா கவியரங்கில் வாசிக்கப்பட்ட
கவிதை.




























SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 9:29 pm

கவியரங்கக் கவிதை. 5IwOTp1uRVGJByDnKQ58+dog1



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக