Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
+2
S.VINOD
veeyaar
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
தலைப்பு வியப்பளிக்கிறதா..
நூறாண்டு தமிழ்த் திரையிசையுலக வரலாற்றைப் பொறுத்த வரையில் முதல் பொற்காலம் சந்தேகமில்லாமல் விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இருவரின் இணைந்த இசையமைப்பின் காலமேயாகும். 1970களில் ஹிந்தித் திரைப்பாடல்கள் தமிழகத்தில் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கவும், தமிழ்த் திரையுலக இசையில் சற்றே தொய்வடைந்த்து போல ஒரு தோற்றம் உண்டானது. ஓரிரு ஆண்டுகள் கூட இல்லை. இளைய ராஜா வருகையினால் மீண்டும் தலைநிமிரத் தொடங்கியது தமிழ்த் திரையிசை. அதற்கு முன்னால் மெல்லிசை மன்னர் தனி ராஜ்ஜியம் நடத்தி ஹிந்தித் திரையுலக ஆளுமையை எதிர் கொண்டு வந்தார். இளைய ராஜாவின் வருகையின் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடல்களும் இசையமைப்பும் புதிய பரிணாமத்தில் மிளிரத் தொடங்கின. இவர்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து புதியவர்களின் சவாலை அட்டகாசமாக எதிர்கொண்டு வெற்றி நடை போட்டார் மெல்லிசை மன்னர்.
1970களில் வெளிவந்த தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பாக இளைய ராஜாவின் வருகைக்குப் பின் கிட்டத் தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு அகில இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தன பாடல்கள். இந்தக் கால கட்டத்தையே இரண்டாம் பொற்காலம் என நான் எண்ணுகிறேன். அனேகமாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், வி.குமார், விஜயபாஸ்கர் என கொடிகட்டிப் பறந்த, 1970ம் ஆண்டு தொடங்கி 1980 வரையிலான இந்தக் கால கட்டத்தில் வெளி வந்த தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புகளைப் பற்றியும் இங்கே நாம் விவாதிக்கலாமே.
தலைப்பு வியப்பளிக்கிறதா..
நூறாண்டு தமிழ்த் திரையிசையுலக வரலாற்றைப் பொறுத்த வரையில் முதல் பொற்காலம் சந்தேகமில்லாமல் விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இருவரின் இணைந்த இசையமைப்பின் காலமேயாகும். 1970களில் ஹிந்தித் திரைப்பாடல்கள் தமிழகத்தில் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கவும், தமிழ்த் திரையுலக இசையில் சற்றே தொய்வடைந்த்து போல ஒரு தோற்றம் உண்டானது. ஓரிரு ஆண்டுகள் கூட இல்லை. இளைய ராஜா வருகையினால் மீண்டும் தலைநிமிரத் தொடங்கியது தமிழ்த் திரையிசை. அதற்கு முன்னால் மெல்லிசை மன்னர் தனி ராஜ்ஜியம் நடத்தி ஹிந்தித் திரையுலக ஆளுமையை எதிர் கொண்டு வந்தார். இளைய ராஜாவின் வருகையின் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடல்களும் இசையமைப்பும் புதிய பரிணாமத்தில் மிளிரத் தொடங்கின. இவர்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து புதியவர்களின் சவாலை அட்டகாசமாக எதிர்கொண்டு வெற்றி நடை போட்டார் மெல்லிசை மன்னர்.
1970களில் வெளிவந்த தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பாக இளைய ராஜாவின் வருகைக்குப் பின் கிட்டத் தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு அகில இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தன பாடல்கள். இந்தக் கால கட்டத்தையே இரண்டாம் பொற்காலம் என நான் எண்ணுகிறேன். அனேகமாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், வி.குமார், விஜயபாஸ்கர் என கொடிகட்டிப் பறந்த, 1970ம் ஆண்டு தொடங்கி 1980 வரையிலான இந்தக் கால கட்டத்தில் வெளி வந்த தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புகளைப் பற்றியும் இங்கே நாம் விவாதிக்கலாமே.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
பல திரைப்படங்களில் பிரபலமான பாடல்களின் முதலடி பின்னாளில் படத்தின் தலைப்பாக பயன் படுத்தப் பட்டு வந்துள்ளன, இது இன்றும் தொடர்கிறது. இப்படி ஓர் தலைப்புத் தான் முத்தான முத்தல்லவோ படத்தினை அடையாளம் காண்பித்தது. இப்படத்திற்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள் மிகச் சிறந்த வகையில் அமைந்து என்றும் நினைவில் நீங்கா இடம் பெற்றவை. குறிப்பாக எம்.எஸ்.வியும் எஸ்.பி.பாலாவும் இணைந்து பாடிய எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடல் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமானதாகும். இன்று கூட மெல்லிசைக் குழுவினர் அவ்வப்போது இப்பாடலை மேடையில் பாடுவதுண்டு.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இப்பாடலோடு இந்த தலைப்பைத் துவக்கினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இப்பாடலோடு இந்த தலைப்பைத் துவக்கினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
அருமையான தலைப்பு.மாட்டுக்கார வேலன் படத்தில் இடம் பெற்ற பட்டிக்காடா பட்டணமா என்ற பாடலை தலைப்பாக கொண்டு வந்த படத்தில் இடம் பெற்ற
என்னடி ராக்கம்மா ..... இனிய பாடல் என் விருப்பமாக ....
அருமையான தலைப்பு.மாட்டுக்கார வேலன் படத்தில் இடம் பெற்ற பட்டிக்காடா பட்டணமா என்ற பாடலை தலைப்பாக கொண்டு வந்த படத்தில் இடம் பெற்ற
என்னடி ராக்கம்மா ..... இனிய பாடல் என் விருப்பமாக ....
S.VINOD- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
வினோத் சார்
ஆர்வத்தோடு உடனே இத்திரியில் பங்கு பெற்று பாடலையும் அருமையாக அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி. தொடருங்கள்.
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது ... தூண்டில் மீன் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் 70களில் சூப்பர் ஹிட்டான பாடல். சட்டைக்காரி மலையாளப் படம் மூலமும் ஜூலி இந்திப் படத்தின் மூலமும் பெரும் புகழ் பெற்ற லக்ஷ்மியுடன் மோகன் நடித்த இப்படத்தின் பாடல்கள் மெல்லிசை மாமணியின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கற்களாய் மின்னுபவை.
ஆர்வத்தோடு உடனே இத்திரியில் பங்கு பெற்று பாடலையும் அருமையாக அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி. தொடருங்கள்.
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது ... தூண்டில் மீன் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் 70களில் சூப்பர் ஹிட்டான பாடல். சட்டைக்காரி மலையாளப் படம் மூலமும் ஜூலி இந்திப் படத்தின் மூலமும் பெரும் புகழ் பெற்ற லக்ஷ்மியுடன் மோகன் நடித்த இப்படத்தின் பாடல்கள் மெல்லிசை மாமணியின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கற்களாய் மின்னுபவை.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
மிக அருமையான திரி ... இது போன்ற பாடல்களின் தொகுப்பை எம்பி3 வடிவில் இருந்தால் பகிரவும் அல்லது தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தாலும் சொல்லவும்.
Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
வீயார் சார்,
அருமையான திரி. வாழ்த்துக்கள். 1970-களின் இனிய பாடல்களை மறக்க நம்மால் இயலுமா? அதற்காகத் தொடங்கப் பட்ட இந்ததி திரிக்கும், தங்கள் முயற்சிக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
1970-இல் வெளிவந்த 'ஆனதை ஆனந்தன்' படத்தில் வரும் 'கண்ணாடி முன்னாடி தள்ளாடி தள்ளாடி' பாடல் என் மனம் கவர்ந்த பாடலாகும். பாடகர் திலகமும், பாடகியர் திலகியும் அருமையாக பங்களித்த பாடல். 'திரை இசைத் திலகம்' கே.வி. மகாதேவன் அவர்களின் அற்புதமான இசை. ஏ.வி.எம்.ராஜனும், ஜெயலலிதாவும் பங்கு கொள்ளும் பாடல். இப்பாடலின் டியூனை ஆர்.டி.பர்மன் 1971-இல் வெளி வந்த 'கேரவன்' இந்திப் படத்தில் அப்படியே பயன்படுத்திக் கொண்டார்.
"Ab Jo Mile Hain To" என்று தொடங்கும் இப்பாடலை ஆஷா போன்ஸ்லே பாடியிருந்தார். அருணா இராணி, ஜிதேந்திரா, ஆஷா பரேக் இப்பாடலுக்கு நடித்திருந்தனர்.
இப்போது' கண்ணாடி முன்னாடி' பாடல்.
அருமையான திரி. வாழ்த்துக்கள். 1970-களின் இனிய பாடல்களை மறக்க நம்மால் இயலுமா? அதற்காகத் தொடங்கப் பட்ட இந்ததி திரிக்கும், தங்கள் முயற்சிக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
1970-இல் வெளிவந்த 'ஆனதை ஆனந்தன்' படத்தில் வரும் 'கண்ணாடி முன்னாடி தள்ளாடி தள்ளாடி' பாடல் என் மனம் கவர்ந்த பாடலாகும். பாடகர் திலகமும், பாடகியர் திலகியும் அருமையாக பங்களித்த பாடல். 'திரை இசைத் திலகம்' கே.வி. மகாதேவன் அவர்களின் அற்புதமான இசை. ஏ.வி.எம்.ராஜனும், ஜெயலலிதாவும் பங்கு கொள்ளும் பாடல். இப்பாடலின் டியூனை ஆர்.டி.பர்மன் 1971-இல் வெளி வந்த 'கேரவன்' இந்திப் படத்தில் அப்படியே பயன்படுத்திக் கொண்டார்.
"Ab Jo Mile Hain To" என்று தொடங்கும் இப்பாடலை ஆஷா போன்ஸ்லே பாடியிருந்தார். அருணா இராணி, ஜிதேந்திரா, ஆஷா பரேக் இப்பாடலுக்கு நடித்திருந்தனர்.
இப்போது' கண்ணாடி முன்னாடி' பாடல்.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
சிறப்பான திரி .... தொடருங்கள் .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
நீலநாராயணன் அவர்களின் படமான அன்புக்கோர் அண்ணன் 1971ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி வாகை சூடிய படம். இதற்கு மெல்லிசை மன்னரின் இசையும் ஒரு காரணம் குறிப்பாக தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் பாடல் இன்றும் நெஞ்சை அள்ளும் பாடல். டி.எம்.எஸ். மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் குரல்களில் தெவிட்டாத தேனமுது. கேளுங்கள்
http://www.inbaminge.com/t/a/Anbukku%20oru%20Annan/
http://www.inbaminge.com/t/a/Anbukku%20oru%20Annan/
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
70களில் எஸ்.பி.பாலாவின் குரலைக் கேட்பதற்கே மக்கள் டீக்கடை முன் காத்து நின்ற காலம் உண்டு. அப்படி ஒரு பாடல் தெய்வம் பேசுமா திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் இடம் பெற்ற இப்பாடல், ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம் என்று தொடங்கும். உடன் பாடும் எஸ்.ஜானகி மட்டும் சளைத்தவரா என்ன. சங்கர் கணேஷ் பின்னிசையில் இப்பாடலில் அக்கார்டின் வாத்தியம் நம்மைப் பித்தாக்கி விடும்.
http://www.inbaminge.com/t/d/Deivam%20Pesuma/
http://www.inbaminge.com/t/d/Deivam%20Pesuma/
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !
» என் பொற்காலம்
» பொற்காலம்
» என் பொற்காலம்...........
» எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !
» என் பொற்காலம்
» பொற்காலம்
» என் பொற்காலம்...........
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|