Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகுல் சொல்வதென்ன??
2 posters
Page 1 of 1
ராகுல் சொல்வதென்ன??
புதுடில்லி: 1984ல் நடைபெற்ற சீக்கிய கலவரத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; அப்போது நான் காங்கிரசில் தீவிரமாக இருக்கவும் இல்லை; எனவே அதற்காக நான வருத்தம் தெரிவிக்க தேவையில்லை, என காங்., துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு ராகுல் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் வருமாறு:
* எம்.பி., யாகி 10 ஆண்டுக்குப் பிறகு கொடுக்கும் முறையான பேட்டி இது; முதல் பேட்டி அல்ல
* பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என எந்த சட்டமும் கூறவில்லை.
* மோடியை பார்த்து எனக்கு எந்த அச்சமும் இல்லை.
* என் பாட்டி, தந்தை படுகொலை செய்யப்பட்ட போதும் கலங்காமல் இருந்தவன் நான்.
* பா.ஜ.,வை வீழ்த்தி, மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதே அந்த குறிக்கோள்.
* 1984 கலவரத்துக்கும் 2002 கலவரத்துக்கும் வேறுபாடு உண்டு
* 1984 சீக்கிய கலவரத்தில் சில காங்கிரசாருக்கும் தொடர்பு உண்டு
* 1977ல் என் பாட்டி ( இந்திரா) தோற்றபோது, அவருக்கு துணையாக நின்றவர்கள் சீக்கியர்களே
* சீக்கியருக்கு எதிரான கலவரத்தைத் தடுக்க காங்கிரஸ் அரசு முயன்றது
* அந்த கலவரத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.
* கலவரத்தின்போது நான் காங்கிரசிலும் தீவிரமாக இல்லை.
* அந்த கலவரத்துக்காக நான் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை
* 2002 கலவரத்தை குஜராத அரசே தூண்டிவிட்டது
* கலவரத்தை நான் நேரில் பார்க்கவில்லை; அங்குள்ள மக்கள் கூறி கேட்டிருக்கிறேன்.
* தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளும் வர வேண்டும்.
* டில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்தது தேவையற்ற ஒன்று அல்ல.
* ஆட்சிமுறை என்பது எவ்வளவு கடினமானது என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறோம்.
* 2014 லோக்சபா தேர்தலில் காங்., கட்சி வெற்றி பெறாவிட்டால் நானே பொறுப்பேற்கிறேன்.
* வாரிசு அரசியல் தி.முக., உட்பட அனைத்து கட்சிகளிலும் இருக்கிறது.
* 40 ஆண்டுகளாக சுப்ரமணிய சுவாமி எனது குடும்பத்தை விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
* பணம் சம்பாதிக்கவும், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டும் அரசியலுக்கு வரவில்லை.
* காங்.,கில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* எங்களுடைய அமைச்சரையே தண்டித்திருக்கிறோம்.
* தி.மு.க., ( ராஜா) அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுத்தோம். இவ்வாறு ராகுல் கூறினார்.
thinamalar
தனியார் தொலைக்காட்சிக்கு ராகுல் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் வருமாறு:
* எம்.பி., யாகி 10 ஆண்டுக்குப் பிறகு கொடுக்கும் முறையான பேட்டி இது; முதல் பேட்டி அல்ல
* பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என எந்த சட்டமும் கூறவில்லை.
* மோடியை பார்த்து எனக்கு எந்த அச்சமும் இல்லை.
* என் பாட்டி, தந்தை படுகொலை செய்யப்பட்ட போதும் கலங்காமல் இருந்தவன் நான்.
* பா.ஜ.,வை வீழ்த்தி, மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதே அந்த குறிக்கோள்.
* 1984 கலவரத்துக்கும் 2002 கலவரத்துக்கும் வேறுபாடு உண்டு
* 1984 சீக்கிய கலவரத்தில் சில காங்கிரசாருக்கும் தொடர்பு உண்டு
* 1977ல் என் பாட்டி ( இந்திரா) தோற்றபோது, அவருக்கு துணையாக நின்றவர்கள் சீக்கியர்களே
* சீக்கியருக்கு எதிரான கலவரத்தைத் தடுக்க காங்கிரஸ் அரசு முயன்றது
* அந்த கலவரத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.
* கலவரத்தின்போது நான் காங்கிரசிலும் தீவிரமாக இல்லை.
* அந்த கலவரத்துக்காக நான் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை
* 2002 கலவரத்தை குஜராத அரசே தூண்டிவிட்டது
* கலவரத்தை நான் நேரில் பார்க்கவில்லை; அங்குள்ள மக்கள் கூறி கேட்டிருக்கிறேன்.
* தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளும் வர வேண்டும்.
* டில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்தது தேவையற்ற ஒன்று அல்ல.
* ஆட்சிமுறை என்பது எவ்வளவு கடினமானது என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறோம்.
* 2014 லோக்சபா தேர்தலில் காங்., கட்சி வெற்றி பெறாவிட்டால் நானே பொறுப்பேற்கிறேன்.
* வாரிசு அரசியல் தி.முக., உட்பட அனைத்து கட்சிகளிலும் இருக்கிறது.
* 40 ஆண்டுகளாக சுப்ரமணிய சுவாமி எனது குடும்பத்தை விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
* பணம் சம்பாதிக்கவும், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டும் அரசியலுக்கு வரவில்லை.
* காங்.,கில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* எங்களுடைய அமைச்சரையே தண்டித்திருக்கிறோம்.
* தி.மு.க., ( ராஜா) அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுத்தோம். இவ்வாறு ராகுல் கூறினார்.
thinamalar
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ராகுல் சொல்வதென்ன??
குறிப்பாக சொல்லப்போனால்,
தந்தை ராஜீவ்காந்தி இறப்பிற்குப் பிறகு,
அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவரால்தான்
நிரப்ப முடியும் என்று பெரும்பாலான காங்கிரஸ்
தொண்டர்கள் நம்பும் அளவிற்கு செல்வாக்குப்
பெற்ற தலைவராக உருவெடுத்திருக்கிறாராம்..!
-
-----------------------------
Similar topics
» எது தீபாவளி !!!! ????
» ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?
» ராகுல் காந்தி
» போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”
» ஆன்மீகத்தில் ராகுல் காந்தி
» ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?
» ராகுல் காந்தி
» போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”
» ஆன்மீகத்தில் ராகுல் காந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|