புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
5 Posts - 14%
heezulia
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
8 Posts - 2%
prajai
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10  தத்துவம் VS வேதாந்தம் Poll_m10  தத்துவம் VS வேதாந்தம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம் VS வேதாந்தம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 25, 2014 9:28 pm




வாயையும் பர்சையும் அடிக்கடி திறக்காதீர்கள்.-
பெரிதும் திண்டாடுவீர்கள்.
-
---------------------------
-

'நான் பெரியவன்'என்று பெருமைப் பட்டுக் கொள்ள
ஒவ்வொருவருக்கும் ஏதாவது விஷயம் இருக்கும்.
-

----------------------------

-
கொண்டவன் துணை உண்டானால்
கொடிய பாம்பும் புடலங்காய்.
-
-----------------------------
-
உள்ளங்கை சிரங்கும் உள்ளூர் சம்பந்தமும்
உபத்திரவம்.
-

-----------------------------
-
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
-
-------------------------------
-
ஒருவன் பேசுவது மற்றவனுக்கு விளங்காவிட்டால்
அது தத்துவம்.

அவன் பேசுவது அவனுக்கே விளங்காவிட்டால்
அது வேதாந்தம்.
-

---------------------------------



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 10:33 pm

  தத்துவம் VS வேதாந்தம் 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 1:02 pm

ayyasamy ram wrote:
-
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
-
-------------------------------


   தத்துவம் VS வேதாந்தம் 1757813334  இந்த தத்துவம் புரியவில்லை!




எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 27, 2014 1:46 pm

  தத்துவம் VS வேதாந்தம் 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 27, 2014 8:41 pm

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்..என்ற
பழமொழியின் உண்மையான கருத்து:-
-
அன்றைய காலத்தில் (இன்றும் தான்) தேக்கு மரத்திற்கு
அடுத்ததாக பலாமர பலகைகள் உறுதியானதும், சிற்பங்கள்
செதுக்க இலகுவாகவும் இருந்தது. அந்த மரத்தில் வேலை
செய்த தச்சன் வேறு மரத்தில் வேலை செய்ய மாட்டான்!.
-
அதில் உள்ள “கால்” மறைந்து பலா= பல என்று ஆகி
விட்டது.
-
“பால”மரம் என்று அழைக்க படும் மரமும் உறுதியானது.
பலாமரத்தின் பலகை போன்றே சற்று சிவந்த நிறத்தில்
காணப்படும்.

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 9:58 pm

ayyasamy ram wrote:பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்..என்ற
பழமொழியின் உண்மையான கருத்து:-
-
அன்றைய காலத்தில் (இன்றும் தான்) தேக்கு மரத்திற்கு
அடுத்ததாக பலாமர பலகைகள் உறுதியானதும், சிற்பங்கள்
செதுக்க இலகுவாகவும் இருந்தது. அந்த மரத்தில் வேலை
செய்த தச்சன் வேறு மரத்தில் வேலை செய்ய மாட்டான்!.
-
அதில் உள்ள “கால்” மறைந்து பலா= பல என்று ஆகி
விட்டது.
-
“பால”மரம் என்று அழைக்க படும் மரமும் உறுதியானது.
பலாமரத்தின் பலகை போன்றே சற்று சிவந்த நிறத்தில்
காணப்படும்.

அருமை நண்பரே! மிக்க நன்றி விளக்கத்திற்கு!   தத்துவம் VS வேதாந்தம் 1571444738



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக