புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
3 Posts - 6%
heezulia
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இளவரசன் காதல் கவிதை Poll_c10இளவரசன் காதல் கவிதை Poll_m10இளவரசன் காதல் கவிதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசன் காதல் கவிதை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 11:45 pm

இளவரசன் தன் காதலிக்கு எழுதிய காதல் கடிதம்.. இளவரசன் காதல் கவிதை 838572

இளவரசன் காதல் கவிதை Plmn

விழிப்பார்வைகள் மோதிக்கொண்டதில்லை
மொழிச்சொற்கள் விருந்துவைத்ததில்லை
கால்கள் பின்னியபடி நிழலைத்தொடர்ந்து நடந்ததில்லை
கைவிரல்கள் காதல் ஸ்பரிசம் அடைந்ததில்லை

ஆனபோதும்

விழிதிறதிருந்தால் யோசிக்கவும்
விழிமூடியிருந்தால் நேசிக்கவும்
விழிகள் கற்றுக்கொண்டன

விரல்மொழிகள் பகிர்ந்தபோது மெளனமும்
எழுத்துமொழிகள் மெளனமானபோது பகிரவும்
உள்ளம் கற்றுக்கொண்டன

உதட்டு இதழ்கள் மூடியிருந்தபோது
உயிர்தேனை உறிஞ்சியதெப்படி
உள்ளது உள்ளபடி உள்ளம் உருகுதடி

உருவத்தை கண்டதில்லை
ஒருவார்த்தை பேசியதில்லை
கணிணிகீபோர்டில் கைவிரல்கள்
காதல்கதை சொன்னதில்லை

ஆனபோதும்

மனமெல்லாம் மகிழம்பூவின் வாசனைகள்
நினைவெல்லாம் நீந்தித்தழுவும் திரவியங்கள்
புத்தம்புது பூக்களாக புறப்படும் என்புன்னகைகள்

ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்கிறது
என்னென்று எனக்குசொல்லத்தெரியவில்லையடி
கணிணிமுகத்தின்மூலம் நீஎழுதும் எழுத்துக்களைகண்டு
கண்டு என்எண்ணங்கள் சிதறியதடி

இமைமூடாமல் காத்திருப்பேன் நானடி
என்கணிணித்தோழியே உன்மனதைக்கேட்டுச்சொல்லடி
எனக்குள் வந்திருப்பது என்னஏதுவென்று -உன்
கணிணியின் கண்கள்வழியே கவிதை ஒன்றுசொல்லடி

இளவரசன் காதல் கவிதை Stock-photo--1787758




தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 4:44 am

அருமை இளவரசன் சூப்ப்ர் கலக்கிட்டிங்க..... இளவரசன் காதல் கவிதை Icon_lol இளவரசன் காதல் கவிதை 942

வாழ்த்துக்கள்.... இளவரசன் காதல் கவிதை 677196 இளவரசன் காதல் கவிதை 677196 இளவரசன் காதல் கவிதை 677196 இளவரசன் காதல் கவிதை 677196 இளவரசன் காதல் கவிதை 677196 இளவரசன் காதல் கவிதை 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:47 am

"
ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்கிறது
என்னென்று எனக்குசொல்லத்தெரியவில்லையடி
கணிணிமுகத்தின்மூலம் நீஎழுதும் எழுத்துக்களைகண்டு
கண்டு என்எண்ணங்கள் சிதறியதடி

இமைமூடாமல் காத்திருப்பேன் நானடி
என்கணிணித்தோழியே உன்மனதைக்கேட்டுச்சொல்லடி
எனக்குள் வந்திருப்பது என்னஏதுவென்று -உன்
கணிணியின் கண்கள்வழியே கவிதை ஒன்றுசொல்லடி"

இளவரசன் காதல் கவிதை 154550 இளவரசன் காதல் கவிதை 154550 இளவரசன் காதல் கவிதை 154550 இளவரசன் காதல் கவிதை 599303 இளவரசன் காதல் கவிதை 599303 இளவரசன் காதல் கவிதை 599303

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 31, 2009 8:26 am

இளவரசன் காதல் கவிதை 606829 இளவரசன் காதல் கவிதை 606829 இளவரசன் காதல் கவிதை 606829 இளவரசன் காதல் கவிதை 606829 இளவரசன் காதல் கவிதை 606829



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Oct 31, 2009 8:31 am

அது எப்படி மீனு எல்லா காதல் விவகாரமும் வந்து உன்னிடமே மாட்டுது???

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Sat Oct 31, 2009 10:32 am

காதல் அனுபவசாலி

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sun Nov 01, 2009 7:47 am

by tamilparks

காதல் அனுபவசாலி

அனுபவசாலி அதுதான் எப்படி?????

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Nov 01, 2009 9:02 am

கலக்குறிங்க இளவரசன் இளவரசன் காதல் கவிதை 154550 இளவரசன் காதல் கவிதை 677196

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sun Nov 01, 2009 9:05 am

உருவத்தை கண்டதில்லை
ஒருவார்த்தை பேசியதில்லை
கணிணிகீபோர்டில் கைவிரல்கள்
காதல்கதை சொன்னதில்லை

ஆனபோதும்

மனமெல்லாம் மகிழம்பூவின் வாசனைகள்
நினைவெல்லாம் நீந்தித்தழுவும் திரவியங்கள்
புத்தம்புது பூக்களாக புறப்படும் என்புன்னகைகள்

ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்கிறது
என்னென்று எனக்குசொல்லத்தெரியவில்லையடி
கணிணிமுகத்தின்மூலம் நீஎழுதும் எழுத்துக்களைகண்டு
கண்டு என்எண்ணங்கள் சிதறியதடி

இமைமூடாமல் காத்திருப்பேன் நானடி
என்கணிணித்தோழியே உன்மனதைக்கேட்டுச்சொல்லடி
எனக்குள் வந்திருப்பது என்னஏதுவென்று -உன்
கணிணியின் கண்கள்வழியே கவிதை ஒன்றுசொல்லடி

அருமை மீனு இளவரசனுக்க ம்ம்ம்ம் நடக்கட்டும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக