புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
61 Posts - 45%
heezulia
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
4 Posts - 3%
prajai
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
21 Posts - 5%
prajai
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியும் சிவனும் ஒண்ணு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 27, 2014 8:49 pm

-


நம்ம நாட்டுல ஆதிகாலத்துலேந்தே சிவன் பெரியவரா,
நாராயணன் பெரியவரான்னு வாதம் உண்டு
(இப்போ கொறஞ்சிருக்கோ?). பொன்னியின் செல்வன்
படிக்கும் போது அதைப் பத்தின நெறைய்ய உதாரணம்
கிடைச்சுது.

ப்ரம்மாவும், நாராயணனும் சிவனோட முடியையும்
அடியையும் கண்டுபிடிக்க முடியாததுனால சிவனே
பெரியவர்னு ஒருத்தர் வாதாட,
இன்னொருத்தரோ, வாமன அவதாரம் எடுத்து மூணு
உலகத்தையும் அளந்த நாராயணனே பெரியவர்ங்கறார்.

இதெல்லாம் படிக்கும்போது எனக்கு ஒரு தேவாரப்
பாடலும், திவ்யப் ப்ரபந்த பாசுரமும் ஞாபகத்துக்கு
வந்தது.

நாவுக்கரசரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும்
சொல்லிருக்கற பாடல்லயும் பாசுரத்துலயும் எவ்வளவு
கருத்து ஒற்றுமை இருக்குன்னு பாருங்கோ!


குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ்சிரிப்பும்

பனித்தசடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்தமுட னெடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.



- திருநாவுக்கரசர்


பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரரே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவைத் தவிர யான்போய் இந்திர லோகமாளும்

அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கன்மா நகருளானே.


- தொண்டரடிப்பொடியாழ்வார்


ஒருத்தருக்கு பகவானோட மேனி பச்சைமாமலை போல
இருக்கு, இன்னொருத்தருக்கோ பவளம் போல தோணறது.
வாய் ஒருத்தருக்கு பவளம் மாதிரி காட்சி அளிக்கறதுன்னா
இன்னொருத்தருக்கோ கோவைப் பழம் மாதிரி இருக்கு.
ஆனாலும், ரெண்டு பேரோட கருத்து என்னன்னு பாத்தா,
ரெண்டுமே கிட்டத்தட்ட ஒண்ணுதான்.

நாவுக்கரசர் இப்படி அழகான பகவான பார்த்துண்டே
இருக்கலாம்னா இந்த மனுஷ பிறவியையும் விரும்பலாம்கறார்.
தொண்டரடிப்பொடியாழ்வாரும் தனக்கு இந்திரலோகத்த
ஆளக்கூடிய பதவி வந்தாக்கூட, இப்படிப்பட்ட அழகான
பகவான தரிசிக்கறதக்காட்டிலும் அது பெருசே இல்லங்கறார்.

ஆனா, நாம இதெல்லாம் மறந்து இன்னமும் சைவம்
பெருசா, வைஷ்ணவம் பெருசான்னு சண்டை
போட்டுண்டிருக்கோம்! இப்போவாவது நம்மளுக்குப்
புரியுமா - அரியும் சிவனும் ஒண்ணு அறியாதார் வாயில
மண்ணுன்னு?
-
--------------------------

>கிஷோர்



























M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 27, 2014 8:53 pm

அரியும் சிவனும் ஒண்ணு! 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 9:06 pm

இறைவன் ஒருவனே!




எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக