புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
58 Posts - 59%
heezulia
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
Guna.D
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
53 Posts - 59%
heezulia
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை


   
   
rajasekar123
rajasekar123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/01/2014

Postrajasekar123 Sun Jan 26, 2014 6:44 pm


வால்மீகி ராமாயணத்தில் போர்க்காண்டத்தில் ராமனும்,அவரது தம்பி இலக்குவனும் நாக பாசத்தால் கட்டுண்டு வீழ்ந்திருக்கையில் அவர்களை,நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க இராமனுடைய படையில் இருந்த பலர் பலவிதமான ஆலோசனைகளை சொல்லிய வண்ணம் உள்ளனர்.அப்போது சுக்ரீவனுடைய மாமனான சுஷேணன் என்பவன் “தேவாசுர யுத்தத்தில் முன்பு தேவர்களுக்கு இங்ஙணம் மரணம் நிகழ்ந்த போது, தேவ குருவான பிருகஸ்பதி ஔஷதாதிகளைக் (விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸந்தான கரணி) கொண்டு உயிர்ப்பித்தார்.ஆதலால் அந்த ஔஷதங்கள் சந்திரம், த்ரோணம் என்ற மலைகளில் இருக்கும்,அந்த ஔஷதங்களை அனுமன் கொண்டு வரட்டும்.“என்று சொல்வார்.
அதையே கம்ப ராமாயணத்தில் அனுமனுக்கு அங்கதன் “அனுமனே சில மூலிகைகளை சஞ்சீவி மலையில் இருந்து கொண்டு வா!முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.“என்று கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
இப்படி அனுமார் கொண்டு வந்து, திரும்ப தமிழ் நாட்டின் வழியே கொண்டு வரும்போது விழுந்த துண்டுகள்தான் பல மூலிகைகள் உள்ள சஞ்சீவி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன என்று செவி வழிக் கதைகள் கூறுகின்றன.இவை மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் காணப்படுகின்றன.பதிவின் மேல் பகுதியில் உள்ள படம் சதுரகிரியில் உள்ள முலிகைகள் அடர்ந்துள்ள சஞ்சீவி வனம் என்பதாகும்.
அதற்கான கம்ப ராமாயண முழுப் பாடல் நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு வரி, நமக்குத் தேவையான வரி மட்டும் ஞாபகத்தில் உள்ளது.அது“எலும்புகள் சந்துர புல்லுவதொன்று “.
அதாவது சந்தான கரணி என்ற மூலிகை போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை (எலும்பையும் சேர்த்து)ஒட்டுவித்துச் சேர்ப்பது என்பதே இதன் பொருள் .



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 26, 2014 8:57 pm

ராஜசேகரனின் மூலிகைச் செய்தி தள்ளத்தக்கதல்ல! ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு வித்து இது ! எனது புராண ஆய்வுகளை இங்கு இஅணைத்துப் பார்க்கலாம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக