புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
59 Posts - 40%
heezulia
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
45 Posts - 30%
Dr.S.Soundarapandian
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
310 Posts - 50%
heezulia
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
21 Posts - 3%
prajai
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் மழைமேகம் Poll_c10என் மழைமேகம் Poll_m10என் மழைமேகம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மழைமேகம்


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun Jan 26, 2014 10:03 pm

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நனிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன்

வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனையை கேட்க நேரமில்லை

ஒருவேளை
அவை என்னைப்போன்ற வேறொருவரின் விருப்பத்திற்கினங்க சென்றுகொண்டிருக்கலாம் என்று எண்ணி அவற்றை தடுத்து நிறுத்தாமல் என் தவத்தை கலைத்துவிட்டேன்

கண் திறந்து பார்க்க

வாடிய பயிர்களெல்லாம் என் முன் அரைமயக்கநிலையில் புன்னகைத்தன

அடம்பிடிக்கவில்லை

அமைதிகாத்தன என் பதிலுக்காய்

காத்திருக்கசொல்லி பணித்துளியிடம் கடன் கேட்க சென்றேன் நான்

இது கோடைகாலம்
நான் வர அனுமதியில்லை
எனச்சொல்லி வருத்தம் தெரிவித்தது பனித்துளி

பரவாயில்லை என பதில் சொல்லி

சூரியனிடம் சில நாள் அதிக வெப்பம் கொடுத்துவிடாதே என்றும்
காற்றிடம் நான் வரும்வரை மென்காற்று கொடுத்து பயிரை பார்த்துக்கொள்
எனசொல்லி நீர்வேண்டி பயணம் செல்ல நினைத்தேன்.
ஆனால் இந்நிலையில் என் பயிர்களை தனியாய் விட்டுசென்றிட மனமில்லை

என் செய்வேன் நான்

வியர்வை துளிகளும் இல்லா என் உடலில் திரவமாய் மிச்சமிருப்பது
என் உதிரம் மட்டும்தான்

இல்லாமையின் உச்சத்தில் எனைத்தள்ளிவிட்ட காலத்தை எண்ணி பயிர்களுக்கு நடுவே அமர்ந்திருக்க

மழை வந்த மகிழ்ச்சியில் பயிர்கள் போட்ட சத்தம் என்னை விண்நோக்கி பார்க்கவைத்தது

சூரியன் புன்னகைத்தான்

பதிலுக்கு புன்னகைத்துவிட்டு பயிர்களை பார்க்க
மீண்டும் சப்தமிட்டன அரைமயக்க நிலையிலும் அதிக ஒலியுடன்

அப்போதுதான் உணர்ந்தேன்
என் கண்ணில் இன்னும் சில துளி நீர் இருந்திருக்கிறது என்று

இறுதியாய் ஓர் முடிவெடுத்து
உதிரம் பாய்ச்சிட நினைத்து
சதைகளிடம் அனுமதி கேட்டேன் அதை கீறிட

என் சதைகள்தானே
நான் எண்ணியவறே சரி என்றது

கூர்ஆயுதம் கையில் ஏந்தி
குருதிநீர் பாய்ச்சிட நினைத்தேன்
சூரியன் வேண்டாமென்றது
சுடுமணலுக்கு தேவையே என்று
இடக்கை சதையை கிழித்தேன்
உதிரத்தில் வேகமில்லை
கூடுதலாய் கொஞ்சம் கிழித்தேன்
என்ன இதுவென்றது பயிர்
விருந்து நீர் என்றேன்
துள்ளிப்பாடியது பயிர்
சில நிமிடங்களில் தூங்கிவிடுவேன்
எனச்சொல்லி மயங்கிவிழுந்தவன்தான் நான்

சில மனித்துளிகளில் என் கனவில் பெருமழை

வெள்ளநீர் என் மூச்சிக்குழலேற சென்றிட
கண்விழித்துவிட்டேன்

ஆம்
கண்டது கனவல்ல

ஏதோ ஓர் வெள்ளைப்போர்வை என்மேல் போர்த்தியிருந்தது

என்னவென்று தொட்டுப்பார்க்க
என் கைபிடித்து காயத்திற்கு மருந்திட்டு வாழ்த்திச்சென்றது
எனக்காகவே வந்திருந்த மழை மேகம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jan 26, 2014 10:12 pm

மழை மேகம் - ஜில்லென்று வந்து போனது மனதில்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun Jan 26, 2014 10:29 pm

நன்றி senthil



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82619
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 27, 2014 9:31 am

கவிதையும் கருத்தும் ... என் மழைமேகம் 3838410834 
-
ஒரு சில எழுத்துப் பிழைகளை தவிர்த்தால் சுவை கூடும்
-
பணித்துளியிடம்...பனித்துளி என இருக்க வேண்டும்
-
விருப்பத்திற்கினங்க...விருப்பத்திற்கிணங்க என இருக்க வேண்டும்...

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Jan 27, 2014 9:50 am

தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ayyasamy ram.
இனி பிழைகள் ஏற்படாமல் பார்த்துகொள்கிறேன்.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 12:56 pm

அருமை மகேந்திரன்!



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Jan 27, 2014 2:10 pm

நன்றி mr.senthilmookan



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக