புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
44 Posts - 41%
heezulia
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 3%
prajai
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
Barushree
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
21 Posts - 5%
prajai
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_m10 மணம் வீசுது! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணம் வீசுது! - சிறுவர் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 25, 2014 12:30 am



மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல் விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார்.

இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில் குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர். அவர்களில் ஒருவர், ""நாம் அறிஞர் நம்பியிடம் செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,'' என்றார்.

அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர் நம்பியிடம் சென்றனர்.

""எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்,'' என்று வேண்டினர்.

சிந்தனையில் ஆழ்ந்த அவர், ""நாளை அரசவைக்கு வருகிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்,'' என்றார்.

மறுநாள் அவர் இரண்டு மூட்டைகளுடன் அரசவைக்கு வந்தார்.

அரசரை வணங்கிய அவர், ""அரசே! என் நிலத்தில் இரண்டு இடங்களில் மண் எடுத்தேன். என்ன வியப்பு! இரண்டு மண்ணும் வெவ்வேறு வகையாக உள்ளன,'' என்றார்.

ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் இருந்த மண்ணை அரசரிடம் காட்டினார்.

அதைப் பார்த்த அரசர், ""இது சாதாரண மண்,'' என்றார்.

அடுத்த மூட்டையை அவிழ்த்தார் அவர். அதில் இனிய மணம் பரவியது.

அந்த மண்ணை வாங்கி முகர்ந்து பார்த்தார் அரசர்.

""மண்ணிற்கா இவ்வளவு மணம்? என்னால் நம்ப முடியவில்லையே. அந்த மண்ணும், இந்த மண்ணும் உம் நிலத்தில் எடுத்ததா?'' என்று வியப்புடன் கேட்டார்.

""அரசே! மணம் மிகுந்த ரோஜாச்செடிகளுடன் இந்த மண் நீண்ட காலம் இருந்தது. ரோஜாவின் இனிய மணம் இந்த மண்ணையும் தழுவிக் கொண்டது. நான் முன்னர் காட்டிய மண் ரோஜாவின் தொடர்பு இல்லாதது. இந்த இரண்டு மண்ணும் நமக்கு நல்ல அறிவுரைச் சொல்கிறது,'' என்றார் அவர்.

""என்ன அறிவுரை?'' என்று கேட்டார் அரசர்.

""அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர் தொடர்பினால் நல்லவராகி விடுவார். நீங்களும் அமைச்சர்கள், பெரியவர்களின் அறிவுரையைக் கேளுங்கள். அதன்படி நடந்தால் நாடு வளம் பெறும். உங்கள் புகழ் எங்கும் பரவும்,'' என்றார் அவர்.

""அறிஞரே! உம்மால் நல்லறிவு பெற்றேன். இனி பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்வேன்'' என்றான் அரசர்.

சொன்னது போலவே, அவர்கள் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்தார்.
***
சிறுவர் மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 25, 2014 12:21 pm

இந்தக்கதையை பதிபவர் நீங்க மூணாவது நபர்  சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 25, 2014 1:02 pm

நல்ல கதை ,அது எப்படி கதைல மட்டும் உடனே திருந்திறாங்க  உடுட்டுக்கட்டை அடி வ 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 25, 2014 6:38 pm

ஜாஹீதாபானு wrote:இந்தக்கதையை பதிபவர் நீங்க மூணாவது நபர்  சூப்பருங்க 

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக