புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
65 Posts - 64%
heezulia
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
257 Posts - 44%
heezulia
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
16 Posts - 3%
prajai
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 2:53 pm

நெடுநேரம் நினைவுவரவில்லை
ஒவ்வொன்றாய் முகங்களை
உதிர்த்துப்பார்க்கிறேன்.
பெயர்களின் குவியலில்
கைவிட்டுப் பார்த்தும்
அகப்படவில்லை ஏதும்.
நாவால் துழாவியும்
வெளிவராத மாமிசத்துண்டிற்காய்
வீணாய்ப்போயிற்று
நான்கைந்து ஈர்க்குச்சிகள்.
ஒரு சேப்டிபின்னின்
முனைகிழிந்து
வந்துதொலைத்தது ரத்தம்
வராததென்னவோ
இடுக்கில் சிக்கிக்கொண்ட
எச்சில் மாமிசம்.
பிரயத்தன இறுதியில்
விரல்துழாவி
எடுத்த இறைச்சியை
மீண்டும் சுவைக்கிறேன்.
என்னைக் கடந்து
அவன்
வெகுதூரம் சென்றபிறகுதான்
சடாரென ஒளிர்கிறது
அவன் பெயர்.

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :

தேவையான பொருட்கள் :

மூளை - 1.25கிராம்
அறிவு - 0.075 மிலி கிராம்



செய்முறை :

நீ பொதுவாய் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுபவளில்லை. இது ஞாயிறு. வெள்ளிக்கிழமைகளில் நீ சாப்பிடுகிற மாமிசத்துணுக்கள் எப்போதேனும் பல்லிடுக்களில் சிக்கிக்கொண்டு நாள்முழுதும் அவஸ்தைப்படுத்தலாம் . எப்போதேனும் உடன்படித்த, பணிபுரிந்த ஏதேனுமொரு நண்பன் அல்லது பியை நெடுநாட்கள் கழித்துச் சந்திக்கலாம். அவன் பெயரோ எப்படித் தொடர்பு என்பதோ உனக்கு மறந்திருக்கலாம். அவள்/ன் விடைபெற்றுப் போகும்வரையிலும்கூட. இத்தகைய அவஸ்தைகளை முன்பின்னாய்க் கலைத்துப் பார்த்தால் இந்தக் கவிதை உனக்குப் புரியலாம் -

- பிரதி தன் மய்யத்தை விட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்டது - எனவே இது ஒரு விளிம்புநிலைப் பிரதி என்று சில பைத்தியக்காரர்கள் அபிப்பிராயப்படலாம் - ஆயினும் இது விளிம்புநிலைப்பிரதியில்லை - புனைவுவெளிகளில் உருண்டோடும் சொற்களைத் தொடர்ந்து சென்றால் ஒரு மலையுச்சியை அடைவாய் - அங்கு இன்னமும் சொல்லைப்போலொரு கனமான பாறையை சொல்லைப் போலொரு கனமான மலையுச்சிக்கு நகர்த்திக்கொண்டிருக்கிறான் சிசிபஸ் - தவறிவிழுந்த பாறை யேசுவின் தலையுச்சியில் விழ மலைமுகடுகளெங்கும் எதிரொலிக்கிறது "ஏலி லாமா சமக்தானி!"



சுகுணாதிவாகர்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 2:54 pm

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : 502589 கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : 502589 கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : 502589

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 31, 2009 3:37 pm

வணக்கம்
கவிதையைப் புரிந்து கொள்வதற்குச் சரி!!!! கவிதை எழுதுவதற்கு???? ஈகரையில் கவிதைகளைப் பதிவு செய்யப் பயமாக இருக்கிறது? சகோதரி மீனு என்ன சொல்வாளோ என்று அச்சமாக இருக்கிறது
ப்யஙகலந்த அன்புடன்
நந்திதா

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Sat Oct 31, 2009 4:12 pm

அச்சம் இல்லாமல் உங்கள் படைப்புகளை தூவுங்கள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:52 pm

கவிதையையும் சமைக்க கற்றுவிட்டீரா மீனு? பதிவிற்கு நன்றி!



கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக