புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
59 Posts - 55%
heezulia
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
54 Posts - 55%
heezulia
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 2:53 pm

நெடுநேரம் நினைவுவரவில்லை
ஒவ்வொன்றாய் முகங்களை
உதிர்த்துப்பார்க்கிறேன்.
பெயர்களின் குவியலில்
கைவிட்டுப் பார்த்தும்
அகப்படவில்லை ஏதும்.
நாவால் துழாவியும்
வெளிவராத மாமிசத்துண்டிற்காய்
வீணாய்ப்போயிற்று
நான்கைந்து ஈர்க்குச்சிகள்.
ஒரு சேப்டிபின்னின்
முனைகிழிந்து
வந்துதொலைத்தது ரத்தம்
வராததென்னவோ
இடுக்கில் சிக்கிக்கொண்ட
எச்சில் மாமிசம்.
பிரயத்தன இறுதியில்
விரல்துழாவி
எடுத்த இறைச்சியை
மீண்டும் சுவைக்கிறேன்.
என்னைக் கடந்து
அவன்
வெகுதூரம் சென்றபிறகுதான்
சடாரென ஒளிர்கிறது
அவன் பெயர்.

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :

தேவையான பொருட்கள் :

மூளை - 1.25கிராம்
அறிவு - 0.075 மிலி கிராம்



செய்முறை :

நீ பொதுவாய் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுபவளில்லை. இது ஞாயிறு. வெள்ளிக்கிழமைகளில் நீ சாப்பிடுகிற மாமிசத்துணுக்கள் எப்போதேனும் பல்லிடுக்களில் சிக்கிக்கொண்டு நாள்முழுதும் அவஸ்தைப்படுத்தலாம் . எப்போதேனும் உடன்படித்த, பணிபுரிந்த ஏதேனுமொரு நண்பன் அல்லது பியை நெடுநாட்கள் கழித்துச் சந்திக்கலாம். அவன் பெயரோ எப்படித் தொடர்பு என்பதோ உனக்கு மறந்திருக்கலாம். அவள்/ன் விடைபெற்றுப் போகும்வரையிலும்கூட. இத்தகைய அவஸ்தைகளை முன்பின்னாய்க் கலைத்துப் பார்த்தால் இந்தக் கவிதை உனக்குப் புரியலாம் -

- பிரதி தன் மய்யத்தை விட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்டது - எனவே இது ஒரு விளிம்புநிலைப் பிரதி என்று சில பைத்தியக்காரர்கள் அபிப்பிராயப்படலாம் - ஆயினும் இது விளிம்புநிலைப்பிரதியில்லை - புனைவுவெளிகளில் உருண்டோடும் சொற்களைத் தொடர்ந்து சென்றால் ஒரு மலையுச்சியை அடைவாய் - அங்கு இன்னமும் சொல்லைப்போலொரு கனமான பாறையை சொல்லைப் போலொரு கனமான மலையுச்சிக்கு நகர்த்திக்கொண்டிருக்கிறான் சிசிபஸ் - தவறிவிழுந்த பாறை யேசுவின் தலையுச்சியில் விழ மலைமுகடுகளெங்கும் எதிரொலிக்கிறது "ஏலி லாமா சமக்தானி!"



சுகுணாதிவாகர்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 2:54 pm

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : 502589 கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : 502589 கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : 502589

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 31, 2009 3:37 pm

வணக்கம்
கவிதையைப் புரிந்து கொள்வதற்குச் சரி!!!! கவிதை எழுதுவதற்கு???? ஈகரையில் கவிதைகளைப் பதிவு செய்யப் பயமாக இருக்கிறது? சகோதரி மீனு என்ன சொல்வாளோ என்று அச்சமாக இருக்கிறது
ப்யஙகலந்த அன்புடன்
நந்திதா

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Sat Oct 31, 2009 4:12 pm

அச்சம் இல்லாமல் உங்கள் படைப்புகளை தூவுங்கள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:52 pm

கவிதையையும் சமைக்க கற்றுவிட்டீரா மீனு? பதிவிற்கு நன்றி!



கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக