புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
81 Posts - 60%
heezulia
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
1 Post - 1%
viyasan
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
273 Posts - 44%
heezulia
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
19 Posts - 3%
prajai
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க வளையல்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 18, 2014 12:56 pm

யமுனை நதிக்கரையோரத்தில், புகழ்பெற்ற ஒரு சீக்கியக்குரு, ஒரு பாறையின் மீது அமர்ந்த வண்ணம் சமய நூல் ஒன்றில் மூழ்கிக்கொண்டு இருந்தார்.
அவருக்கு ஒரு சீடன் இருந்தான். அவன் பெயர் சிக்கந்தர். பணம் படைத்தவன். குருவுக்குச் சீடனாக அவன் இருந்த போதிலும், அவனுடைய மனதில் பொருளாசை குடிகொண்டிருந்தது.

இந்நிலையில் தம்முடைய குருநாதருக்கு ஒரு பரிசு அளிக்க வேண்டும் என்று விரும்பினான் சீடன் சிக்கந்தர்.

இரண்டு தங்க வளையல்களை எடுத்துக் கொண்டு, குருநாதர் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான். சமய நூலில் மூழ்கியிருந்த குருநாதரின் சிந்தனையை இடைமறிக்கும் விதமாக, ""குருநாதரே! என்னுடைய இந்தச் சாதாரண அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு வேளை தங்கள் மனம் ஒப்புக் கொள்ளாதென்றே நினைக்கிறேன்...'' என்று சொல்லிக் கொண்டு, தங்க வளையல்களை அவர் முன்பு பிரித்துக் காட்டினான்.
குருநாதர் ஒரு வளையலை எடுத்துப் பார்த்தார். அதில் பதிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கற்கள் ஜொலித்து மின்னின.

அடுத்த கணம்!
அவரது கையில் சுழன்று கொண்டிருந்த தங்க வளையல் நழுவி, நீருக்குள் விழுந்து மறைந்தது!

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சீடன் சிக்கந்தர், சட்டென்று நீரில் குதித்தான்! காணாமல் போன தங்க வளையலை நாலாப் பக்கமும் தேடினான். ஆனால், அந்த வளையல் கிடைத்தபாடில்லை.

அவன் நீரில் அலைந்து கொண்டிருந்த அந்த வேளையில், குருவோ, தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விட்டுத் தன் கவனத்தைத் திருப்பவில்லை.
வெகு நேரத்திற்கு பின், சொட்டச் சொட்ட நனைந்தவனாக நீரைவிட்டு வெறுங்கையோடு வெளியே வந்த சீடன் சிக்கந்தர், மிகுந்த களைப்புடன் காணப்பட்டான்.

குருநாதரைப் பார்த்து, ""சுவாமி! அந்த வளையல் எந்த இடத்தில் விழுந்தது என்று தாங்கள் சொன்னால், அதை இப்பொழுதே மீண்டும் தேடி எடுக்க என்னால் முடியும்...'' என்றான்.

பணிவோடு சீடன் கூறியதைக் கேட்ட குருநாதர், அவன் கொண்டு வந்த இன்னொரு தங்க வளையலையும் எடுத்து, ஆற்றில் வீசியெறிந்து, ""அதோ... அந்த இடம்தான்...'' என்றார்.

சீடன் மறுபடியும் நீரில் குதித்துப் பொருளைத் தேடிக் கொண்டிருந்தான். குருவோ, ஆசையை அறவே ஒழித்துவிட்ட இன்னொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

சிறுவர்மலர்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 18, 2014 1:09 pm

ஆசையால் வரும் விளைவை, மிக சிறப்பாக விளக்கியுள்ளது கதை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக