ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

+5
அருண்
T.N.Balasubramanian
ராஜா
ayyasamy ram
Aathira
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

Post by Aathira Sun Jan 26, 2014 1:07 pm

First topic message reminder :

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 1620926_651133514928853_360857503_n

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 1623398_651133684928836_1374129043_n

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் குமுதம் அரங்கில்..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty Re: எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

Post by அருண் Sun Jan 26, 2014 7:04 pm

ஹா! அக்கா! படம் போட்டா ஹிண்ட் கொடுக்கனும்க்

பகிர்விற்கு நன்றி அக்கா!
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும்
அவரது துணைவியாரை காண தந்தைமைக்கு..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty Re: எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

Post by யினியவன் Sun Jan 26, 2014 7:14 pm

Aathira wrote:
ayyasamy ram wrote:அவருக்கு இரண்டு துணைவியர்...
-
படத்தில் இருப்பதில் அவரது துணைவியார் யார்..?
 அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 
ஆதிரா யார்? என்னால முடியல.
 பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் 
இனிமே பிளேக்ஸ் பேனர் வெக்கரவங்க ஜாக்கிரதையா வைங்கப்பா  சிரி 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty Re: எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

Post by Aathira Sun Jan 26, 2014 7:50 pm

T.N.Balasubramanian wrote:திருத்த நினைத்தேன்.
முடியவில்லை
மாற்றத்துடன்
மறுபதிவு
ரமணியன்
யாரித் திருத்தப் போறீங்க சார்?


எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Aஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Aஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Tஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Hஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Iஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Rஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Aஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty Re: எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

Post by Dr.S.Soundarapandian Sun Jan 26, 2014 8:51 pm

எளிய தருணங்களையும் வரலாறாக ஆக்கும் சமத்து ஆதிராவிடம் உள்ளது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty Re: எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

Post by T.N.Balasubramanian Sun Jan 26, 2014 9:20 pm

யாரையும் யாரும் திருத்தமுடியாது. அவர்களாகவே திருந்தினாலே தான் உண்டு.
என்னால் திருத்த முடிந்தது இதுவரை நான் இட்டப் பதிவை. அதையும் இன்று திருத்தமுடியவில்லை.பதிவில் "திருத்து இடுகுறி" காணவில்லை.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty Re: எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

Post by ayyasamy ram Mon Jan 27, 2014 4:36 am



இந்தியப் பெண்கள் மிகமிக எளிமையானவர்கள். அதிகம் எதிர்பார்ப்பு இல்லாதவர்கள். சிறிய விஷயங்களில் சந்தோஷம் அடைபவர்கள் என்பதை எங்கோ படித்திருந்தேன். பத்து ரூபாய்க்கு நாலு முழம் பூ வாங்கி வரும்போது இந்தா கண்ணு என்று கொஞ்சலுடன் கொடுத்தால், அவர்களுக்கு நிறைந்துவிடுகிறது. மெல்ல கன்னத்தில் முத்தமிட்டால் மனம் குதூகலமடைகிறது.

‘‘உனக்கு சரியான புடவையே இல்ல. நல்ல புடவையா வாங்கித்தரணும்’’ என்று அக்கறை காட்டினால்போதும், நூறு புடவை வாங்கிக் கொடுத்ததற்கு சமானமாகிறது. நல்ல பெண்கள் இவ்வளவுதான் எதிர்பார்க்கிறார்கள். இந்த அன்பு போதும் என்று நினைத்துவிடுகிறார்கள். இந்த அக்கறையில் மனம் குளிர்ந்து, பதிலுக்கு அக்கறையும், அன்பும் காட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். நான் இந்த அக்கறையை நடிப்பாகத்தான் ஆரம்பித்தேன். நடிக்க நடிக்க என் மனம் அதில் முழுதுமாய் ஈடுபட்டது. நான் நடிப்பாக சில வார்த்தைகள் சொல்லி, சில விஷயங்களைச் செய்ய பதிலுக்கு என் குடும்பம் மிகுந்த உண்மையோடும், அக்கறையோடும் என்மீது அன்பு செலுத்தியது. இதில் நான் நெகிழ்ந்து போனேன். அடச்சே... இவர்களிடம் போய் நடிக்கிறோமே என்று உள்ளூர வெட்கப்பட்டேன். என்னிடமிருந்து நடிப்பு விலகி என்னுள்ளும் உண்மையான அக்கறையும், அன்பும் பிறந்தன.
-
--------------------------------

காதலாகிக் கனிந்து - பாலகுமாரன் (கட்டுரைழிலிருந்து ஒரு பகுதி)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty Re: எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

Post by முனைவர் ம.ரமேஷ் Mon Jan 27, 2014 7:24 am

பெண்மையைப் போற்றுவோம்... தங்கள் சந்திப்புக்குப் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்... இவரின் பலா மரம் நாவல் படித்துள்ளேன்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty Re: எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

Post by பார்த்திபன் Mon Jan 27, 2014 2:40 pm

Aathira wrote:எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 1620926_651133514928853_360857503_n

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 1623398_651133684928836_1374129043_n

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் குமுதம் அரங்கில்..

பாலகுமாரன் ஐயாவுடன் தங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. புகைப்படத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா - Page 2 Empty Re: எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும் அவரது துணைவியாருடன்.. ஆதிரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நாரதர் கதைகள் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
»  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு – சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன்
» ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
» க.ப. அறவாணன் மற்றும் தாயம்மாள் அறவாணன் ஆகியோருடன் - ஆதிரா
» எழுத்துச் சீர்திருத்தம் எனும் சீர்கேடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum