புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
6 Posts - 60%
heezulia
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோ ஒரு பெண்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2014 6:50 pm

Saturday, January 25, 2014

யாரோ ஒரு பெண்
நேற்று சாலிக்ராமம் தசரதபுரம் அருகே நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தேன்...ஒரு அழகிய இளம் பெண் கல்லூரி படிக்கலாம் ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தாள் ..நல்ல சிகப்பு நிறம் அவளுக்கு...பின்னால் ஒரு பையன் படித்தவன்தான் போல அவளை சத்தம் போட்டபடி திட்டிக்கொண்டே வந்தான்..ஏதோ விபரீதம் போல என நினைத்து நான் வண்டியை திருப்பி அவன் வண்டியின் குறுக்கே நிப்பாட்டி என்ன மிஸ்டர் பிரச்சினை உனக்கு என்றேன்...எங்க பர்சனல் நீங்க தலையிடதிங்க என்றான்..அவளை திரும்பி பார்த்தேன் ...சார் இவன் யாருன்னே தெரியாது டெய்லி என்னை பாலோ பண்ணி தொல்லை கொடுக்கிறான் என்றாள் ..அவ பொய் சொல்ற என்றான்...நண்பர் கொஞ்சம் கை நீளம் அவனை அடிக்க போய் விட்டார்...அவனை செல்போனில் போட்டோ எடுத்து கொள்ள நண்பரிடம் சொன்னேன்...வண்டி நம்பரை நோட் பண்ண சொன்னேன்...என் சார் இதெல்லாம் பண்றிங்க என்றான்...நாங்க மீடியா உன் போட்டோ நாளைக்கு பேப்பர்ல வரும் என்றேன்..ஐயோ சார் இவ பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன் என்று ஓடிவிட்டான் அவன்...அவளிடம் ஏம்மா இந்த பிரச்சினையை வீட்டில் உள்ளவங்க கிட்ட சொன்னாயா என்றேன்...பயந்து கொண்டு சொல்ல வில்லை என்றாள் ...அதுதான் பிரச்சினையே என்று அவள் வீடு வரை நானும் நண்பரும் சென்று கொஞ்ச நாட்களுக்கு யாராவது கூட போங்கள் என்ற விஷயத்தை விளக்கி விட்டு வந்தோம் ....நண்பர் சொன்னார் யாரோ ஒரு பெண்ணுக்காய் இப்படி நீங்கள் இறங்கியது நல்லதா .என்று...அப்படி இருந்தால் தான் நம்ம வீட்டு பெண்களுக்கும் ஆபத்து என்றால் யாராவது ஒருவர் இறங்கி செய்வார் என்றேன்....!!

நன்றி :தமிழ்வெளி -விஜய் மகேந்திரன்
பாராட்டுதல்கள் திரு விஜய்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 25, 2014 6:58 pm

நண்பர் சொன்னார் யாரோ ஒரு பெண்ணுக்காய் இப்படி நீங்கள் இறங்கியது நல்லதா .என்று...அப்படி இருந்தால் தான் நம்ம வீட்டு பெண்களுக்கும் ஆபத்து என்றால் யாராவது ஒருவர் இறங்கி செய்வார் என்றேன்....!!
 யாரோ ஒரு பெண் 3838410834 யாரோ ஒரு பெண் 3838410834 
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 25, 2014 7:27 pm

-
 யாரோ ஒரு பெண் 103459460 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 25, 2014 8:18 pm

இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.

நல்ல பகிர்வு அய்யா.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2014 10:38 pm

யினியவன் wrote:இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.

நல்ல பகிர்வு அய்யா.

1985 -1986 அகமதாபாத் -சென்னை நவஜீவன் எக்ஸ்ப்ரஸில் ,அகமதாபாத் இல் கிளம்பி சென்னை நோக்கி குடும்பத்துடன் வந்து கொண்டு இருந்தோம். 36-37 மணி நேரம் ஆகும். குஜராத், மகாராஷ்டிரா ,ஆந்திரா வழியாக சென்னை வரும். காலை காலேஜ் நேரத்திற்கு ஆந்திரா வழியாக , கடப்பா ,என்று நினைவு. வந்து கொண்டு இருந்த சமயம். ரிசர்வுடு கோச். இருப்பினும் கல்லூரி மாணவர்கள் உள்ளே நுழைந்து ,இளம் பெண்களை கலாட்டா செய்து கொண்டு இருந்தனர். (தினமும் நடக்கும் செயல் தான் என்று பிறகு தெரிந்தது.)  ஒரு காலகட்டத்தில் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இன் காலரை பிடித்து விட்டேன். ஒரே கலாட்டா ஆகி , TTR வந்து சமாதானப்படுத்தி , மாணவர்களை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டு, எங்களிடம் வந்து ,தினமும் நடக்கின்ற செயல் இது. லோகல் MLA /அரசியல்வாதியின் பசங்க ஒன்னும் பண்ண முடியாது. எங்கள் கோச் , அடுத்த கோச் , முந்தின கோச் எல்லோரும் ஜன்னல் கதவு எல்லாம் சாத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி போனார். அதே போல் pantry கார் ஆட்களும் சொல்லி போயினர். வண்டி கிளம்பி , ஸ்டேஷன் அவுட்டர் வந்த வுடன் , ஒரே கல்மாரிதான். சில கோச்களின் கண்ணாடி கதவுகள் உடைந்தன. எனக்கு ஒரே அறிவுரைதான் எல்லோரிடம் இருந்து.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே அதை முறிக்கும்போது , ஒரு தனிப்பட்ட ஆள் , என்ன செய்யவேண்டும்? என்னுடைய எதிர்ப்பு தவறா? வாய் மூடி இருத்தல் தான் விவேகமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 10:45 pm

யாரோ ஒரு பெண் என நினைக்காமல் உதவி செய்த அந்த உள்ளங்களை பாராட்டுகிறேன், நாமும் யாரோ, எவரோ என்று போகாமல் உதவி செய்ய முன் வரலாமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 10:47 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.

நல்ல பகிர்வு அய்யா.

1985 -1986 அகமதாபாத் -சென்னை நவஜீவன் எக்ஸ்ப்ரஸில் ,அகமதாபாத் இல் கிளம்பி சென்னை நோக்கி குடும்பத்துடன் வந்து கொண்டு இருந்தோம். 36-37 மணி நேரம் ஆகும். குஜராத், மகாராஷ்டிரா ,ஆந்திரா வழியாக சென்னை வரும். காலை காலேஜ் நேரத்திற்கு ஆந்திரா வழியாக , கடப்பா ,என்று நினைவு. வந்து கொண்டு இருந்த சமயம். ரிசர்வுடு கோச். இருப்பினும் கல்லூரி மாணவர்கள் உள்ளே நுழைந்து ,இளம் பெண்களை கலாட்டா செய்து கொண்டு இருந்தனர். (தினமும் நடக்கும் செயல் தான் என்று பிறகு தெரிந்தது.)  ஒரு காலகட்டத்தில் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இன் காலரை பிடித்து விட்டேன். ஒரே கலாட்டா ஆகி , TTR வந்து சமாதானப்படுத்தி , மாணவர்களை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டு, எங்களிடம் வந்து ,தினமும் நடக்கின்ற செயல் இது. லோகல் MLA /அரசியல்வாதியின் பசங்க ஒன்னும் பண்ண முடியாது. எங்கள் கோச் , அடுத்த கோச் , முந்தின கோச் எல்லோரும் ஜன்னல் கதவு எல்லாம் சாத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி போனார். அதே போல் pantry கார் ஆட்களும் சொல்லி போயினர். வண்டி கிளம்பி , ஸ்டேஷன் அவுட்டர் வந்த வுடன் , ஒரே கல்மாரிதான். சில கோச்களின் கண்ணாடி கதவுகள் உடைந்தன. எனக்கு ஒரே அறிவுரைதான் எல்லோரிடம் இருந்து.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே அதை முறிக்கும்போது , ஒரு தனிப்பட்ட ஆள் , என்ன செய்யவேண்டும்? என்னுடைய எதிர்ப்பு தவறா? வாய் மூடி இருத்தல் தான் விவேகமா?

ரமணியன்

சட்டம் தூங்கி வெகு நாட்கள் ஆகி விட்டது அய்யா. ஆனாலும், கண் முன் காணும் தவறை தட்டி கேட்பதுதான் ஆண்மையின் அடையாளம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Jan 26, 2014 7:44 am

நான் கூட தான் இப்படி ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலித்தேன் ..ஆனால் அவள் அதை கண்டுக்கவே இல்லை எழும் அதை அப்படியே அவள் அம்மாவிடம் சொல்லிவிடுவாள் ..அவள் அம்மாவும் என்னிடம் கேட்பார்கள் நான் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விடுவேன் .அனால் இது மறுபடியும் தொடரும்

ஆனால் என்னிடம் ஒரு குறை ..என்னிடம் பைக் இல்லையே



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக