புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை கவசம்  Poll_c10தலை கவசம்  Poll_m10தலை கவசம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
தலை கவசம்  Poll_c10தலை கவசம்  Poll_m10தலை கவசம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தலை கவசம்  Poll_c10தலை கவசம்  Poll_m10தலை கவசம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தலை கவசம்  Poll_c10தலை கவசம்  Poll_m10தலை கவசம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தலை கவசம்  Poll_c10தலை கவசம்  Poll_m10தலை கவசம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை கவசம்  Poll_c10தலை கவசம்  Poll_m10தலை கவசம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
தலை கவசம்  Poll_c10தலை கவசம்  Poll_m10தலை கவசம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தலை கவசம்  Poll_c10தலை கவசம்  Poll_m10தலை கவசம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தலை கவசம்  Poll_c10தலை கவசம்  Poll_m10தலை கவசம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தலை கவசம்  Poll_c10தலை கவசம்  Poll_m10தலை கவசம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை கவசம்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 11:57 am

அவசர உலகம்
அனைத்திலும் அவசரம்
எட்டு மணிக்கு நேர்காணல்
இருபது நிமிட பயணம்,
இடையில் நண்பர்களுடன்
கொஞ்ச நேரம் கதைத்து விட்டு
விருட்டென்று புறப்பட்டேன்!!
பத்து நிமிடம்
அசுர வேகம்,
எந்த பிரச்சினையும் இல்லை
இதோ எதிரில் வரும்
கார் என்மீது மோதும் வரை
எந்த பிரச்சினையும் இல்லை!!

அடிபட்டு கிடக்கிறேன்
சுற்றிலும் நிறைய பேர்
வேடிக்கை பார்க்க மட்டும்,
இந்த நாய்ங்க இப்படிதாங்க
வேகமா வந்து சாகரானுங்க,
பைக் கையில வந்துட்டா
ஏரோப்பிளேன் ஓட்டுற நினைப்பு,
ஆளுக்கொரு அடி வார்த்தையில்,
மயக்கம் வரும் முன்னர்
மனதில் ஒரு ஞாபகம்,
வீட்டில் புறப்படும்போது
அம்மா சொன்னாள்,
தம்பி ஹெல்மெட்ட மறந்துடாத!!
மறந்தது தவறென்று
தெரிந்தது மரணத்தின்
பிடியில் கிடக்கையில்!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2014 12:02 pm

-
விதி வினை புரியும்போது
மதி\யின் முனை மழுங்கிப் போகுமாம்...!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 12:05 pm

ayyasamy ram wrote:-
விதி வினை புரியும்போது
மதி\யின் முனை மழுங்கிப் போகுமாம்...!

ஆம் அய்யா, ஒரு நிமிடம் யோசித்தால் பல வருடம் வாழலாம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 23, 2014 12:08 pm

தலை கவசம்  3838410834 தலை கவசம்  3838410834 தலை கவசம்  103459460 தலை கவசம்  103459460 அழுகை அழுகை 
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 12:18 pm

ராஜா wrote:தலை கவசம்  3838410834 தலை கவசம்  3838410834 தலை கவசம்  103459460 தலை கவசம்  103459460 அழுகை அழுகை 


இந்த பதிவு திரு. இனியவன் அவர்களுக்காக. எங்கே உங்கள் கவிதைகளை காணவில்லை என்று கேட்டிருந்தார். அதனால் ஒரு உடனடி கவிதை இது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 23, 2014 12:21 pm

சூப்பர் செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 12:23 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் செந்தில்

நன்றி மேடம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 23, 2014 2:12 pm

உண்மைதான்.தலைகவசம் குறித்து எத்தனை தடவை அறிவுறுத்தல்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்துவதில்லை.இது போல அடிபட்டதுதான் அறிவு வரும்.அறிவு வரும்போது ஒன்று உடல் உறுப்பை இழந்து இருப்பார்கள் இல்லையெனில் உயிரை விட்டு இருப்பார்கள்.

தலைகவசம் குறித்த உங்கள் கவிதை நன்று செந்தில்




தலை கவசம்  Uதலை கவசம்  Dதலை கவசம்  Aதலை கவசம்  Yதலை கவசம்  Aதலை கவசம்  Sதலை கவசம்  Uதலை கவசம்  Dதலை கவசம்  Hதலை கவசம்  A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 23, 2014 3:32 pm

கவிதை அருமை செந்தில் !

தலை கவசம்
தலை வசம்
இல்லையெனில்,
அறிவோம் இனி
உற்றார் வசம்
நம் சவம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 24, 2014 10:56 am

M.M.SENTHIL wrote:
மறந்தது தவறென்று
தெரிந்தது மரணத்தின்
பிடியில் கிடக்கையில்!!

 அருமையிருக்கு அருமையிருக்கு 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக