புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
432 Posts - 48%
heezulia
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
29 Posts - 3%
prajai
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_m10சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Jan 23, 2014 10:36 pm

ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை. திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும் திருச்செந்தூர் வந்து திருச்செந்திலாண்டவனை மனமுருக வேண்டி பன்னீர் இலை விபூதியை சாப்பிட்டதும் அதுவரை அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது கண்டு மகிழ்ச்சியால் செந்திலாண்டவனை அவர் துதித்த 33 ஸ்லோகமே ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் இதை மனமுருக பாராயணம் செய்வோர் தமது தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பர் திருச்செந்திலாண்டவன் அருளும் ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகளின் ஆசியும் ஒருங்கே பெறுவர்.

1. ஸதா பாலரூபாபி விக்நாத்ரி ஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா
விதீந்த்ராதி ம்ருக்யா கணேஸாபிதா மே
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி :

2. ந ஜாநாமி ஸப்தம் ந ஜாநாமி சார்த்தம்
ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம் த
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந் நிஸ்ஸரத்தே கிரஸ் சாபி சித்ரம்

3. மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மநோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்
மஹீவே தேவம் மஹாவேத பாலம்
மஹா தேவ பாலம் பஜே லோக பாலம்

4. யதா ஸந்திதாநம் கதா மாநவா மே
பவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவ
இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராஸக்தி புத்ரம்

5. யதாப்தேஸ் தரங்கா லயம் யாந்தி துங்கா:
ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்ஸயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்

6. கிரௌ மந்நிவாஸே நரா யே திரூடா:
ததா பர்வதே ராஜதே தே திரூடா:
இதீவ ப்ருவத் கந்த ஸைலா தே திரூடா
ஸ தேவேர முதே மே ஸதா ஷண்முகோ ஸ்து

7. மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முநீந்த்ராநுகூலே ஸூகந்தாகயஸைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜநார்த்திம் ஹரந்தம் ஸரயாமோ குஹம் தம்

8. லஸத் ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸூமஸ்தோம ஸஞ்சந்த மாணிக்ய மஞ்சே
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க்க துல்யப்ராகாஸம்
ஸதா பாவயே கார்த்திகேயம் ஸூரேஸம்

9. ரணத்தம்ஸகே மஞ்ஜூலே த்யந்த ஸோணே
மநோஹாரி லாவண்ய பியூஷபூர்ணே
மந: ஷட்பதோ மே பவக்லேஸ தப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே

10. ஸூவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமாநாம்
க்வணத் கிங்கிணீ மேகலா ஸோபாமாநாம்
லஸத்தேம பட்டேந வித்யோதமாநாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமாநாம்

11. புலிந்தேஸகந்யா கநாபோக துங்க
ஸ்தநாலிங்கநாஸக்த காஸ்மீர ராகம்
நமஸயாம்யஹம் தாரகாரே தவோர:
ஸ்வபக்தாவநே ஸர்வதா ஸாநுராகம்

12. விதௌ க்லுப்த தண்டாந் ஸ்வலீலாத்ருதாண்டாந்
நிரஸ்தேஸூண்டாந் த்விஷத்காலதண்டாந்
ஹதேந்த்ராரி ஷண்டாந் ஜகத்தாரண ஸெளண்டாந்
ஸதா தே ப்ரசண்டாந் ஸ்ரயே பாஹூதண்டாந்

13. ஸதா ஸாரதா: ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு:
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாஸ்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா: கலங்கைஸ்ச ஹீநா:
ஸதா த்வந்முகாநாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்

14. ஸ்புரந்மந்த ஹாஸை: ஸஹம்ஸாநி சஞ்சத்
கடாக்ஷõவலீ ப்ருங்க ஸங்கோஜ்லாநி
ஸூதாஸ்யந்தி பிம்பா தராணீஸஸூநோ
தவாலோகயே ஷண்முகாம்போருஹாணி

15. விஸாலேஷூ கர்ணாந்த தீர்கேஷ்வஜஸ்ரம்
தயாஸயந்திஷூ த்வாதஸஸ் வீக்ஷணேஷூ
மயீஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதிதஸ் சேத்
பவேத் தே தயாஸீல கா நாம ஹாநி:

16. ஸூதாங்கோத்பவோ மே ஸி ஜீவேதி ஷட்தா
ஜபத் மந்தரமீஸோ முதா ஜிக்ரதே யாத்
ஜகத்பார ப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:
கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய:

17. ஸ்புரத் ரத்ந கேயூர ஹாராபிராம:
சலத்குண்டதல ஸ்ரீலஸத் கண்டபாக:
கடௌ பீதவாஸ: கரே சாருஸக்தி:
புரஸ்தாத் மாமாஸ்தாம் புரோரேஸ் தநூஜ:

18. இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தாந் ப்ரஸார்யா
ஹ்வயத்யாதராத் ஸங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்
ஹராஸ்லிஷ்ட காத்ரம் பஜே பால மூர்த்திம்

19. குமாரேஸ ஸூநோ குஹ ஸ்கந்த ஸேநா
பதே ஸக்திபாணே மயூராதிரூட
புலிந்தாத்மஜா காந்த பக்தார்தி ஹாரித்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் தவம்

20. ப்ரஸாந்தேந்த்ரியே நஷ்ட ஸம்ஜ்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்ராயாணோந்முகே மய்யநாதே ததாநீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹ த்வம்

21. க்ருதாந்தஸ்ய தூதேஷூ சண்டேஷூ கோபாத்
தஹ ச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸூ
மயூரம் ஸமாருஹ்ய மா பைரிதி த்வம்
புர: ஸக்திபாணிர் மமாயாஹி ஸீக்ரம்

22. ப்ரணம்யாக்ருத் பாதயோஸ் தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயே நேக வாரம்
ந வக்தும் க்ஷமோ ஹம் ததாநீம் க்ருபாப்தே
ந கார்யாந்தகாலே மநாகப்புபேக்ஷõ

23. ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
ஹதஸ்தாக: ஸிம்ஹ வக்த்ரஸ்ச தைந்ய:
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மந: க்லேஸமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாம்

24. அஹம் ஸர்வதா துக்க பாராவஸந்நோ
பவாந் தீநபந்து: த்வதந்யம் ந யாசே
பவத் பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாஸயோமாஸூத த்வம்

25. அபஸ்மார குஷ்டக்ஷயார்ச: ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந்த:
பிஸாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே

26. த்ருஸி ஸ்கந்த மூர்த்தி: ஸ்ருதௌ ஸ்கந்த கீர்த்தி:
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருதயம்
குஹே ஸந்து லீநா மமாஸேஷ பாவா:

27. முநீநா முதாஹோ ந்ருணாம் பக்திபாஜாம்
அபீஷ்ட ப்ரதாஸ் ஸந்தி ஸர்வத்ர தேவா:
ந்ருணாமந்த்யஜாநா மபி ஸ்வார்த்ததாநோ
குஹாத் தேவமந்யம் ந ஜாதே ந ஜாதே

28. களத்ரம் ஸூதா பந்து வர்க: பஸூர்வா
நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா:
யஜந்நோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரந்தஸ்ச தே ஸந்து ஸர்வே குமாரா

29. ம்ருகா: பக்ஷிணோ தம்ஸகா யே ச துஷ்டா:
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷ்யாக்ரபிந்தா: ஸூதூரே
விநஸ்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச ஸைல

30. ஜநித்ரீ பிதா ச ஸ்வபுத்ராபராதம்
ஸஹேதே ந கிம் தேவஸேநாதி நாத
அஹம் சாதி பாலோ பவாந் லோக தாத:
க்ஷமஸ்வாபராதம் ஸமஸதம் மஹேஸ

31. நம: கேகிநே ஸக்தயே சாபி துப்யம்
நமஸ்சாக துப்யம் நம: குக்குடாய
நம: ஸிந்தவே ஸிந்து தேஸாய துப்யம்
புந: ஸிகந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து தத

32. ஜயாநந்தபூமந் ஜயாபார தாமந்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே த
ளஜயாநந்தஸிந்தோ ஜயாஸேக்ஷ பந்தோ
ஜய த்வம் ஸதா முக்தி தாநஸ ஸூநோ தத

33. புஜங்காக்ய வ்ருத்தேந க்லுப்தம் ஸ்தவம் ய:
படேத் பக்தி யுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய த
ஸ புத்ரநாத் களத்ரம் தநம் தீர்க்க மாயு
லபேத் ஸ்கந்தஸாயுஜ்ய மந்தே நர: ஸ: தத

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதவிரசிதம்
ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கஸ்தோத்ரம் ஸம்பூரணம்.

இந்த 33 ஸ்லோகங்களின் தமிழாக்கம்

எப்போதும் குழந்தையென இருந்தாலும் மலைபோல்
விக்னங்கள் வந்தாலும் வேரோடு அழிப்பான்
எத்திக்கும் சிங்கமும் பூஜிக்கும் வேதம்
தும்பிக்கை முகத்தான் தொழுதிடக் காப்பான்
இந்த்ராதி தேவரும் எண்ணியது நடக்க
வந்திங்கு தேடும் வல்லபை கணேசன்
மங்கள மூர்த்தி மகிமை பிரதாபன்
என்றென்றும் சுபமே தந்திடத் துதித்தேன்
வெல்லும் சொல் அறியேன் விழி பொருள் அறியேன்
உள்ளிடும் சந்தம் தொடுக்கவும் அறியேன்
நல்லதோர் கவிதை நயங்களும் அறியேன்
உள்ளம் தோய்ந்தே உருகிடவும் அறியேன்
எல்லையில்லாததோர் ஒளி வந்து நெஞ்சின்
உள்ளே புகுந்தது ஒராறு முகமும்
சொல் என்று சொல்ல தொடுக்கின்றேன் பாட்டு
வெள்ளமாய் பொங்கி பெருகிடலாச்சு
மயிலேறி வந்தான் மஹாபாக்யப் பொருளாய்
உயிரில் கலந்தான் உள்ளம் கவர்ந்தான்
அழகுக்கு இவன்தான் அணியாக நின்றான்
முனிவர்கள் நெஞ்சில் குடிகொண்ட பெருமான்
யாருக்கும் எளியன் வேதப் பொருளாய்
பாரெல்லாம் காப்பான் ஈசன் குமாரன்
ஈடேற்றி அக்கரை சேர்ப்பேனே என்று
கூறுவான் போல கடலோரம் நின்றான்
செந்தில் வேலன் சிவசக்தி பாலன் கும்பிடும் மலைபோல்
வந்திடும் துயரை வந்தது போலவே திரும்பிடச் செய்வான்
கண்கண்ட தெய்வம் என் நெஞ்சுக்குள் வந்தான்
கந்த மாகெனமெனும் விந்தையூரிலே வந்து
கால் வைப்பர் கைலாயம் காண்பரே
என்று நீ சொல்வதாய் சொல்வதோர் ஷண்முகம்
சந்தோஷம் பொங்கவே தந்திடு நின்னருள்
செந்தூர் கடற்கரை வந்துற்றபோதே பஞ்சமா பாதகம் பறந்திடும்
கந்தனை சிந்தையில் வந்தனை செய்திடும் மங்கள
கந்த மாமலைக்குகை வந்தன காணவே
விழியெலாம் போற்றிடும் அறுமுகன் குகையிலே
கதிரவன் ஆயிரம் செவ்வொளி குவிந்ததோர்
மலர்ச்சரம் சூழ்ந்ததோர் மாணிக்கக் கட்டிலில்
கிருத்திகைப் பெண்டிரால் வளர்ந்தவன் தோன்றுவான்
கந்தமா கோயிலில் அன்னங்கள் குலவிடும்
சண்முகன் சேவடி சதங்கைகள் கொஞ்சிடும்
அமிர்தம் வழிந்திடும் அரவிந்த மலர்ப்பதம்
நெஞ்சமாம் அதில் தோய்ந்திளைப்பாடுக
பொன் வண்ணப்பட்டாடை இடையிலே கட்டி
கிண்கிணி சலங்கையோடு மேகலை பொருத்தி
தங்கமயப் பட்டமும் அணிந்துன்னைப் பார்த்தால்
கண் கொள்ளாக் காட்சிதான் செந்தில் குமாரா
எந்தவொரு அலங்காரம் இல்லாத போதும் இடையழகு
பேரழகு எங்குமில்லா அழகு எங்கும்
நிறைந்தோர் ஆகாயம் போல் கந்தா உ<ன்
இடை தோன்றும் வேண்டியதை நல்கும்
வனக்குறத்தி வள்ளி அவள் கரங்களிலே தோய்ந்து
உனது திருமார்பில் குங்கும மாமுருகா
மனம்சிவந்து அடியவர்க்கு வழங்க வரும் அழகா
எது என விளக்கிடுக தாரகனின் பகைவா
ஒருகரம் நான்முகனைச்சிறை வைத்து அடக்கும்
ஒருகரம் விளையாட்டாய் உலகங்கள் படைக்கும்
ஒருகரம் போரிலே யானைகளை வீழ்த்தும்
ஒருகரம் இந்திரனின் பகைவர்களை வாட்டும்
எஞ்சிய கரங்களெல்லாம் எங்களைக் காக்கும்
அஞ்சதே என்று சொல்லி ஆறுதல் வழங்கும்
செந்திலான் கரங்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம்
சிங்கார வேலனுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்
மழை பொழியும் சரத்கால நிலவொளியில் களங்கம்
பிறை முதலில் வைத்ததொரு திலகமாய் விளங்கும்
திலகமில்லை அழிவதெனும் கரையில்லா நிலவே
கருநிலவு கூடுகின்ற அதிசயமாம் அழகு
அன்னங்கள் அசைவது போல் புன்னகையைக் கண்டேன்
அமுதூறும் அதரங்கள் கனிகோவை என்றேன்
கண்கள் பனிரெண்டும் பொன்வண்டு கூட்டம்
கமல மலர் வரிசைகளும் கந்தர்முகத் தோற்றம்
காதுவரை நீண்டிருக்கும் கண் சுழலும் கோலம்
ஆகாயம் என விரிந்து அழகுமழை பொழியும்
ஏதேனும் ஓர் விழியால் ஏழை எனைப்பார்த்தால்
என்னகுறை வந்துவிடும் செந்தில் வடிவேலோய்
நான் அளித்த பிள்ளை நீஎனைப்போல உள்ளாய்
வாழ்க என மந்திரங்கள் ஆறுமுறை சொல்லி
ஆறுதலை முகந்து சிவன் அகம் மகிழ்த குமரா
ராஜன் என மணிமுடிகள் ஒளிவிடும் அழகா
ஏழ் உலகமும் காப்பதற்கு ஆறுமுகம் தோன்ற
காதுநிறை குண்டலங்கள் கன்னங்கள் கொஞ்ச
போர்வலை மணிமாலை ஆரங்கள் சூழ
ஏகாம்பரம் இடையில் பேரொளியை வீச
பார்வதித்தாய் தந்த ஆயுதத்தை ஏந்தி
பவழ இதழ் முத்து நகை அழகு முகம் காக்க
நீலமயில் ஏறிடும் கோல எழில் குமரா
தேரினிலே நீ வருக சீர் அலைவாய் முருகா
தாயாரின் மடியினிலே நீ யிருக்கப்பார்த்து
வாவாவா இங்கே வா என ஈசன் அழைக்க
வேகமாய் நீ எழுந்து ஓடிவரக் கண்டு
ஆலிங்கனம் செய்யும் அரன் மகனே சரணம்
கோலா கலக் குமரா சிவன் புதல்வா கந்தா
வேலாயுதா தலைவா மயில் ஏறும் மைந்தா
சேனாபதி வள்ளி நாயகனே குகனே
தாரகனே அழித்தவனே சரணம் தாள் சரணம்
கதிகலங்கி கண்கலங்கி பொறிகளெல்லாம் ஒடுங்கி
கபபற்றி எனையிழந்து உ<யிர் பிரியும் நேரம்
நடுநடுங்கி கிடக்கின்ற என்முன்னே வந்து
நானிருக்க பயமில்லை எனக்கூறும் முருகா
வெட்டு இவனை கூறுக்கு வெந்தணலில் பொசுக்கு
கட்டிவா என்றெல்லாம் எமதூதர்கூறும்
துட்ட மொழி கேட்பதற்குள் தோன்றுக நீ மயில்மேல்
வெற்றிவேல் காட்டி எந்தன் வேதனைகள் நீக்கு
வாய்பேச முடியாது வருந்துகிற நேரம்
தாய் போல் நீ வந்து தழுவிட வேண்டும்
ஏது பிழை என்றாலும் மன்னிக்க வேண்டும்
என்னருகே நீ இருந்து காப்பாற்ற வேண்டும்
சூரபத்மன் தாரகன் சிங்கமுகன் இவரை
கூர்வேலால் பிளந்தெரிந்த குமரா நீ வருக
தீராத கவலைகள் தீர்த்திடவே வருக
யாரிடத்தில் போய் சொல்வேன் உனையன்றி துணை யார்?
மனக்கவலையெனும் ரோகம் சுமையாக அழுத்தும்
உனைப்பாடும் பணியினையும் இடைபுகுந்து தடுக்கும்
அருட்பிச்சை கேட்கின்றேன் தருக உன்கையால்
எழியோரின் புகலிடமே வருக நீ வள்ளாய்
காக்கை வலி நீரிழிவு ஷயம் குஷ்டம் மூலம்
ஓயாத வயிற்றுவலி உன்மத்தம் காய்ச்சல் தீராத
ரோகங்கள் பிசாசு பூதங்கள் உந்தன் நீரணிந்த
உடனே காதவழி ஓடும்
கண்ணிரண்டும் கந்தா உன் வடிவழகு காண்க
காதிரண்டும் முருகா உன் பேர் சொல்லக் கேட்க
எண்ணமெலாம் உன்நினைவு இவ்வுடலாம் உனக்கே
எந்நாளும் உன்பணியில் உன் புகழை பேச
பண்பாடும் பக்தருக்கே பலனளிப்பார் தேவர்
கொண்டாடும் முனிவருக்கும் கொடுப்பதற்கு வருவாய்
அண்டி நின்று முருகா என்றழுகின்றவர் யார்
சண்டாழ அவரனெனும் சண்முகனே தருவாய்
மனைவிமக்கள் உற்றார் உயிரினங்கள் மற்றோர்
அனைவருமே உனக்காக சேவை செய்ய வேண்டும்
எனை வருத்தும் புள் விலங்கு ஜந்துக்கள் நோய்கள்
எதுஎனினும் உன்வேலால் பொடி படவே வேண்டும்
குற்றமெல்லாம் பொருத்தென்னை மன்னிப்பாய்
பெற்றோர் உற்றவனே நீயும் இவ்வுலகிற்கே தந்தை
முற்றுமெனை மன்னித்து முழுமையாய் ஏற்க
முருகா உன்முகம் கொண்டு கருணையால் பார்க்க
கந்தனை சார்ந்திருக்கும் கடலுக்கும் வணக்கம்
செந்தூர்க்கு வணக்கம்
சேவலுக்கு வணக்கம்
முந்திவரும் வேலுக்கும் மயிலுக்கும் வணக்கம்
முருகா <உன் வாகனமாம் மாட்டுக்கும் வணக்கம்
எல்லா உயிர்களுக்கும் நீ தானே உறவு
எல்லையிலா மொழி அதனின் பேர்தானே முருகு
சொல்லிலே முடியாத புகழுடையோய் சரணம்
சுகமான முத்தி நிலை அருள்வாயே சரணம்
ஆனந்த கடலாக அமைந்தாயே சரணம்
ஆனந்த வடிவாக திகழ்வாயே சரணம்
ஆனந்த மயமான அற்புதனே சரணம்
ஆனந்த மயமாக்கி ஆட்கொள்வாய் சரணம்
நல்மனை நல்லமக்கள் செல்வங்கள் நீண்ட
ஆயுள் இல்லறச் செழிப்பு பெற்று எதிலுமே
வெற்றி கொள்வார் சொல்லுக சுப்ரமண்யன்
புஜங்கத்தை நாளும் நாளும்
அள்ளுக ஆனந்தத்தை அறுமுகன் திருப்பாதத்தை

அன்புடன் ரவி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக