புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
36 Posts - 46%
heezulia
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
2 Posts - 3%
prajai
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
2 Posts - 3%
Barushree
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
8 Posts - 2%
prajai
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோ ஒரு பெண்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2014 6:50 pm

Saturday, January 25, 2014

யாரோ ஒரு பெண்
நேற்று சாலிக்ராமம் தசரதபுரம் அருகே நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தேன்...ஒரு அழகிய இளம் பெண் கல்லூரி படிக்கலாம் ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தாள் ..நல்ல சிகப்பு நிறம் அவளுக்கு...பின்னால் ஒரு பையன் படித்தவன்தான் போல அவளை சத்தம் போட்டபடி திட்டிக்கொண்டே வந்தான்..ஏதோ விபரீதம் போல என நினைத்து நான் வண்டியை திருப்பி அவன் வண்டியின் குறுக்கே நிப்பாட்டி என்ன மிஸ்டர் பிரச்சினை உனக்கு என்றேன்...எங்க பர்சனல் நீங்க தலையிடதிங்க என்றான்..அவளை திரும்பி பார்த்தேன் ...சார் இவன் யாருன்னே தெரியாது டெய்லி என்னை பாலோ பண்ணி தொல்லை கொடுக்கிறான் என்றாள் ..அவ பொய் சொல்ற என்றான்...நண்பர் கொஞ்சம் கை நீளம் அவனை அடிக்க போய் விட்டார்...அவனை செல்போனில் போட்டோ எடுத்து கொள்ள நண்பரிடம் சொன்னேன்...வண்டி நம்பரை நோட் பண்ண சொன்னேன்...என் சார் இதெல்லாம் பண்றிங்க என்றான்...நாங்க மீடியா உன் போட்டோ நாளைக்கு பேப்பர்ல வரும் என்றேன்..ஐயோ சார் இவ பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன் என்று ஓடிவிட்டான் அவன்...அவளிடம் ஏம்மா இந்த பிரச்சினையை வீட்டில் உள்ளவங்க கிட்ட சொன்னாயா என்றேன்...பயந்து கொண்டு சொல்ல வில்லை என்றாள் ...அதுதான் பிரச்சினையே என்று அவள் வீடு வரை நானும் நண்பரும் சென்று கொஞ்ச நாட்களுக்கு யாராவது கூட போங்கள் என்ற விஷயத்தை விளக்கி விட்டு வந்தோம் ....நண்பர் சொன்னார் யாரோ ஒரு பெண்ணுக்காய் இப்படி நீங்கள் இறங்கியது நல்லதா .என்று...அப்படி இருந்தால் தான் நம்ம வீட்டு பெண்களுக்கும் ஆபத்து என்றால் யாராவது ஒருவர் இறங்கி செய்வார் என்றேன்....!!

நன்றி :தமிழ்வெளி -விஜய் மகேந்திரன்
பாராட்டுதல்கள் திரு விஜய்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 25, 2014 6:58 pm

நண்பர் சொன்னார் யாரோ ஒரு பெண்ணுக்காய் இப்படி நீங்கள் இறங்கியது நல்லதா .என்று...அப்படி இருந்தால் தான் நம்ம வீட்டு பெண்களுக்கும் ஆபத்து என்றால் யாராவது ஒருவர் இறங்கி செய்வார் என்றேன்....!!
 யாரோ ஒரு பெண் 3838410834 யாரோ ஒரு பெண் 3838410834 
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 25, 2014 7:27 pm

-
 யாரோ ஒரு பெண் 103459460 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 25, 2014 8:18 pm

இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.

நல்ல பகிர்வு அய்யா.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2014 10:38 pm

யினியவன் wrote:இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.

நல்ல பகிர்வு அய்யா.

1985 -1986 அகமதாபாத் -சென்னை நவஜீவன் எக்ஸ்ப்ரஸில் ,அகமதாபாத் இல் கிளம்பி சென்னை நோக்கி குடும்பத்துடன் வந்து கொண்டு இருந்தோம். 36-37 மணி நேரம் ஆகும். குஜராத், மகாராஷ்டிரா ,ஆந்திரா வழியாக சென்னை வரும். காலை காலேஜ் நேரத்திற்கு ஆந்திரா வழியாக , கடப்பா ,என்று நினைவு. வந்து கொண்டு இருந்த சமயம். ரிசர்வுடு கோச். இருப்பினும் கல்லூரி மாணவர்கள் உள்ளே நுழைந்து ,இளம் பெண்களை கலாட்டா செய்து கொண்டு இருந்தனர். (தினமும் நடக்கும் செயல் தான் என்று பிறகு தெரிந்தது.)  ஒரு காலகட்டத்தில் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இன் காலரை பிடித்து விட்டேன். ஒரே கலாட்டா ஆகி , TTR வந்து சமாதானப்படுத்தி , மாணவர்களை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டு, எங்களிடம் வந்து ,தினமும் நடக்கின்ற செயல் இது. லோகல் MLA /அரசியல்வாதியின் பசங்க ஒன்னும் பண்ண முடியாது. எங்கள் கோச் , அடுத்த கோச் , முந்தின கோச் எல்லோரும் ஜன்னல் கதவு எல்லாம் சாத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி போனார். அதே போல் pantry கார் ஆட்களும் சொல்லி போயினர். வண்டி கிளம்பி , ஸ்டேஷன் அவுட்டர் வந்த வுடன் , ஒரே கல்மாரிதான். சில கோச்களின் கண்ணாடி கதவுகள் உடைந்தன. எனக்கு ஒரே அறிவுரைதான் எல்லோரிடம் இருந்து.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே அதை முறிக்கும்போது , ஒரு தனிப்பட்ட ஆள் , என்ன செய்யவேண்டும்? என்னுடைய எதிர்ப்பு தவறா? வாய் மூடி இருத்தல் தான் விவேகமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 10:45 pm

யாரோ ஒரு பெண் என நினைக்காமல் உதவி செய்த அந்த உள்ளங்களை பாராட்டுகிறேன், நாமும் யாரோ, எவரோ என்று போகாமல் உதவி செய்ய முன் வரலாமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 10:47 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.

நல்ல பகிர்வு அய்யா.

1985 -1986 அகமதாபாத் -சென்னை நவஜீவன் எக்ஸ்ப்ரஸில் ,அகமதாபாத் இல் கிளம்பி சென்னை நோக்கி குடும்பத்துடன் வந்து கொண்டு இருந்தோம். 36-37 மணி நேரம் ஆகும். குஜராத், மகாராஷ்டிரா ,ஆந்திரா வழியாக சென்னை வரும். காலை காலேஜ் நேரத்திற்கு ஆந்திரா வழியாக , கடப்பா ,என்று நினைவு. வந்து கொண்டு இருந்த சமயம். ரிசர்வுடு கோச். இருப்பினும் கல்லூரி மாணவர்கள் உள்ளே நுழைந்து ,இளம் பெண்களை கலாட்டா செய்து கொண்டு இருந்தனர். (தினமும் நடக்கும் செயல் தான் என்று பிறகு தெரிந்தது.)  ஒரு காலகட்டத்தில் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இன் காலரை பிடித்து விட்டேன். ஒரே கலாட்டா ஆகி , TTR வந்து சமாதானப்படுத்தி , மாணவர்களை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டு, எங்களிடம் வந்து ,தினமும் நடக்கின்ற செயல் இது. லோகல் MLA /அரசியல்வாதியின் பசங்க ஒன்னும் பண்ண முடியாது. எங்கள் கோச் , அடுத்த கோச் , முந்தின கோச் எல்லோரும் ஜன்னல் கதவு எல்லாம் சாத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி போனார். அதே போல் pantry கார் ஆட்களும் சொல்லி போயினர். வண்டி கிளம்பி , ஸ்டேஷன் அவுட்டர் வந்த வுடன் , ஒரே கல்மாரிதான். சில கோச்களின் கண்ணாடி கதவுகள் உடைந்தன. எனக்கு ஒரே அறிவுரைதான் எல்லோரிடம் இருந்து.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே அதை முறிக்கும்போது , ஒரு தனிப்பட்ட ஆள் , என்ன செய்யவேண்டும்? என்னுடைய எதிர்ப்பு தவறா? வாய் மூடி இருத்தல் தான் விவேகமா?

ரமணியன்

சட்டம் தூங்கி வெகு நாட்கள் ஆகி விட்டது அய்யா. ஆனாலும், கண் முன் காணும் தவறை தட்டி கேட்பதுதான் ஆண்மையின் அடையாளம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Jan 26, 2014 7:44 am

நான் கூட தான் இப்படி ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலித்தேன் ..ஆனால் அவள் அதை கண்டுக்கவே இல்லை எழும் அதை அப்படியே அவள் அம்மாவிடம் சொல்லிவிடுவாள் ..அவள் அம்மாவும் என்னிடம் கேட்பார்கள் நான் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விடுவேன் .அனால் இது மறுபடியும் தொடரும்

ஆனால் என்னிடம் ஒரு குறை ..என்னிடம் பைக் இல்லையே



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக