புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
53 Posts - 42%
heezulia
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
304 Posts - 50%
heezulia
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
21 Posts - 3%
prajai
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
3 Posts - 0%
Barushree
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
யாரோ ஒரு பெண் Poll_c10யாரோ ஒரு பெண் Poll_m10யாரோ ஒரு பெண் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோ ஒரு பெண்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2014 6:50 pm

Saturday, January 25, 2014

யாரோ ஒரு பெண்
நேற்று சாலிக்ராமம் தசரதபுரம் அருகே நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தேன்...ஒரு அழகிய இளம் பெண் கல்லூரி படிக்கலாம் ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தாள் ..நல்ல சிகப்பு நிறம் அவளுக்கு...பின்னால் ஒரு பையன் படித்தவன்தான் போல அவளை சத்தம் போட்டபடி திட்டிக்கொண்டே வந்தான்..ஏதோ விபரீதம் போல என நினைத்து நான் வண்டியை திருப்பி அவன் வண்டியின் குறுக்கே நிப்பாட்டி என்ன மிஸ்டர் பிரச்சினை உனக்கு என்றேன்...எங்க பர்சனல் நீங்க தலையிடதிங்க என்றான்..அவளை திரும்பி பார்த்தேன் ...சார் இவன் யாருன்னே தெரியாது டெய்லி என்னை பாலோ பண்ணி தொல்லை கொடுக்கிறான் என்றாள் ..அவ பொய் சொல்ற என்றான்...நண்பர் கொஞ்சம் கை நீளம் அவனை அடிக்க போய் விட்டார்...அவனை செல்போனில் போட்டோ எடுத்து கொள்ள நண்பரிடம் சொன்னேன்...வண்டி நம்பரை நோட் பண்ண சொன்னேன்...என் சார் இதெல்லாம் பண்றிங்க என்றான்...நாங்க மீடியா உன் போட்டோ நாளைக்கு பேப்பர்ல வரும் என்றேன்..ஐயோ சார் இவ பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன் என்று ஓடிவிட்டான் அவன்...அவளிடம் ஏம்மா இந்த பிரச்சினையை வீட்டில் உள்ளவங்க கிட்ட சொன்னாயா என்றேன்...பயந்து கொண்டு சொல்ல வில்லை என்றாள் ...அதுதான் பிரச்சினையே என்று அவள் வீடு வரை நானும் நண்பரும் சென்று கொஞ்ச நாட்களுக்கு யாராவது கூட போங்கள் என்ற விஷயத்தை விளக்கி விட்டு வந்தோம் ....நண்பர் சொன்னார் யாரோ ஒரு பெண்ணுக்காய் இப்படி நீங்கள் இறங்கியது நல்லதா .என்று...அப்படி இருந்தால் தான் நம்ம வீட்டு பெண்களுக்கும் ஆபத்து என்றால் யாராவது ஒருவர் இறங்கி செய்வார் என்றேன்....!!

நன்றி :தமிழ்வெளி -விஜய் மகேந்திரன்
பாராட்டுதல்கள் திரு விஜய்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 25, 2014 6:58 pm

நண்பர் சொன்னார் யாரோ ஒரு பெண்ணுக்காய் இப்படி நீங்கள் இறங்கியது நல்லதா .என்று...அப்படி இருந்தால் தான் நம்ம வீட்டு பெண்களுக்கும் ஆபத்து என்றால் யாராவது ஒருவர் இறங்கி செய்வார் என்றேன்....!!
 யாரோ ஒரு பெண் 3838410834 யாரோ ஒரு பெண் 3838410834 
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 25, 2014 7:27 pm

-
 யாரோ ஒரு பெண் 103459460 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 25, 2014 8:18 pm

இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.

நல்ல பகிர்வு அய்யா.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2014 10:38 pm

யினியவன் wrote:இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.

நல்ல பகிர்வு அய்யா.

1985 -1986 அகமதாபாத் -சென்னை நவஜீவன் எக்ஸ்ப்ரஸில் ,அகமதாபாத் இல் கிளம்பி சென்னை நோக்கி குடும்பத்துடன் வந்து கொண்டு இருந்தோம். 36-37 மணி நேரம் ஆகும். குஜராத், மகாராஷ்டிரா ,ஆந்திரா வழியாக சென்னை வரும். காலை காலேஜ் நேரத்திற்கு ஆந்திரா வழியாக , கடப்பா ,என்று நினைவு. வந்து கொண்டு இருந்த சமயம். ரிசர்வுடு கோச். இருப்பினும் கல்லூரி மாணவர்கள் உள்ளே நுழைந்து ,இளம் பெண்களை கலாட்டா செய்து கொண்டு இருந்தனர். (தினமும் நடக்கும் செயல் தான் என்று பிறகு தெரிந்தது.)  ஒரு காலகட்டத்தில் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இன் காலரை பிடித்து விட்டேன். ஒரே கலாட்டா ஆகி , TTR வந்து சமாதானப்படுத்தி , மாணவர்களை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டு, எங்களிடம் வந்து ,தினமும் நடக்கின்ற செயல் இது. லோகல் MLA /அரசியல்வாதியின் பசங்க ஒன்னும் பண்ண முடியாது. எங்கள் கோச் , அடுத்த கோச் , முந்தின கோச் எல்லோரும் ஜன்னல் கதவு எல்லாம் சாத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி போனார். அதே போல் pantry கார் ஆட்களும் சொல்லி போயினர். வண்டி கிளம்பி , ஸ்டேஷன் அவுட்டர் வந்த வுடன் , ஒரே கல்மாரிதான். சில கோச்களின் கண்ணாடி கதவுகள் உடைந்தன. எனக்கு ஒரே அறிவுரைதான் எல்லோரிடம் இருந்து.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே அதை முறிக்கும்போது , ஒரு தனிப்பட்ட ஆள் , என்ன செய்யவேண்டும்? என்னுடைய எதிர்ப்பு தவறா? வாய் மூடி இருத்தல் தான் விவேகமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 10:45 pm

யாரோ ஒரு பெண் என நினைக்காமல் உதவி செய்த அந்த உள்ளங்களை பாராட்டுகிறேன், நாமும் யாரோ, எவரோ என்று போகாமல் உதவி செய்ய முன் வரலாமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 10:47 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.

நல்ல பகிர்வு அய்யா.

1985 -1986 அகமதாபாத் -சென்னை நவஜீவன் எக்ஸ்ப்ரஸில் ,அகமதாபாத் இல் கிளம்பி சென்னை நோக்கி குடும்பத்துடன் வந்து கொண்டு இருந்தோம். 36-37 மணி நேரம் ஆகும். குஜராத், மகாராஷ்டிரா ,ஆந்திரா வழியாக சென்னை வரும். காலை காலேஜ் நேரத்திற்கு ஆந்திரா வழியாக , கடப்பா ,என்று நினைவு. வந்து கொண்டு இருந்த சமயம். ரிசர்வுடு கோச். இருப்பினும் கல்லூரி மாணவர்கள் உள்ளே நுழைந்து ,இளம் பெண்களை கலாட்டா செய்து கொண்டு இருந்தனர். (தினமும் நடக்கும் செயல் தான் என்று பிறகு தெரிந்தது.)  ஒரு காலகட்டத்தில் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இன் காலரை பிடித்து விட்டேன். ஒரே கலாட்டா ஆகி , TTR வந்து சமாதானப்படுத்தி , மாணவர்களை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டு, எங்களிடம் வந்து ,தினமும் நடக்கின்ற செயல் இது. லோகல் MLA /அரசியல்வாதியின் பசங்க ஒன்னும் பண்ண முடியாது. எங்கள் கோச் , அடுத்த கோச் , முந்தின கோச் எல்லோரும் ஜன்னல் கதவு எல்லாம் சாத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி போனார். அதே போல் pantry கார் ஆட்களும் சொல்லி போயினர். வண்டி கிளம்பி , ஸ்டேஷன் அவுட்டர் வந்த வுடன் , ஒரே கல்மாரிதான். சில கோச்களின் கண்ணாடி கதவுகள் உடைந்தன. எனக்கு ஒரே அறிவுரைதான் எல்லோரிடம் இருந்து.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே அதை முறிக்கும்போது , ஒரு தனிப்பட்ட ஆள் , என்ன செய்யவேண்டும்? என்னுடைய எதிர்ப்பு தவறா? வாய் மூடி இருத்தல் தான் விவேகமா?

ரமணியன்

சட்டம் தூங்கி வெகு நாட்கள் ஆகி விட்டது அய்யா. ஆனாலும், கண் முன் காணும் தவறை தட்டி கேட்பதுதான் ஆண்மையின் அடையாளம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Jan 26, 2014 7:44 am

நான் கூட தான் இப்படி ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலித்தேன் ..ஆனால் அவள் அதை கண்டுக்கவே இல்லை எழும் அதை அப்படியே அவள் அம்மாவிடம் சொல்லிவிடுவாள் ..அவள் அம்மாவும் என்னிடம் கேட்பார்கள் நான் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விடுவேன் .அனால் இது மறுபடியும் தொடரும்

ஆனால் என்னிடம் ஒரு குறை ..என்னிடம் பைக் இல்லையே



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக