புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
62 Posts - 41%
heezulia
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
6 Posts - 4%
prajai
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
4 Posts - 3%
Saravananj
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
3 Posts - 2%
mruthun
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
21 Posts - 5%
prajai
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
7 Posts - 2%
mruthun
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_m10உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...


   
   
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Mon Jan 20, 2014 12:43 pm

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...  100589

விளை நிலங்கள் எல்லாம் விடியல் தருமென
காலம் காலமாய் காத்து...
காகிதமாய் வந்த கரன்சி
விலை நிலமாய் பிடுங்கி கொள்ள...

அதிகாலை கதிரவன் கரம் படும் முன் எழுந்து,
மீதி நிலமாவது காப்பாற்றும் என்று உழுதிட்ட உழவும்,
முன்பு பெய்த சிறு மழையை,
வற்றியமண்ணே முகர்ந்துகொள்ள....

நிலத்தடிநீரை நினைவில் வைத்து இறைத்தால்
வண்ணம் ஆக்கப்பட்ட சாயா ரசயான கழிவும்
சாக்கடையாய் ஓன்று சேர்ந்து கொல்கிறது
பொன்னான மண்ணையும், மனிதனையும்....

வாய்தா வாங்கி வாடி போனது போட்ட விதை
எப்படியாயினும் கலங்காமல் உழைத்த,கலப்பை
தன்னை சொல்லி கொண்டு காட்சி பொருளாய் இன்று...
தானியங்கள் அள்ளிய முறம் கூட முற்றத்தில்
மரணித்து விடும் நிலையில் இருக்கும், மாடுகள்
சந்தையிலிருந்து காசப்புகடைக்கு,கண்ணீருடன்...

"தனியொருவனுக்கு உணவு இல்லையென்றால்.....என்றான் பாரதி
உணவளிக்கும் உழவே வழியின்றி உணவின்றி
சிறிது சிறிதாக இறப்பை நோக்கி,
இனியும் மாறும் என்று...

இவ்வுலகில்,மரங்கள் வைத்து மழை வரவழைத்து,
இனியும்,பூமிக்கு தீங்கு எதுவும் செய்யமால்,
செயலில் வாழ்வாதாரத்தை பெருக்கினால் ஒழிய,
தொன்று தொட்டே சொல்லப்பட்டுவந்த,
"எதிலும் முதன்மையானது உழவு"
இந்த வரிகள் நிஜமாகுமா ????????

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 20, 2014 5:44 pm

உண்மையான வரிகள். இப்போது உழவுக்கு ஆள் கூட கிடைப்பதில்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக