புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
20 Posts - 3%
prajai
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 17 Jan 2014 - 15:40

பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும்.
அதேசமயம் எந்த தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்!
எந்தக் கிழமை, என்ன செய்யலாம்? இதோ...

ஞாயிற்றுக்கிழமை: சுபகாரியத் தொடக்கம், ஹோமங்கள், யாத்திரை புறப்படுதல், பதவி ஏற்றல், சிகிச்சை மேற்கொள்ளல், விதை விதைத்தல் கிரகப்ரவேசம், வாகனங்கள் வாங்குதல், சூரியன் அல்லது அனுமன் வழிபாடு செய்து தானமளித்தல் செய்யலாம்.

திங்கட்கிழமை: வர்த்தக ஆரம்பம், திருமணம், புராணங்கள் படித்தல், தானிய சேமிப்பு, யாகங்கள், கிணறு வெட்டுதல், மாங்கல்யத்திற்குப் பொன் உருக்குதல், கோயிலுக்குத் திருப்பணி தொடங்குதல், சிவனை வணங்கி அன்னதானம் செய்தல் ஆகியன செய்யலாம்.

செவ்வாய்கிழமை: போருக்கான ஏற்பாடுகள் செய்தல், நெருப்பு சார்ந்த பணிகளைத் தொடங்கிடல், வாகனங்களுக்கு பூஜையிடல், அஸ்திரவித்தைகள் பழகுதல், முருகப்பெருமானை வணங்கி ஏழைகளின் திருமணத்துக்கு உதவிடல் ஆகியவை செய்யலாம்.

புதன் கிழமை: திருமாங்கல்யம் செய்தல், ஹோமசாந்தி செய்தல் மருந்து உண்ண ஆரம்பித்தல், நீதி, தர்மம் பரிபாலித்தல், கல்வி, கலை கற்கத் தொடங்குதல், புதிய வாகனத்தில் பயணம் செய்தல், பெருமாளை வணங்கி ஆடை தானம் அளித்தல் செய்யலாம்.

வியாழக்கிழமை: கடவுள் படங்கள், சிலைகள் வாங்குதல், பிதிஷ்டை செய்தல், சுபகாரியங்கள் செய்தல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டல், தியானம் பழகத் தொடங்கல், போர்வெல்-கிணறு போடுதல், வேதம் கற்றிடத் தொடங்குதல், தட்சிணாமூர்த்தியை வணங்கி அன்னதானம் வழங்குதல், அறிஞர்கள் உரை கேட்டல், மகான்களை தரிசித்தல் ஆகியன செய்யலாம்.

வெள்ளிக்கிழமை: விவாகம், சுமங்கலி பூஜைகள், கிரகப்பிரவேசம், குழந்தைகளுக்கு சோறு ஊட்டல், தர்ம ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல், குழந்தையைத் தொட்டிலில் இடுதல், வளைகாப்பு நடத்துதல், காதுகுத்துதல், மகாலட்சுமியை வணங்கி மங்களப் பொருடகளை தானமளித்தல் ஆகியன செய்யலாம்.

சனிக்கிழமை: பருத்தி விதைத்தல், இரும்பு சார்ந்த பணிகளைத் தொடங்குதல், தீட்சை வாங்குதல், வளர்ப்புப் பிராணிகள் வாங்குதல், இயந்திரங்கள் தொடர்பான பணிகளைச் செய்தல், சனிபகவானை ஆராதித்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

- என் அக்ஷிதா.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 17 Jan 2014 - 15:44

அச்சச்சோ இதெல்லாம் தெரியாம நான் நித்தமும் எழுந்து பல்லு விளக்கி குளிச்சு சாப்பிட்டு சாப்பிட்டே சோர்ந்து தூங்கிடறேன் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 17 Jan 2014 - 15:46

யினியவன் wrote:அச்சச்சோ இதெல்லாம் தெரியாம நான் நித்தமும் எழுந்து பல்லு விளக்கி குளிச்சு சாப்பிட்டு சாப்பிட்டே சோர்ந்து தூங்கிடறேன் புன்னகை

 மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி இப்படி ரெண்டு போடலாம் என்றால் எனக்கு ஆளே கிடைக்கலை இனியவன் புன்னகை நலமா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 17 Jan 2014 - 15:51

வெள்ளிகிழமை அடிக்கனும்ன்னு சொல்லலையே புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 17 Jan 2014 - 15:54

யினியவன் wrote:வெள்ளிகிழமை அடிக்கனும்ன்னு சொல்லலையே புன்னகை
//வெள்ளிக்கிழமை: விவாகம், சுமங்கலி பூஜைகள், கிரகப்பிரவேசம், குழந்தைகளுக்கு சோறு ஊட்டல், தர்ம ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல், குழந்தையைத் தொட்டிலில் இடுதல், வளைகாப்பு நடத்துதல், காதுகுத்துதல், மகாலட்சுமியை வணங்கி மங்களப் பொருடகளை தானமளித்தல் ஆகியன செய்யலாம்.//

இப்படி போட்டிருக்காங்களே இனியவன் புன்னகை  ஜாலி ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 17 Jan 2014 - 23:44

-
அனுபவ பூர்வமாக முன்னோர்கள் சொன்னதை
கடைப்பிடித்தல் நல்லது
-
உதாரணமாக..
-
-
கடன் பட்டு அடைக்க முடியாமல் திணறுபவர்கள்
கடனில் ஒரு சிறு பகுதியை செவ்வாய்க்கிழமை
செவ்வாய் ஹோரையில் கொடுக்க வேண்டும்...
-
அப்படிச் செய்தால் நிச்சயமாக கடன் சுமையிலிருந்து
முற்றிலும் நீங்க வாய்ப்புகள் கூடும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 18 Jan 2014 - 0:30

தகவலுக்கு நன்றி அம்மா




எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Mஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Uஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Tஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Hஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Uஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Mஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Oஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Hஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Aஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Mஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Eஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat 18 Jan 2014 - 1:10

புதிய தகவல்! நன்றி!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat 18 Jan 2014 - 14:05

ayyasamy ram wrote:-
அனுபவ பூர்வமாக முன்னோர்கள் சொன்னதை
கடைப்பிடித்தல் நல்லது
-
உதாரணமாக..
-
-
கடன் பட்டு அடைக்க முடியாமல் திணறுபவர்கள்
கடனில் ஒரு சிறு பகுதியை செவ்வாய்க்கிழமை
செவ்வாய் ஹோரையில் கொடுக்க வேண்டும்...
-
அப்படிச் செய்தால் நிச்சயமாக கடன் சுமையிலிருந்து
முற்றிலும் நீங்க வாய்ப்புகள் கூடும்

சரி நான் விஜய் மல்லயாவிடன் இதை சொல்லி விடுகிறேன் ..அப்படியே இந்திய அரசிடமும் கூறி விடுகிறேன்

ீக்கிரம் அவர் கடனும் நமதுநாட்டின் கடனும் தீர்ந்து விடும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 18 Jan 2014 - 15:32

SajeevJino wrote:
ayyasamy ram wrote:-
அனுபவ பூர்வமாக முன்னோர்கள் சொன்னதை
கடைப்பிடித்தல் நல்லது
-
உதாரணமாக..
-
-
கடன் பட்டு அடைக்க முடியாமல் திணறுபவர்கள்
கடனில் ஒரு சிறு பகுதியை செவ்வாய்க்கிழமை
செவ்வாய் ஹோரையில் கொடுக்க வேண்டும்...
-
அப்படிச் செய்தால் நிச்சயமாக கடன் சுமையிலிருந்து
முற்றிலும் நீங்க வாய்ப்புகள் கூடும்

சரி நான் விஜய் மல்லயாவிடன் இதை சொல்லி விடுகிறேன் ..அப்படியே இந்திய அரசிடமும் கூறி விடுகிறேன்

ீக்கிரம் அவர் கடனும் நமதுநாட்டின் கடனும் தீர்ந்து விடும்

 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக