புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
25 Posts - 40%
heezulia
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
1 Post - 2%
Barushree
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
7 Posts - 2%
prajai
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_m10மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 18, 2014 6:42 am


மாற்றம் செய்த நாள்
18ஜன
2014
01:33
பதிவு செய்த நாள்
ஜன 18,2014 01:08

புதுடில்லி: மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா, டில்லி நட்சத்திர ஓட்டலில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் தற்கொலை செய்திருக்கலாம்' என்று, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சசி தரூர். கேரளாவை சேர்ந்த இவர், திருவனந்தபுரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்த சசி தரூருக்கும், காஷ்மீரை சேர்ந்த சுனந்தாவுக்கும், கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. சுனந்தாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவர், விபத்தில் இறந்து விட்டதால் தனியாக இருந்த சுனந்தாவும், மனைவியை விவாகரத்து செய்து தனியாக இருந்த சசி தரூரும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில், சசி தரூருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பெண் நிருபர் மெஹர் தரார் என்பவருக்கும், கள்ளத்தொடர்பு இருப்பதாக, சுனந்தாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சசி தரூருக்கும், மெஹருக்கும் இடையிலான ட்விட்டர் உரையாடல்கள் பலவற்றை, சுனந்தா வெளியிட்டார்.தன் கணவரின் ட்விட்டர் கணக்கில் இருந்து, மெஹருக்கு தாறுமாறான செய்திகளை சுனந்தா அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சசி தரூர், தன்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ கைப்பற்றி விட்டதாக கூறி, நிலைமையை சமாளிக்க முயன்றார். ஆனால், அதற்குள், தன் கணவரை, மெஹர் தரார் பறிக்க நினைப்பதாக, சுனந்தா பேட்டியளித்து, சசி தரூருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார். "மெஹர் ஒரு ஐ.எஸ்.ஐ., உளவாளி. அவரால் தன் கணவர் உயிருக்கு "ஆபத்து ஏற்படக்கூடும். அவர், மற்றொரு பெண்ணின் கணவரை கைப்பற்ற முயற்சிக்கிறார்' என்றெல்லாம், சுனந்தா புகார் கூறியிருந்தார். இதற்கு மெஹர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், விவகாரம் குறித்து ஒரு சில நிருபர்களிடம் பேசிய சுனந்தா, தான் சசி தரூரை விவாக ரத்து செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.இது தொடர்பாக, கணவன், மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு, டில்லி லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில் இறந்த நிலையில் சுனந்தா கிடந்தார். பாகிஸ்தான் பெண் நிருபர் தொடர்பு குறித்து, தன் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்
என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.சுனந்தா மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை என கூறிய டில்லி போலீசார், பிரேத பரிசோதனை ஆர்.டி.ஓ., முன்னிலையில் நடைபெறும் என்று
நேற்றிரவு தெரிவித்தனர்.

சர்ச்சைகளின் நாயகன் சசி தரூர்:

இந்தியாவில் "ட்விட்டர்' சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களில் முன்னணியில் இருப்பவர் சசி தரூர். ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி, ட்விட்டரில் செய்தி வெளியிட்டுக் கொண்டே இருப்பவர் என்பதால், அவரை ஏராளமான பேர் பின்தொடர்கின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், அவரை பின்தொடர்வதாக, ட்விட்டர் விவரம் தெரிவிக்கிறது.விமானத்தில், குறைந்த கட்டண வகுப்பு பயணத்தை, "கால்நடை வகுப்பு' என்று கூறியதாலும், தேசிய கீதம் பாடும்போது அமெரிக்க நடைமுறைப்படி, நெஞ்சு மீது கை வைத்து உறுதி கூறும்படி தெரிவித்ததாலும், சர்ச்சையில் சிக்கினார். ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி தொடர்பாக, அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியுடன் மோதல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் மோதல் என, அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கியவர் சசி தரூர்.
தற்போது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளதால், சசி தரூரின் அரசியல் வாழ்வுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

பதவி பறிபோக காரணமான சுனந்தா!


சசி தரூர், ஐ.நா., சபையில் உதவி பொதுச்செயலாளராக பதவி வகித்தவர். இந்தியா சார்பில், ஐ.நா., பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அவர், அதில் தோல்வியுற்றதால் தாயகம் திரும்பினார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அவருக்கும், பெண் தொழிலதிபரான சுனந்தாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மணமான சில மாதங்களிலேயே, கேரளாவுக்கான ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியில், சுனந்தாவுக்கு பங்கு வாங்கிய சர்ச்சை வெடித்தது.முறைகேடான வழியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியதாக, சுனந்தா மீதும், அதற்கு உதவியாக இருந்ததாக சசி தரூர் மீதும் புகார் கிளம்பியது. இதையடுத்து, சசி தரூரை, ராஜினாமா செய்யும்படி, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. பதவி இழந்த சசி தரூர், தொடர்ந்து அரசியலில் நீடித்தார். சில மாதங்களுக்கு முன் விஸ்தரிக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில், அவருக்கு மீண்டும் இடம் அளிக்கப்பட்டது. முந்தைய திருமணங்கள் மூலம் சசி தரூருக்கு இரு மகன்கள் உள்ளனர். முதல் திருமணத்தின் மூலம் சுனந்தாவுக்கு, ஷிவ் மேனன் என்ற மகன் இருக்கிறார்.

பாக்., பெண் நிருபர் அதிர்ச்சி:

சாவதற்கு முன் ட்விட்டரில் செய்தி அனுப்பியுள்ள சுனந்தா, "எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்."என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஏன் தலைப்பு செய்தியாக வேண்டும்' என்று கேள்வி எழுப்பியுள்ள சுனந்தா, பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர், பொய் சொல்வதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சுனந்தா மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரச்னைக்கு காரணமான பாக்., பெண் நிருபர் மெஹர், தான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர்

நேற்றுதான் பாக். நிருபர் மெஹர் -சஷி தாரூர் தொடர்பு -ட்வீடர் தகராறு வெளியாயிற்று .
சில பெண்களை /சில ஆண்களை நினைக்கையில் எப்படியெல்லாம் வாழ்க்கை அமைகிறது என்று ஆச்சர்யம் மேலிடுகிறது.
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 18, 2014 6:40 pm

ரொம்ப அநியாயம் ! புகார் சொன்ன அடுத்தநாளே இப்படி.........மேலும் இவ்வளவு சிக்கிரம் போஸ்ட் மார்ட்டம், இவ்வளவு சீக்கிரம் எரிச்சாச்சு ..................................சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 18, 2014 6:48 pm

krishnaamma wrote:ரொம்ப அநியாயம் ! புகார் சொன்ன அடுத்தநாளே இப்படி.........மேலும் இவ்வளவு சிக்கிரம் போஸ்ட் மார்ட்டம், இவ்வளவு சீக்கிரம் எரிச்சாச்சு ..................................சோகம்

பெரிய இடத்து சமாசாரம் .
அரசியல் கலந்தது.
அயல் நாட்டு சம்பந்தம்.
எந்த புற்றில் என்ன பாம்போ?
எது எப்படி இருப்பினும், ஆழ்ந்த அனுதாபமே மனதில் எழுகிறது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 18, 2014 6:53 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:ரொம்ப அநியாயம் ! புகார் சொன்ன அடுத்தநாளே இப்படி.........மேலும் இவ்வளவு சிக்கிரம் போஸ்ட் மார்ட்டம், இவ்வளவு சீக்கிரம் எரிச்சாச்சு ..................................சோகம்

பெரிய இடத்து சமாசாரம் .
அரசியல் கலந்தது.
அயல் நாட்டு சம்பந்தம்.
எந்த புற்றில் என்ன பாம்போ?
எது எப்படி இருப்பினும், ஆழ்ந்த அனுதாபமே மனதில் எழுகிறது.
ரமணியன்
ஆமாம் ஐயா சோகம் ரொம்ப பாவம் !




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக