புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')
தொடர்-7
''கண்கள்'
'வெளி வந்த நாள்: 05.11.1953
கதை வசனம் – என்.வி.ராஜாமணி எம்.ஏ.
பாடல்கள் – கம்பதாசன், கே.பி. காமாக்ஷி, சுரபி
இசை – எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன்
நடனம் – நடராஜ், சகுந்தலா பார்ட்டி
நடன அமைப்பு – நடராஜ், ஹீராலால், தண்டாயுத பாணி பிள்ளை
பின்னணி குரல்கள் – எம்.எல்.வசந்த குமாரி, பி.ஜி. கிருஷ்ணவேணி, எஸ்.வி.வெங்கட்ராமன்
இயக்கம் – கிருஷ்ணன், பஞ்சு
நடிகர் நடிகையர்
'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, சந்திரபாபு, பண்டரிபாய், மைனாவதி, எம்.என்.ராஜம், சி.டி. ராஜகாந்தம், கிருஷ்ணமூர்த்தி, டி.பாலசுப்ரமணியம், ஏ.ரத்னமாலா, திருப்பதிசாமி மற்றும் பலர்.
'கண்கள்' பற்றி
கண்களைக் காட்டிலும் கணவனே பிரதானம் என்று எண்ணக் கூடிய பெண்மணிகள் பலர் நம் நாட்டிலுண்டு. அவர்களெல்லாம் எந்தவிதப் புகழுக்காகவும் பாடுபடுவதில்லை.ஆனால் அவர்களிடம் புகழ் போய் சரணடைந்து ஆனந்தமடையும்.
அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு கண்கள்.
நியாயம் தெரிந்தவர்கள், கண்ணியம் மிக்கவர்கள், ஓரே நோக்கமும், சிந்தனையும் உடையவர்கள், நெருங்கிய உறவினர்கள் இவர்களெல்லாம் இணைந்து நிற்பதில்லை என்பது ஆச்சர்யம். ஆனால் அது அன்றாட உண்மை.
கணவன், மனைவி,பிறந்த இடம் இவர்களுக்கிடையில் முளைத்தெழும் ஓயாத பிரச்னைகளை அறிவுக்கண் கொண்டு அலசிப் பார்க்கும் புதிய ஒளி கண்கள்.
ஒவ்வொருவருடைய துன்பத்திற்கும் முடிவு உண்டு.எல்லோருக்கும் இன்பம் என்பது உண்டு. உலகெல்லாம் தீமை தலை விரித்தாடிய போதும் ஒரு சிறு உள்ளத்தில் அன்பு கொழுந்து விட்டு எரியுமானால் அத்தனை தீமைகளும் அழிந்தே போய்விடும். இந்த உள்ளம் பூரிக்கும் அறிவை சுவையோடு புகட்டும் அற்புத சித்திரம் கண்கள்.
நடிகர் திலகத்தின் ஏழாவது படம். மிக மிக அபூர்வமான ஒரு படம். நடிகர் திலகத்தின் அதிதீவிர ரசிகர்கள் கூட காணக் கிடைக்காத படம். இப்படத்தை நானும் இதுவரை பார்த்ததில்லை. எங்குமே இப்படம் டிவிடியாகவோ, அல்லது திரை அரங்குகளிலோ காணக் கிடைக்கவில்லை.
இப்படத்தின் அபூர்வமான ஒரிஜினல் புகைப்படம் ஒன்றை இங்கு பதிவிட்டுள்ளேன்.
கீழ்க்காணும் இரண்டு 'கண்கள்' நிழற்படங்களையும் ஈகரையில் பதிய அன்புடன் இசைந்த இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கும், திரு. வீயார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
இப்படம் கிடைக்கப் பெற்றவுடன் இது பற்றிய முழு விவரங்களையும் பதிவிடுகின்றேன்.
S.V.வெங்கட்ராமன் அவர்களின் தேனிசையில் ஒலிக்கும் 'கண்கள்' படத்தின் சில அற்புத பாடல்கள்.
"ஆளு கனம் ஆனால் மூளை காலி".... (J.P.சந்திரபாபு அவர்களின் உற்சாகக் குரலில் ஒலிக்கும் பாடல்)
"பாடிப் பாடி தினம் தேடினாலும்"...
"வருங்காலத் தலைவன் நீயே பாப்பா"
"இன்ப வீணையை மீட்டுது அவர் மொழியே" (எம்.எல்.வசந்தகுமாரியின் அற்புதக் குரலில்)
என்று மேலும் சில அருமையான பாடல்கள்.
நன்றி!
வாசுதேவன்
தொடர்-7
''கண்கள்'
'வெளி வந்த நாள்: 05.11.1953
கதை வசனம் – என்.வி.ராஜாமணி எம்.ஏ.
பாடல்கள் – கம்பதாசன், கே.பி. காமாக்ஷி, சுரபி
இசை – எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன்
நடனம் – நடராஜ், சகுந்தலா பார்ட்டி
நடன அமைப்பு – நடராஜ், ஹீராலால், தண்டாயுத பாணி பிள்ளை
பின்னணி குரல்கள் – எம்.எல்.வசந்த குமாரி, பி.ஜி. கிருஷ்ணவேணி, எஸ்.வி.வெங்கட்ராமன்
இயக்கம் – கிருஷ்ணன், பஞ்சு
நடிகர் நடிகையர்
'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, சந்திரபாபு, பண்டரிபாய், மைனாவதி, எம்.என்.ராஜம், சி.டி. ராஜகாந்தம், கிருஷ்ணமூர்த்தி, டி.பாலசுப்ரமணியம், ஏ.ரத்னமாலா, திருப்பதிசாமி மற்றும் பலர்.
'கண்கள்' பற்றி
கண்களைக் காட்டிலும் கணவனே பிரதானம் என்று எண்ணக் கூடிய பெண்மணிகள் பலர் நம் நாட்டிலுண்டு. அவர்களெல்லாம் எந்தவிதப் புகழுக்காகவும் பாடுபடுவதில்லை.ஆனால் அவர்களிடம் புகழ் போய் சரணடைந்து ஆனந்தமடையும்.
அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு கண்கள்.
நியாயம் தெரிந்தவர்கள், கண்ணியம் மிக்கவர்கள், ஓரே நோக்கமும், சிந்தனையும் உடையவர்கள், நெருங்கிய உறவினர்கள் இவர்களெல்லாம் இணைந்து நிற்பதில்லை என்பது ஆச்சர்யம். ஆனால் அது அன்றாட உண்மை.
கணவன், மனைவி,பிறந்த இடம் இவர்களுக்கிடையில் முளைத்தெழும் ஓயாத பிரச்னைகளை அறிவுக்கண் கொண்டு அலசிப் பார்க்கும் புதிய ஒளி கண்கள்.
ஒவ்வொருவருடைய துன்பத்திற்கும் முடிவு உண்டு.எல்லோருக்கும் இன்பம் என்பது உண்டு. உலகெல்லாம் தீமை தலை விரித்தாடிய போதும் ஒரு சிறு உள்ளத்தில் அன்பு கொழுந்து விட்டு எரியுமானால் அத்தனை தீமைகளும் அழிந்தே போய்விடும். இந்த உள்ளம் பூரிக்கும் அறிவை சுவையோடு புகட்டும் அற்புத சித்திரம் கண்கள்.
நடிகர் திலகத்தின் ஏழாவது படம். மிக மிக அபூர்வமான ஒரு படம். நடிகர் திலகத்தின் அதிதீவிர ரசிகர்கள் கூட காணக் கிடைக்காத படம். இப்படத்தை நானும் இதுவரை பார்த்ததில்லை. எங்குமே இப்படம் டிவிடியாகவோ, அல்லது திரை அரங்குகளிலோ காணக் கிடைக்கவில்லை.
இப்படத்தின் அபூர்வமான ஒரிஜினல் புகைப்படம் ஒன்றை இங்கு பதிவிட்டுள்ளேன்.
கீழ்க்காணும் இரண்டு 'கண்கள்' நிழற்படங்களையும் ஈகரையில் பதிய அன்புடன் இசைந்த இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கும், திரு. வீயார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
இப்படம் கிடைக்கப் பெற்றவுடன் இது பற்றிய முழு விவரங்களையும் பதிவிடுகின்றேன்.
S.V.வெங்கட்ராமன் அவர்களின் தேனிசையில் ஒலிக்கும் 'கண்கள்' படத்தின் சில அற்புத பாடல்கள்.
"ஆளு கனம் ஆனால் மூளை காலி".... (J.P.சந்திரபாபு அவர்களின் உற்சாகக் குரலில் ஒலிக்கும் பாடல்)
"பாடிப் பாடி தினம் தேடினாலும்"...
"வருங்காலத் தலைவன் நீயே பாப்பா"
"இன்ப வீணையை மீட்டுது அவர் மொழியே" (எம்.எல்.வசந்தகுமாரியின் அற்புதக் குரலில்)
என்று மேலும் சில அருமையான பாடல்கள்.
நன்றி!
வாசுதேவன்
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
கண்கள் திரைப்படம், எஸ்.வி.சஹஸ்ரநாமம் அவர்கள் மேடையேற்றிய கண்கள் என்கிற நாடகத்தைத் தழுவியது. இப்படத்தில் இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள் பாடிய பிஸ்மில்லா என்கிற பாடலும் புகழ் பெற்ற பாடலாகும். நடிகர் திலகத்தின் ஸ்டைலான தோற்றமும், நடிப்பும் இப்படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டும். கிட்டத்த்ட்ட 40 ஆண்டுகளுக்கும் முன்பாக மறுவெளியீட்டில் ஒரு முறை பார்த்ததோடு சரி. அதுவும் காலைக் காட்சி.
கண்கள் திரைப்படப் பாட்டுப்புத்தகத்தின் முகப்பு
கண்கள் திரைப்படப் பாட்டுப்புத்தகத்தின் முகப்பு
- Barrister Rajinikanthபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013
திரு வாசுதேவன் அவர்களுக்கு
பல அலுவல் காரணமாக வெளியூர் சென்றதால் இங்கு வர இயலாத சூழல்.
நம் மற்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அண்ணன் ஒரு கோவில் திரைக்காவியம், தங்கச்சுரங்கம் திரைப்படம் வந்ததற்கு பிறகு வெளியிடும் நிலை.
தங்களுடைய ராசியான கைகளால், அண்ணன் ஒரு கோவில் மற்றும் தங்க சுரங்கம் திரைப்படங்களின் ற்றைளீர், நான் வாழ வைப்பேன் போல செய்து தருவீர்களேயானால் மிகவும் பெருமைபடுவேன்.
தங்களுடைய உழைப்பில் உருவான நான் வாழவைப்பேன் TRAILER எப்படி சக்கைபோடு போட்டதோ அதே போல தங்களுடைய உதவி எனக்கு அண்ணன் ஒரு கோவில் மற்றும் தங்கச்சுரங்கம் திரைப்படத்திற்கு மிக மிக அத்தியாவசியம்.
தங்களை கைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன்..முடியவில்லை...! ஒரு MISSED CALL கொடுப்பீர்களேயானால் உடன் அழைப்பேன்.
சுப்பு
பல அலுவல் காரணமாக வெளியூர் சென்றதால் இங்கு வர இயலாத சூழல்.
நம் மற்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அண்ணன் ஒரு கோவில் திரைக்காவியம், தங்கச்சுரங்கம் திரைப்படம் வந்ததற்கு பிறகு வெளியிடும் நிலை.
தங்களுடைய ராசியான கைகளால், அண்ணன் ஒரு கோவில் மற்றும் தங்க சுரங்கம் திரைப்படங்களின் ற்றைளீர், நான் வாழ வைப்பேன் போல செய்து தருவீர்களேயானால் மிகவும் பெருமைபடுவேன்.
தங்களுடைய உழைப்பில் உருவான நான் வாழவைப்பேன் TRAILER எப்படி சக்கைபோடு போட்டதோ அதே போல தங்களுடைய உதவி எனக்கு அண்ணன் ஒரு கோவில் மற்றும் தங்கச்சுரங்கம் திரைப்படத்திற்கு மிக மிக அத்தியாவசியம்.
தங்களை கைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன்..முடியவில்லை...! ஒரு MISSED CALL கொடுப்பீர்களேயானால் உடன் அழைப்பேன்.
சுப்பு
நன்றி ....
புகைப்படங்கள் மிக அருமை .....
அழகு + கம்பீரம் ததும்பும் அழகான புகைப்படங்கள் ...
கண்கள் புகைப்படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி
புகைப்படங்கள் மிக அருமை .....
அழகு + கம்பீரம் ததும்பும் அழகான புகைப்படங்கள் ...
கண்கள் புகைப்படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
ரசித்த பாலாஜி அவர்களுக்கு நன்றி!
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
பாரிஸ்டர் அவர்களே!
என்ன கொஞ்ச நாளாய்க் காணோமே என்று நினைத்தேன். இப்போது வந்து விட்டீர்களே! மிக்க சந்தோஷம். தங்கள் அன்பிற்கு நன்றி! நீங்கள் கூறியுள்ளதை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
என்ன கொஞ்ச நாளாய்க் காணோமே என்று நினைத்தேன். இப்போது வந்து விட்டீர்களே! மிக்க சந்தோஷம். தங்கள் அன்பிற்கு நன்றி! நீங்கள் கூறியுள்ளதை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
சிவாஜி அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரைப் பற்றிய பதிவுகள் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் நண்பா.
அவரைப் பற்றிய பதிவுகள் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் நண்பா.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு விஸ்வாஜி,
தங்களுடைய அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி. நடிகர் திலகத்தைப் பிடிக்காதவர்கள் தரணியிலே யார்? தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்காக நடிகர் திலகம் புகழ் பாடும் தொடரை நிச்சயம் தொடருகிறேன்.
தங்களுடைய அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி. நடிகர் திலகத்தைப் பிடிக்காதவர்கள் தரணியிலே யார்? தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்காக நடிகர் திலகம் புகழ் பாடும் தொடரை நிச்சயம் தொடருகிறேன்.
- venkhatramanபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 17/01/2013
உயர்திரு வாசுதேவன் அவர்களுக்கும்
உயர்திரு வீயார் அவர்களுக்கும்.
கண்கள் பற்றிய தொடர் அருமை.
அதிலும் சிவாஜி ஆரம்பகால படங்களிலேயே, படு ஸ்டைலாக
நிற்பதும், அழகான அவரது முகத்தில் புருவங்களை உயர்த்தியும்
கண்களில் தன் உணர்ச்சிகளைக் காண்பிப்பதும்
அற்புதம்
உயர்திரு வீயார் அவர்களுக்கும்.
கண்கள் பற்றிய தொடர் அருமை.
அதிலும் சிவாஜி ஆரம்பகால படங்களிலேயே, படு ஸ்டைலாக
நிற்பதும், அழகான அவரது முகத்தில் புருவங்களை உயர்த்தியும்
கண்களில் தன் உணர்ச்சிகளைக் காண்பிப்பதும்
அற்புதம்
மதிப்பிற்குரிய வாசுதேவன் அவர்களுக்கும் , மதிப்பிற்குரிய வீயார் அவர்களுக்கும் மற்றும் பாரிஸ்டர் உள்ளிட்ட அனைத்து நடிகர்திலகத்தின் ரசிகபெருமக்களுக்கும் எனது முதற்கண் நன்றிகள்.
ஒவ்வொரு பதிவிலும் உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வும் நடிகர் திலகத்தின் மீது தாங்கள் வைத்துள்ள பேரன்பும் புலப்படுகிறது.
உங்களுடைய பதிவுகளில் தாங்கள் பதியும் பல விஷயங்கள் , புகைப்படங்கள் எங்குமே காணக்கிடைக்காத பொக்கிஷங்கள் போன்றவை.
ஈகரைக்கு உங்களின் வருகை உண்மையிலேயே நாங்கள் அனைவருக்கும் கிடைக்கதற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போல மகிழ்கிறோம். தொடர்ந்தும் உங்களுடைய சிறந்த பதிவுகளை தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு பதிவிலும் உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வும் நடிகர் திலகத்தின் மீது தாங்கள் வைத்துள்ள பேரன்பும் புலப்படுகிறது.
உங்களுடைய பதிவுகளில் தாங்கள் பதியும் பல விஷயங்கள் , புகைப்படங்கள் எங்குமே காணக்கிடைக்காத பொக்கிஷங்கள் போன்றவை.
ஈகரைக்கு உங்களின் வருகை உண்மையிலேயே நாங்கள் அனைவருக்கும் கிடைக்கதற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போல மகிழ்கிறோம். தொடர்ந்தும் உங்களுடைய சிறந்த பதிவுகளை தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|