புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீதிபதி சந்துருவுக்கு அறிமுகம் அவசியமில்லை. ஒரு நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மனிதராகப் பணியாற்றி, அண்மையில் ஓய்வு பெற்றவர். நீதித்துறையில் நேர்மையானவர் சந்துரு என்று மட்டுமே அறிந்திருந்த நமக்கு, அவருக்கு சட்ட நுணுக்கம் மட்டுமல்ல, சமையலின் நுணுக்கமும் தெரியும் என்பதை அறிந்தபோது ஆச்சர்யம். அடுக்களைக்குச் செல்வதையே ஆண்கள் இழுக்காக நினைக்கும் சூழலில் சந்துருவின் சமையலறை அனுபவங்கள்... விவரிக்க வார்த்தைகளில்லை. அவரது வார்த்தைகளில் கேட்கும்போது உங்களுக்கே புரியும்!
‘‘என்னோட அஞ்சு வயசுல எங்கம்மா இறந்துட்டாங்க. நாங்க நாலு பசங்க. ஒரு அக்கா. நான் மூணாவது பையன். எங்கப்பாவுக்கு ரெண்டு ஆப்ஷன் இருந்தது. ஒண்ணு... இன்னொரு கல்யாணம் பண்றது. இன்னொண்ணு... சமையலுக்கு ஆள் வச்சுக்கிறது. முதல் விஷயத்துல அப்பாவுக்கு உடன்பாடில்லை. அவரோட குறைஞ்ச சம்பளத்துல சமையலுக்கு ஆள் வச்சுக்கிறதும் சாத்தியப்படலை. நாங்களே சமைச்சு சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம். அப்பா எங்களுக்கு சமையல் கத்துக் கொடுத்தார்.
ஆறாவது படிக்கிற காலத்துலேயே நான் சமைக்க ஆரம்பிச்சிட்டேன். ஒருவேளை நானும், இன்னொரு வேளை என் அண்ணனுமா சமைப்போம். சமையல்னா, வெறுமனே எப்படி சாதம் வைக்கிறது, குழம்பு பண்றதுங்கிறதை மட்டும் நான் கத்துக்கலை. அந்தக் காலத்துல ஃப்ரிட்ஜ் கிடையாது. அதுக்கேத்தபடி, அன்னிக்கே செலவாகிற மாதிரி காய்கறியா பார்த்து வாங்கணும். மோரோ, தயிரோ புளிச்சிட்டா அதை மோர் குழம்பாகவோ, அவியலாகவோ மாத்தணும். கடைக்குப் போறப்ப எந்தக் காய்கறி மலிவா இருக்குன்னு பார்த்து வாங்கணும். சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மாவு வகைகளை அரைக்க அரவை மெஷினுக்கு போனா பெரிய கூட்டம் காத்திருக்கும். எதுக்குப் பிறகு என்ன அரைப்பாங்கன்னு பார்த்து அரைச்சு வாங்கிட்டு வரணும்.
பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப ஸ்ரீராமநவமிக்கு, வாத்தியார் என்னைத்தான் பானகமும் பருப்பு சுண்டலும் செய்யச் சொல்வார். அத்தனை பசங்களுக்கும் நான் தனியாளா செய்வேன். எங்கக்காவோட ரெண்டு பிரசவத்தின் போதும், அவங்களுக்கான லேகியம் நான்தான் தயார் பண்ணிக் கொடுத்தேன்.
எனக்கு 15 வயசிருக்கும்போது அப்பாவும் தவறிட்டார். நாங்க எல்லாரும் படிப்பு, வேலைன்னு ஆளுக்கொரு திசையில போயிட்டோம். வேலைக்குப் போனதும், தனியா வீடெடுத்துத் தங்கினேன். நானேதான் சமையல்.
தொடரும்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்ப எனக்குள்ளே அப்படியோர் அபார தன்னம்பிக்கை. மேன்ஷன்ல தங்கியிருக்கிற பேச்சிலர்கள் பலருக்கும் சமைக்கத் தெரியாது. பந்த் மாதிரியான நாள்கள்ல ஹோட்டல் இல்லாம அவங்க படற அவதி ரொம்பப் பரிதாபமா இருக்கும். சமைக்கக் கத்துக்கிட்டா இந்த மாதிரிப் பிரச்னைகள் வராதில்லையா? கல்யாணமான பிறகும், என்னோட சமையல் பணி தொடரவே செய்தது. காய்கறி வெட்டறது மாதிரியான உதவிகளை செய்து கொடுத்திட்டிருந்தேன். அப்புறம் எங்களுக்குக் குழந்தை பிறந்ததும், என் மனைவி குழந்தையைப் பார்த்துக்கற நேரம், நான் சமையலைக் கவனிச்சுப்பேன். என் மனைவி பாரதி, பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர். மகள் ஷக்தி, பள்ளி இறுதி படிக்கிறாங்க.
கோர்ட்டுலதான் நான் ஜட்ஜ். வீட்டுக்கு வந்தா, குடும்பத்துல ஒரு உறுப்பினர்... அவ்வளவுதான். வேலையில இருந்தப்ப, காலையில 10:30 மணிக்கு கோர்ட்டுல இருக்கணும்னா, 10:15க்கே இருப்பேன். மாலையிலேயும் வேலை முடிஞ்சு தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவேன். அதையெல்லாம் காரணம் காட்டி, நான் சமையல் வேலைகள்லேருந்து தப்பிக்க நினைச்சதில்லை. கிட்டத்தட்ட 50 வருடங்களா சமைக்கிறேன். அது எனக்கு அலுப்பைக் கொடுத்ததே இல்லை. சொந்தக்காரங்க வீடுகளுக்கோ, சக நீதிபதிகள் வீடுகளுக்கோ போனாலும், அங்கேயும் காய்கறி நறுக்கிறது, சமையலுக்கு உதவறதுன்னு என் வேலைகள்ல இறங்கிடுவேன். நான் சமைக்கிறதைப் பார்த்துட்டு, அங்கே சின்னதா ஒரு சலனம் உண்டாகும்.
‘பாருங்க... அவர் சமைக்கிறப்ப நீங்க பண்ணினா என்ன’ன்னு கேள்விகள் கிளம்பும். ‘நீ வந்தாலே பிரச்னைதான். தயவு செய்து வீட்டுக்கு வராதே’ன்னு சொன்னவங்களும் உண்டு! நாம எல்லாரும் உழைக்கிறதே அந்த உணவுக்காகத்தான். அப்படி சாப்பிடுற சாப்பாட்டுல நம்ம பங்கும் ஏதோ ஒரு வகையில இருக்குங்கிற நினைப்பே எவ்வளவு சுகமானது தெரியுமா? ஆண்கள் ஏன் சமைக்கணுங்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும். ஒண்ணாம் கிளாஸ் படிக்கிற குழந்தையோட பாடப் புத்தகத்துல அப்பா என்பவர் செய்தித்தாள் படிக்கிறவர், சம்பாதிக்கிறவர்னும், அம்மா என்பவர் சமைப்பவர், வீட்டு வேலைகளைப் பார்ப்பவர்னும் இருக்கு.
சமையல் பெண்களோட வேலைங்கிற பார்வையை மாத்தறதுக்கான பயிற்சி, பள்ளிக்கூடத்துலேருந்தே தொடங்கப்படணும். படிச்சு முடிச்சிட்டு, வெளிநாட்டுக்கு வேலைக்குப்போக வேண்டி வந்தால், அந்த ஆண் பிள்ளைகளுக்கு சாப்பாடு பெரிய பிரச்னையாகுது. சமைக்கத் தெரியாது. ஹோட்டலும் காஸ்ட்லி. என்ன செய்வாங்க? கல்யாணமாகி, மனைவி வந்ததும், அவ என்ன சமைச்சுக் கொடுத்தாலும், அம்மா செய்ற மாதிரி வரலைங்கிற குறை பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கு. அம்மாவோட கைமணம் மனைவிக்கு வரணும்னு எதிர்பார்க்கிறதைத் தவிர்த்து, தானே அம்மாகிட்ட சமைக்கக் கத்துக்க வேண்டியதுதானே? இதுல அம்மாக்களோட பங்கும் அதிகம். தொடரும்...............
கோர்ட்டுலதான் நான் ஜட்ஜ். வீட்டுக்கு வந்தா, குடும்பத்துல ஒரு உறுப்பினர்... அவ்வளவுதான். வேலையில இருந்தப்ப, காலையில 10:30 மணிக்கு கோர்ட்டுல இருக்கணும்னா, 10:15க்கே இருப்பேன். மாலையிலேயும் வேலை முடிஞ்சு தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவேன். அதையெல்லாம் காரணம் காட்டி, நான் சமையல் வேலைகள்லேருந்து தப்பிக்க நினைச்சதில்லை. கிட்டத்தட்ட 50 வருடங்களா சமைக்கிறேன். அது எனக்கு அலுப்பைக் கொடுத்ததே இல்லை. சொந்தக்காரங்க வீடுகளுக்கோ, சக நீதிபதிகள் வீடுகளுக்கோ போனாலும், அங்கேயும் காய்கறி நறுக்கிறது, சமையலுக்கு உதவறதுன்னு என் வேலைகள்ல இறங்கிடுவேன். நான் சமைக்கிறதைப் பார்த்துட்டு, அங்கே சின்னதா ஒரு சலனம் உண்டாகும்.
‘பாருங்க... அவர் சமைக்கிறப்ப நீங்க பண்ணினா என்ன’ன்னு கேள்விகள் கிளம்பும். ‘நீ வந்தாலே பிரச்னைதான். தயவு செய்து வீட்டுக்கு வராதே’ன்னு சொன்னவங்களும் உண்டு! நாம எல்லாரும் உழைக்கிறதே அந்த உணவுக்காகத்தான். அப்படி சாப்பிடுற சாப்பாட்டுல நம்ம பங்கும் ஏதோ ஒரு வகையில இருக்குங்கிற நினைப்பே எவ்வளவு சுகமானது தெரியுமா? ஆண்கள் ஏன் சமைக்கணுங்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும். ஒண்ணாம் கிளாஸ் படிக்கிற குழந்தையோட பாடப் புத்தகத்துல அப்பா என்பவர் செய்தித்தாள் படிக்கிறவர், சம்பாதிக்கிறவர்னும், அம்மா என்பவர் சமைப்பவர், வீட்டு வேலைகளைப் பார்ப்பவர்னும் இருக்கு.
சமையல் பெண்களோட வேலைங்கிற பார்வையை மாத்தறதுக்கான பயிற்சி, பள்ளிக்கூடத்துலேருந்தே தொடங்கப்படணும். படிச்சு முடிச்சிட்டு, வெளிநாட்டுக்கு வேலைக்குப்போக வேண்டி வந்தால், அந்த ஆண் பிள்ளைகளுக்கு சாப்பாடு பெரிய பிரச்னையாகுது. சமைக்கத் தெரியாது. ஹோட்டலும் காஸ்ட்லி. என்ன செய்வாங்க? கல்யாணமாகி, மனைவி வந்ததும், அவ என்ன சமைச்சுக் கொடுத்தாலும், அம்மா செய்ற மாதிரி வரலைங்கிற குறை பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கு. அம்மாவோட கைமணம் மனைவிக்கு வரணும்னு எதிர்பார்க்கிறதைத் தவிர்த்து, தானே அம்மாகிட்ட சமைக்கக் கத்துக்க வேண்டியதுதானே? இதுல அம்மாக்களோட பங்கும் அதிகம். தொடரும்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆம்பிளைப் பையன் வேலை செய்யக்கூடாதுன்னு பொத்திப்பொத்தி வளர்க்கறாங்க. கல்யாணத்துக்குப் பிறகு அம்மாவா, மனைவியாங்கிற கம்பேரிசன் வருது. அதன் தொடர்ச்சியா மாமியார்-மருமகள் பிரச்னை வருது. ஒவ்வொரு ஆணும் மதியச் சாப்பாட்டுக்கு டப்பாவை திறக்கும்போது, அதுல உள்ள புதுவகை உணவை ருசிக்கிறாங்களே தவிர, அதன் பின்னணியில மறைஞ்சிருக்கிற மனைவியோட தியாகத்தையோ, சிரமங்களையோ பார்க்கறதில்லை. ‘என் வேலை சம்பாதிச்சுக் கொடுக்கறது மட்டும்தான்’னு ஒதுங்கிக்கிறாங்க. மார்க்கெட்டுல பேரம் பேசி காய்கறி வாங்கறதுல தொடங்கி, ஒவ்வொரு கட்டத்துலேயும் ஒரு பெண் சந்திக்கிற அவமானங்களும் அவதூறுகளும் கொஞ்சநஞ்சமில்லை.
வசதியில்லாதவங்க நிலைமை ரொம்பப் பாவம். சில வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு பெண் வக்கீல் ரொம்ப வருத்தத்தோட ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்கிட்டாங்க. ‘உங்க அளவுக்கு எங்களுக்கும் சட்டம் தெரியும். எங்கக்கிட்ட திறமை இருக்கு. ஆனாலும், ஆண் வழக்கறிஞர்கள் அளவுக்கு எங்களால பிரபலமாக முடியறதில்லை. காரணம், எங்களுக்கு வீடு, வேலைன்னு ரெண்டு வித கமிட்மென்ட்ஸ் இருக்கு. ரெண்டையும் பேலன்ஸ் பண்ண வேண்டிய கட்டாயம்’னு சொன்னாங்க. பெண்களை வீட்டு வேலைகள்லேருந்து விடுவிச்சாதான், தொழில்ல பிரகாசிக்க முடியும். அதுக்கு ஆண்களோட உதவி அவசியம். ரிட்டயர் ஆன ஆண்கள்கூட, ஓய்வுக்குப் பிறகு பேப்பர் படிக்கிறதும், அரட்டை அடிக்கிறதுமா காலம் கழிக்கிறாங்க. ‘அவருக்கு வெந்நீர் கூட வச்சுப் பழக்கமில்லை’ன்னு பெருமையா சொல்லிக்கிற மனைவிகளும் இருக்காங்க. இந்த அடிமை
மனப்பான்மை மாறணும்...’’ சந்துருவின் அனுபவப் பேச்சு, ஒரு நல்ல தீர்ப்பைக் கேட்ட திருப்தியைத் தருகிறது. மேல்முறையீடு அவசியமில்லாத அருமையான தீர்ப்பு அது!
தொடரும்...............
வசதியில்லாதவங்க நிலைமை ரொம்பப் பாவம். சில வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு பெண் வக்கீல் ரொம்ப வருத்தத்தோட ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்கிட்டாங்க. ‘உங்க அளவுக்கு எங்களுக்கும் சட்டம் தெரியும். எங்கக்கிட்ட திறமை இருக்கு. ஆனாலும், ஆண் வழக்கறிஞர்கள் அளவுக்கு எங்களால பிரபலமாக முடியறதில்லை. காரணம், எங்களுக்கு வீடு, வேலைன்னு ரெண்டு வித கமிட்மென்ட்ஸ் இருக்கு. ரெண்டையும் பேலன்ஸ் பண்ண வேண்டிய கட்டாயம்’னு சொன்னாங்க. பெண்களை வீட்டு வேலைகள்லேருந்து விடுவிச்சாதான், தொழில்ல பிரகாசிக்க முடியும். அதுக்கு ஆண்களோட உதவி அவசியம். ரிட்டயர் ஆன ஆண்கள்கூட, ஓய்வுக்குப் பிறகு பேப்பர் படிக்கிறதும், அரட்டை அடிக்கிறதுமா காலம் கழிக்கிறாங்க. ‘அவருக்கு வெந்நீர் கூட வச்சுப் பழக்கமில்லை’ன்னு பெருமையா சொல்லிக்கிற மனைவிகளும் இருக்காங்க. இந்த அடிமை
மனப்பான்மை மாறணும்...’’ சந்துருவின் அனுபவப் பேச்சு, ஒரு நல்ல தீர்ப்பைக் கேட்ட திருப்தியைத் தருகிறது. மேல்முறையீடு அவசியமில்லாத அருமையான தீர்ப்பு அது!
தொடரும்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவரின் ஸ்பெஷல் ரெசிபி
பூண்டு வத்தக் குழம்பு
என்னென்ன தேவை?
சுண்டைக்காய், கொத்தவரங்காய் மாதிரி ஏதேனும் ஒரு வற்றல் - 1 டேபிள்ஸ்பூன், பூண்டு - 1 கைப்பிடி, புளி - எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
புளியைக் கரைத்து வடிகட்டவும். அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, வற்றலையும், பூண்டுப் பற்களையும் தனித்தனியே வதக்கி வைக்கவும். மறுபடி சிறிது எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்துத் தனியே வைக்கவும். புளிக் கரைசல் நன்கு கொதித்து வரும்போது, அதில் வதக்கிய பூண்டு, வற்றல், தாளிப்புப் பொருள்களைச் சேர்க்கவும். குழம்பு பாதிக்குப் பாதியாக சுண்டும் அளவுக்குக் கொதித்ததும் இறக்கவும்.
உருளைக் கறி
என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 4, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கில் உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைத்துத் தோல் நீக்கி, சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்கவும்.இந்த உருளைக்கிழங்கு கறியில் காரம் குறைவாக இருக்கும். பூண்டு வத்தக் குழம்பு கொஞ்சம் காரமாக இருக்கும் என்பதால், அதற்கு சரியான மேட்ச் இந்தக் கறி. கூடவே சுட்ட அப்பளம் இருந்தால், சூப்பர் காம்பினேஷன்.
- ஆர்.வைதேகி
படங்கள்: பரணி
நன்றி குங்குமம் தோழி
பூண்டு வத்தக் குழம்பு
என்னென்ன தேவை?
சுண்டைக்காய், கொத்தவரங்காய் மாதிரி ஏதேனும் ஒரு வற்றல் - 1 டேபிள்ஸ்பூன், பூண்டு - 1 கைப்பிடி, புளி - எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
புளியைக் கரைத்து வடிகட்டவும். அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, வற்றலையும், பூண்டுப் பற்களையும் தனித்தனியே வதக்கி வைக்கவும். மறுபடி சிறிது எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்துத் தனியே வைக்கவும். புளிக் கரைசல் நன்கு கொதித்து வரும்போது, அதில் வதக்கிய பூண்டு, வற்றல், தாளிப்புப் பொருள்களைச் சேர்க்கவும். குழம்பு பாதிக்குப் பாதியாக சுண்டும் அளவுக்குக் கொதித்ததும் இறக்கவும்.
உருளைக் கறி
என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 4, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கில் உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைத்துத் தோல் நீக்கி, சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்கவும்.இந்த உருளைக்கிழங்கு கறியில் காரம் குறைவாக இருக்கும். பூண்டு வத்தக் குழம்பு கொஞ்சம் காரமாக இருக்கும் என்பதால், அதற்கு சரியான மேட்ச் இந்தக் கறி. கூடவே சுட்ட அப்பளம் இருந்தால், சூப்பர் காம்பினேஷன்.
- ஆர்.வைதேகி
படங்கள்: பரணி
நன்றி குங்குமம் தோழி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:நளபாகம் என்றால் ஆண்கள் சமையல் அப்டின்னு அர்த்தம்.
-
மகாபாரதத்தின் துணைக்கதைகளில் ஒன்றின்
தலைவன் நளன்
சமையல் கலையில் வல்லவன்.
அவனது பெயரிலிருந்து நளபாகம் என்ற சொற்றொடர்
உருவானது
-
ரொம்ப சரி, நளன் மட்டும் அல்ல. பீமனும் தான். அவ்வளவு ஏன் இன்றும் 5 நட்சத்திர ஹோடல்களிலிருந்து டாபா வரை ஆண்கள் தானே ஆளுகிறார்கள் . அதை பார்க்கும்போது வெளி இல் சமைக்கும் பெண்கள் குறைவு தானே ராம் அண்ணா
-
செஃப் ஜேக்கப்.. முழுப் பெயர் ஜேக்கப் சகாயகுமார் அருணி.
சமையல் தமிழன். ஜேக்கப், சமையலில் கின்னஸ் சாதனை
செய்தபோது அவர்தான் ஒரே இந்தியன்.
489 வகையான சமையலை 24 மணி நேரத்தில் செய்து
கின்னஸ் சாதனைப் படைத்தார்.
தன்னுடைய சாதனைக்காக 956 கிலோ எடை கொண்ட
காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளைப்
பயன்படுத்தினார்.
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
ayyasamy ram wrote:
-
செஃப் ஜேக்கப்.. முழுப் பெயர் ஜேக்கப் சகாயகுமார் அருணி.
சமையல் தமிழன். ஜேக்கப், சமையலில் கின்னஸ் சாதனை
செய்தபோது அவர்தான் ஒரே இந்தியன்.
489 வகையான சமையலை 24 மணி நேரத்தில் செய்து
கின்னஸ் சாதனைப் படைத்தார்.
தன்னுடைய சாதனைக்காக 956 கிலோ எடை கொண்ட
காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளைப்
பயன்படுத்தினார்.
RIP - மாரடைப்பு காரணமாக இவர் இறக்கையில் அவரின் வயது வெறும் 38 மட்டுமே .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈகரையன் wrote:ayyasamy ram wrote:
-
செஃப் ஜேக்கப்.. முழுப் பெயர் ஜேக்கப் சகாயகுமார் அருணி.
சமையல் தமிழன். ஜேக்கப், சமையலில் கின்னஸ் சாதனை
செய்தபோது அவர்தான் ஒரே இந்தியன்.
489 வகையான சமையலை 24 மணி நேரத்தில் செய்து
கின்னஸ் சாதனைப் படைத்தார்.
தன்னுடைய சாதனைக்காக 956 கிலோ எடை கொண்ட
காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளைப்
பயன்படுத்தினார்.
RIP - மாரடைப்பு காரணமாக இவர் இறக்கையில் அவரின் வயது வெறும் 38 மட்டுமே .
ம்..பாவம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புதியவர்களால்தான் வித்தியாசம் காட்ட முடியும்: சின்னத்திரை நடிகை ஷாமிலி நாயர் நேர்காணல்
» பெண் தேவையில்லை “ஆண்கள் மூலம் குழந்தை பெற முடியும்”
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
» இவற்றை பெண்களால் மட்டுமே செய்ய முடியும். ஆண்கள் விலகி இருப்பதே நல்லது
» பெண்களை விட ஆண்கள் ஆயிரம் மடங்கு அழகானவர்களாம்....!!
» பெண் தேவையில்லை “ஆண்கள் மூலம் குழந்தை பெற முடியும்”
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
» இவற்றை பெண்களால் மட்டுமே செய்ய முடியும். ஆண்கள் விலகி இருப்பதே நல்லது
» பெண்களை விட ஆண்கள் ஆயிரம் மடங்கு அழகானவர்களாம்....!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|