புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மதனைப் பழித்த மதனவல்லி!
Page 1 of 1 •
[You must be registered and logged in to see this image.]
குறவஞ்சி என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இறைவன் அல்லது மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெறுவது குறவஞ்சி இலக்கியம்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல் "சரபேந்திர பூபாலக் குறவஞ்சி'. இக்குறவஞ்சியின் தலைவி மதனவல்லி, சரபோஜி மன்னன் மீது கொண்ட காதலால் விரகதாபத்தில் துடிக்கிறாள். தலைவனைத் தன்னோடு சேர்ப்பிக்காத மன்மதனைப் பழிக்கிறாள். இறைஞ்சவும் செய்கிறாள்.
""மன்மதனே! உலகத்தில் பிரஜைகள் உற்பத்தியாவதற்கு மூலகாரணமாக இருப்பவனே! சரபோஜி மன்னன்பால் காதல் கொண்ட இப்பேதையை பரிதாபத்திற்குரிய நிலைக்கு ஆளாக்கிவிட்டாயே! அலை முழங்கும் கடலையே துந்துபியாக - எக்காளமாகக் கொண்டவனே! ஆனால், பாவையரான பெண் குலத்திற்கே நீ விரோதியாகி விட்டாயே! விண்ணில் இருந்து தண்ணெனப் பொழிகின்ற மதியை - நிலவை நீ வெண்கொற்றக் குடையாகக் கொண்டவன். அந்த நிலா-மதி - துன்பம் செய்கின்ற துன்மதியாகிவிட்டதே! மன்மதனே, தென்றல் காற்றுதான் நீ பவனி வருகிற தேர். ஆனால், என்னை வாட்டுகின்ற வாடைக்காற்றை இப்போது தேராக்கிக் கொண்டுவிட்டாயா? வட திசையிலிருந்து வரும் வாடைக்காற்று உனக்கு எப்படி அபிமானியாயிற்று? இது காலம் செய்த கோலமா? என்ன காலயுத்தியோ? மற்றவர்களைத் துன்புறுத்துவதால் காரியத்தில் விஜயம் - வெற்றிபெற இயலுமா? யாரோடும் எக்காரணம் கொண்டும் விரோதியாகாமல் இருந்தாலே அது பெரும் வெற்றி - ஜெயம் என்று உனக்குத் தெரியாதா? தேன் சொரியும் மலர்களை அம்புகளாக்கி மனிதர் மீது எய்து, காதல் வரச்செய்து ஆனந்தம் அடைகிறாயே! முன்னொரு காலத்தில், மானைக் கையில் ஏந்தும் ஈஸ்வரனாகிய சிவபெருமான் உன்னை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தபோதும் நீ விரோதம் பாராட்டவில்லையே! எனக்கு ஒன்று தோன்றுகிறது...
இப்போது நீ என்னை விரகதாபத்தில் வாட்டுவதற்குக் காரணம், விண்ணோர்கள் செய்த கலகமா என்று ஐயுறுகிறேன். அதனால்தான் சித்திரை மாதத்துச் சூரியன் (சித்திரபானு) போல் சுட்டெரிக்கிறாய். என் தலைவன் சரபோஜி மன்னன் விரைந்து வந்து, என் ஆகம் குளிருமாறு என்னைத் தழுவச் செய்வாய் மன்மதா! அவ்வாறு அவர் என்னை ஆலிங்கனம் செய்யச் செய்தால், நீ சர்வஜித்தனாகி அதாவது, எல்லா வெற்றிகளையும் பெற்று, அக்ஷயனாக - குறையொன்றும் இல்லாத நல்லவனாகுவாய்!'' என்று மதனவல்லி விரகதாபத்தில் மன்மதனை நோக்கிப் பாடுவதாக சிவக்கொழுந்து தேசிகர் "மன்மதனைப்
பழித்தல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அமைத்துள்ளார். இப்பாடலில் தமிழ் ஆண்டுகளின் பெயர்களை அழகுற அமைத்துள்ளார் புலவர். தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் இதில் எத்தனை உள்ளன என்பதைப் பார்ப்போம்.
""பிரபவன் ஆகிப் பிரஜோற்பத்தி செய்கின்ற மன்மதா - இன்று
பேதையேன் என்னைப் பரிதாபி ஆக்கல்என் மன்மதா?
பரவும் கடலினைத் துந்துபி யாய்க் கொண்ட மன்மதா - நீயும்
பாவை மார்களுக்கு விரோதி ஆயினதென்ன மன்மதா?
வானின்மேற் கோடும் துன்மதியைக் குடையாக்கி மன்மதா - காற்றாம்
வடக்கோடும் நேர்கொண்டாய் இதுஎன்ன காலயுத்தி மன்மதா!
மீனகே தனத்தினால் விஜயம் பெறலாமோ மன்மதா - யார்க்கும்
விகுர்தி ஆகாதிருந்தால் மிகவும் ஜயமாமே மன்மதா!
தேனார் மலர் அம்பால் ஆனந்தம் அடைகிறாய் மன்மதா - சீறும்
திறஅம்பொன்று உளதாயின் பிரமாதி ஆவையே மன்மதா!
மானோர் கரம்உற்ற ஈசுவரன் முன்னாளின் மன்மதா - உன்னை
வாட்டிய காலையில் காட்டும் குரோதி அல்லை மன்மதா!
தெரியும் இவ்வுலகத்தில் ஏவலர் கீலகத்தினால் மன்மதா - என்மேல்
சித்ரபானு வைப்போல் மெத்தவும் காய்கிறாய் மன்மதா!
சரபோஜி மகராஜா தமைநான் மருவச்செய் மன்மதா - நீ
சருவஜித்து ஆகிமேல் அக்ஷயன் ஆகுவாய் மன்மதா!'' - தினமணி
குறவஞ்சி என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இறைவன் அல்லது மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெறுவது குறவஞ்சி இலக்கியம்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல் "சரபேந்திர பூபாலக் குறவஞ்சி'. இக்குறவஞ்சியின் தலைவி மதனவல்லி, சரபோஜி மன்னன் மீது கொண்ட காதலால் விரகதாபத்தில் துடிக்கிறாள். தலைவனைத் தன்னோடு சேர்ப்பிக்காத மன்மதனைப் பழிக்கிறாள். இறைஞ்சவும் செய்கிறாள்.
""மன்மதனே! உலகத்தில் பிரஜைகள் உற்பத்தியாவதற்கு மூலகாரணமாக இருப்பவனே! சரபோஜி மன்னன்பால் காதல் கொண்ட இப்பேதையை பரிதாபத்திற்குரிய நிலைக்கு ஆளாக்கிவிட்டாயே! அலை முழங்கும் கடலையே துந்துபியாக - எக்காளமாகக் கொண்டவனே! ஆனால், பாவையரான பெண் குலத்திற்கே நீ விரோதியாகி விட்டாயே! விண்ணில் இருந்து தண்ணெனப் பொழிகின்ற மதியை - நிலவை நீ வெண்கொற்றக் குடையாகக் கொண்டவன். அந்த நிலா-மதி - துன்பம் செய்கின்ற துன்மதியாகிவிட்டதே! மன்மதனே, தென்றல் காற்றுதான் நீ பவனி வருகிற தேர். ஆனால், என்னை வாட்டுகின்ற வாடைக்காற்றை இப்போது தேராக்கிக் கொண்டுவிட்டாயா? வட திசையிலிருந்து வரும் வாடைக்காற்று உனக்கு எப்படி அபிமானியாயிற்று? இது காலம் செய்த கோலமா? என்ன காலயுத்தியோ? மற்றவர்களைத் துன்புறுத்துவதால் காரியத்தில் விஜயம் - வெற்றிபெற இயலுமா? யாரோடும் எக்காரணம் கொண்டும் விரோதியாகாமல் இருந்தாலே அது பெரும் வெற்றி - ஜெயம் என்று உனக்குத் தெரியாதா? தேன் சொரியும் மலர்களை அம்புகளாக்கி மனிதர் மீது எய்து, காதல் வரச்செய்து ஆனந்தம் அடைகிறாயே! முன்னொரு காலத்தில், மானைக் கையில் ஏந்தும் ஈஸ்வரனாகிய சிவபெருமான் உன்னை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தபோதும் நீ விரோதம் பாராட்டவில்லையே! எனக்கு ஒன்று தோன்றுகிறது...
இப்போது நீ என்னை விரகதாபத்தில் வாட்டுவதற்குக் காரணம், விண்ணோர்கள் செய்த கலகமா என்று ஐயுறுகிறேன். அதனால்தான் சித்திரை மாதத்துச் சூரியன் (சித்திரபானு) போல் சுட்டெரிக்கிறாய். என் தலைவன் சரபோஜி மன்னன் விரைந்து வந்து, என் ஆகம் குளிருமாறு என்னைத் தழுவச் செய்வாய் மன்மதா! அவ்வாறு அவர் என்னை ஆலிங்கனம் செய்யச் செய்தால், நீ சர்வஜித்தனாகி அதாவது, எல்லா வெற்றிகளையும் பெற்று, அக்ஷயனாக - குறையொன்றும் இல்லாத நல்லவனாகுவாய்!'' என்று மதனவல்லி விரகதாபத்தில் மன்மதனை நோக்கிப் பாடுவதாக சிவக்கொழுந்து தேசிகர் "மன்மதனைப்
பழித்தல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அமைத்துள்ளார். இப்பாடலில் தமிழ் ஆண்டுகளின் பெயர்களை அழகுற அமைத்துள்ளார் புலவர். தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் இதில் எத்தனை உள்ளன என்பதைப் பார்ப்போம்.
""பிரபவன் ஆகிப் பிரஜோற்பத்தி செய்கின்ற மன்மதா - இன்று
பேதையேன் என்னைப் பரிதாபி ஆக்கல்என் மன்மதா?
பரவும் கடலினைத் துந்துபி யாய்க் கொண்ட மன்மதா - நீயும்
பாவை மார்களுக்கு விரோதி ஆயினதென்ன மன்மதா?
வானின்மேற் கோடும் துன்மதியைக் குடையாக்கி மன்மதா - காற்றாம்
வடக்கோடும் நேர்கொண்டாய் இதுஎன்ன காலயுத்தி மன்மதா!
மீனகே தனத்தினால் விஜயம் பெறலாமோ மன்மதா - யார்க்கும்
விகுர்தி ஆகாதிருந்தால் மிகவும் ஜயமாமே மன்மதா!
தேனார் மலர் அம்பால் ஆனந்தம் அடைகிறாய் மன்மதா - சீறும்
திறஅம்பொன்று உளதாயின் பிரமாதி ஆவையே மன்மதா!
மானோர் கரம்உற்ற ஈசுவரன் முன்னாளின் மன்மதா - உன்னை
வாட்டிய காலையில் காட்டும் குரோதி அல்லை மன்மதா!
தெரியும் இவ்வுலகத்தில் ஏவலர் கீலகத்தினால் மன்மதா - என்மேல்
சித்ரபானு வைப்போல் மெத்தவும் காய்கிறாய் மன்மதா!
சரபோஜி மகராஜா தமைநான் மருவச்செய் மன்மதா - நீ
சருவஜித்து ஆகிமேல் அக்ஷயன் ஆகுவாய் மன்மதா!'' - தினமணி
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|