புதிய பதிவுகள்
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏர்வாடியில் இருந்து ஏர்வாடி தர்ஹா தலைவர் அம்ஜத் ஹீசேன் அனுப்பிய இ-மெயில்: சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தபட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏர்வாடி தர்ஹா ஷரீப் நிர்வாகம் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது. இத்தீர்ப்பு ஆன்மிகவாதிகளுக்கு பேரானந்தத்தை தந்துள்ளது மட்டுமின்றி இறைத்தொண்டு புரிபவர்களின் மனதில் ஆனந்த கீதத்தை இசைத்துள்ளது.
காரணம் இதே போன்ற நிலைமை எமது தர்ஹா நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட போது நாங்கள் அனுபவித்த வலி கொஞ்சம் நஞ்சமல்ல.
எங்கள் ஏர்வாடி தர்காவைப் பொறுத்தவரை கடந்த 1744ல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் வழங்கிய சர்வ மான்ய பரிசை பெற்று நிர்வாகம் செய்துவந்த வேலையில் 1952ல் எங்களுக்கு இதே நிலை ஏற்பட்டது. வீட்டை கட்டி வாழ்ந்து வரும்போது அந்த வீட்டை இடி, மாற்றி அமை என்று சம்பந்தமில்லாமல் ஒருவர் வந்து அதிகாரம் செய்தால் எப்படியிருக்கும் அப்படித்தான் இருந்தது எங்கள் நிலைமை. ஆனால் நியாயம் எங்கள் பக்கம் இருந்ததால் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வந்து எங்கள் நிர்வாகத்தில் யாரும் தலையிடவில்லை.
அதன்பிறகும் 1969ல் இதே மாதிரி பிரச்னை வேறு ரூபத்தில் வந்தபோது அப்போதும் கோர்ட் தலையிட்டு எங்களை பாதுகாத்தது.
பொதுவாக வழிபாட்டு தலத்தில் அரசு நுழையவேண்டியது இல்லை. அவர்களது நிர்வாகத் திறமையை காட்ட ஆயிரம் இடங்கள் இருக்கும்போது எதற்காக அமைதியாக சென்று கொண்டிருக்கும் வழிபாட்டு தலத்தில் தலையிடவேண்டும்.ஆகவே ஒரு முன்மாதிரி தீர்ப்பு சிதம்பரம் கோயில் வழக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலைப்பாட்டினை தமிழகஅரசு எந்த நிலையிலும் எதிர்க்காமல் இருந்தால் அதுவே பெரும் இறைத்தொண்டாகும்.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சபாஷ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமலரில் என்னை கவர்ந்த பின்னுட்டங்கள் :-
1. தனி மனிதனோ , தனி டிரஸ்ட் உர்ப்பினர்களோ ஊழல் செய்தால் தட்டி கேட்க அரசால் முடியும், ஆனால் அரசே ஆட்டை போடும்போது ( அதுவும் இறை நம்பிக்கை இல்லாத ) மக்களால் என்ன செய்ய முடியும்.ஆகவே இறை வழிபாட்டு தலங்களை அந்த ஊரை சேர்ந்த இறை நம்பிக்கை உள்ள நல்லோர் சிலரிடம் ஒப்புவித்து அரசு மேர்பார்வி மட்டுமே செய்ய வேண்டும். - vadivelu - chennai,இந்தியா
2. இந்த இ மெயிலை கருணாநிதிக்கு பார்வர்ட் செய்யவும். தமிழக அரசு சரியாக வாதிடவில்லை என்று பகுத்தறிவு கட்டுமரம் இந்து கோவில் விஷயம் என்பதால் முந்தரிக்கொட்டையாக முத்து உதிர்த்தது முஸ்லிம் சகோதரர் கூட தீர்ப்பை வரவேற்றார் எனத் தெரிந்தால் முக்காடுதான் போட்டுக்கணும். - aloprecha - hyderabad,இந்தியா
3. இப்படி இந்துக்களும், இஸ்லாமியர்களும், கடவுள் நம்பிக்கை உடையவர்களும் மத மாற்றத்தில் ஈடுபடாமல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தெரிவித்துக்கொண்டு ஒத்துழைத்தால், நாத்திகத்தையும், தேசவிரோத சக்திகளையும் ஒழித்து விடலாம். - Nellai Ravi - nellai,இந்தியா
1. தனி மனிதனோ , தனி டிரஸ்ட் உர்ப்பினர்களோ ஊழல் செய்தால் தட்டி கேட்க அரசால் முடியும், ஆனால் அரசே ஆட்டை போடும்போது ( அதுவும் இறை நம்பிக்கை இல்லாத ) மக்களால் என்ன செய்ய முடியும்.ஆகவே இறை வழிபாட்டு தலங்களை அந்த ஊரை சேர்ந்த இறை நம்பிக்கை உள்ள நல்லோர் சிலரிடம் ஒப்புவித்து அரசு மேர்பார்வி மட்டுமே செய்ய வேண்டும். - vadivelu - chennai,இந்தியா
2. இந்த இ மெயிலை கருணாநிதிக்கு பார்வர்ட் செய்யவும். தமிழக அரசு சரியாக வாதிடவில்லை என்று பகுத்தறிவு கட்டுமரம் இந்து கோவில் விஷயம் என்பதால் முந்தரிக்கொட்டையாக முத்து உதிர்த்தது முஸ்லிம் சகோதரர் கூட தீர்ப்பை வரவேற்றார் எனத் தெரிந்தால் முக்காடுதான் போட்டுக்கணும். - aloprecha - hyderabad,இந்தியா
3. இப்படி இந்துக்களும், இஸ்லாமியர்களும், கடவுள் நம்பிக்கை உடையவர்களும் மத மாற்றத்தில் ஈடுபடாமல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தெரிவித்துக்கொண்டு ஒத்துழைத்தால், நாத்திகத்தையும், தேசவிரோத சக்திகளையும் ஒழித்து விடலாம். - Nellai Ravi - nellai,இந்தியா
அரசாங்கம் ஆன்மீகதளங்களை நிர்வகிக்க இவை ஒன்றும் நிறுவனங்கள் அல்ல , இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் இந்த சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் தாங்கள் தான் நடராஜரின் பாடிகார்ட் போல ஆறுமுகசாமி தமிழில் தேவாரம் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரே அதற்கு என்ன காரணம் ?!
- venkhatramanபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 17/01/2013
நானும் அந்தண வகுப்பை சேர்ந்தவன் தான்.
சில காரியங்களுக்கு , சமஸ்கிருதம் தேவைப்பட்டாலும்,
இறைவனை, வணங்கவும், இதய பூர்வமாக துதிபாடவும்
நமது தாய்மொழிதான் அவசியம். தமிழ் இறையனாரும்
முருகப்பெருமானும் வளர்த்தது. ஆழ்வார்களும்
நாயன்மார்களும், தமிழில்தான், பாடி வைத்திருக்கின்றனர்.
அவைகள் தெய்வீகமானவை. அத்தகைய பெருமை
வாய்ந்த தேவார பதிகங்களுக்கு, தடைவிதிப்பது
அடாவடி செயல்.
இதனை அந்த நடராச பெருமானே ஒத்துக்கொள்ளமாட்டார்.
நாம் சிதம்பரம் கோவிலிலே, நிம்மதியாக சாமி கும்பிடவிடாமல்,
திரும்பிய திசையெல்லாம், கையில் நோட்டு புத்தகங்களை
வைத்துக்கொண்டு பாடாய் படுத்துவார்கள்.
இவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் நாம் இறைவனை
கும்பிடவேண்டும்.
சில காரியங்களுக்கு , சமஸ்கிருதம் தேவைப்பட்டாலும்,
இறைவனை, வணங்கவும், இதய பூர்வமாக துதிபாடவும்
நமது தாய்மொழிதான் அவசியம். தமிழ் இறையனாரும்
முருகப்பெருமானும் வளர்த்தது. ஆழ்வார்களும்
நாயன்மார்களும், தமிழில்தான், பாடி வைத்திருக்கின்றனர்.
அவைகள் தெய்வீகமானவை. அத்தகைய பெருமை
வாய்ந்த தேவார பதிகங்களுக்கு, தடைவிதிப்பது
அடாவடி செயல்.
இதனை அந்த நடராச பெருமானே ஒத்துக்கொள்ளமாட்டார்.
நாம் சிதம்பரம் கோவிலிலே, நிம்மதியாக சாமி கும்பிடவிடாமல்,
திரும்பிய திசையெல்லாம், கையில் நோட்டு புத்தகங்களை
வைத்துக்கொண்டு பாடாய் படுத்துவார்கள்.
இவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் நாம் இறைவனை
கும்பிடவேண்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் venkhatraman
venkhatraman wrote:நானும் அந்தண வகுப்பை சேர்ந்தவன் தான்.
சில காரியங்களுக்கு , சமஸ்கிருதம் தேவைப்பட்டாலும்,
இறைவனை, வணங்கவும், இதய பூர்வமாக துதிபாடவும்
நமது தாய்மொழிதான் அவசியம். தமிழ் இறையனாரும்
முருகப்பெருமானும் வளர்த்தது. ஆழ்வார்களும்
நாயன்மார்களும், தமிழில்தான், பாடி வைத்திருக்கின்றனர்.
அவைகள் தெய்வீகமானவை. அத்தகைய பெருமை
வாய்ந்த தேவார பதிகங்களுக்கு, தடைவிதிப்பது
அடாவடி செயல்.
இதனை அந்த நடராச பெருமானே ஒத்துக்கொள்ளமாட்டார்.
நாம் சிதம்பரம் கோவிலிலே, நிம்மதியாக சாமி கும்பிடவிடாமல்,
திரும்பிய திசையெல்லாம், கையில் நோட்டு புத்தகங்களை
வைத்துக்கொண்டு பாடாய் படுத்துவார்கள்.
இவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் நாம் இறைவனை
கும்பிடவேண்டும்.
ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ஐயா , அறிமுக பகுதியில் தங்களை அறிமுகபடுத்திகொள்ளுங்களேன்
தங்கள் கருத்துகளை அப்படியே ஏற்றுகொள்ளுகிறேன் ஐயா , நான் பழைய தஞ்சாவூர் தற்போதைய நாகை மாவட்டத்தை சேர்ந்தவன்,. எங்கள் மாவட்டத்தில் பல நூறு பாடல் பெற்ற சிவாலயங்கள் மற்றும் பெருமாள் ,அம்மன் ஆலயங்களும் உள்ளன. பல கிராமங்களில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிக ஏழ்மை நிலையில் இருந்தாலும் தெய்வபக்தி , இறைவனுக்கு செய்யும் சேவை என்று நினைத்து தங்களின் வாழ்நாள் முழுவதும் இறைவழிபாட்டிலும் இறைதொண்டிலும் ஈடுபட்ட / ஈடுபட்டு கொண்டிருக்கும் பல அந்தண வகுப்பை சேர்ந்தவர்களை நான் அறிவேன் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் உள்ளவன். ஆனால் இந்த சிதம்பரம் நபர்களை கண்டாலே எரிச்சல் தான் வருகிறது
- venkhatramanபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 17/01/2013
அன்பு நண்பர் ராஜா அவர்களுக்கு,
தங்களுக்கு என் நன்றி.
நான் இந்தியன் வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவன்.
எனக்கு பிடித்த விஷயங்கள், சிவாஜி கணேசன்,
மெல்லிசை மன்னர்கள். ஆன்மிகம்.
நான் ஒரு வருடம் முன்பே, இதில் உறுப்பினராக உள்ளேன்.
அனேகமாக இன்றுதான் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
தங்களுக்கு என் நன்றி.
நான் இந்தியன் வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவன்.
எனக்கு பிடித்த விஷயங்கள், சிவாஜி கணேசன்,
மெல்லிசை மன்னர்கள். ஆன்மிகம்.
நான் ஒரு வருடம் முன்பே, இதில் உறுப்பினராக உள்ளேன்.
அனேகமாக இன்றுதான் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
ஒருவருடமா பதிவு போடாமலேயே உறுப்பினராக இருக்கிறீர்களா ?? இனி அவ்வாறு இருக்க விடமாட்டோம் தினம் பதிவு போட்டுகிட்டே இருக்கணும், இல்லன்னா எங்களை போல அரட்டையாவது அடிக்கணும்venkhatraman wrote:அன்பு நண்பர் ராஜா அவர்களுக்கு,
தங்களுக்கு என் நன்றி.
நான் இந்தியன் வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவன்.
எனக்கு பிடித்த விஷயங்கள், சிவாஜி கணேசன்,
மெல்லிசை மன்னர்கள். ஆன்மிகம்.
நான் ஒரு வருடம் முன்பே, இதில் உறுப்பினராக உள்ளேன்.
அனேகமாக இன்றுதான் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|