ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலையிலே எழுவோம்!

3 posters

Go down

அதிகாலையிலே எழுவோம்! Empty அதிகாலையிலே எழுவோம்!

Post by krishnaamma Mon Jan 13, 2014 8:55 pm

அதிகாலையிலே எழுவோம்! QzPIJ9GTZyt09nSBu0sA+E_1389336292

சூரிய உதயத்தின் போது, உறங்கிக் கொண்டிருப்போரை, 'சாணியில் தோன்றும் புழுவை விட மட்டமானவன்' என்று, சாஸ்திரம் திட்டுகிறது. நம் வழிபாட்டில், சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படக் காரணம், மற்ற தெய்வங்களை, புராணங்கள் சொல்லும் வடிவமைப்பை வைத்து, மனக்கண்ணால் தான் பார்க்க முடியும். ஆனால், சூரியன், நாம் நேரடியாக காணும் தெய்வம்.
சூரிய வழிபாட்டிற்கு, ஜாதி, மத வித்தியாசமில்லை. காரணம், சூரியன் இல்லாமல் உலகம் இல்லை.

பயிர்கள் விளையவும், கிருமிகள் அழியவும் காரணமாக இருப்பவர் அவரே! ஒரு நாளில், 12:00 மணி நேரத்திற்கும் மேலாக, உலகிற்கு ஒளியைத் தருகிறார். யார் ஒருவர், தினமும் காலையில், சூரியனை பார்க்கவில்லையோ, அவர் வாயில் நல்ல வார்த்தையே வராது; அவன் காதில் கேட்பதும் பாவமான வார்த்தைகளாகத் தான் இருக்கும். இப்படிப்பட்ட நபர்களை நம்பி, எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். மேலும், அதிகாலையில் எழும் பழக்கமில்லாதவர்களை, 'சோம்பேறி' என, உலகம் பழிக்கிறது.

சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. ஆனால், இது விடுமுறை தினம் என்பதால், காலை, 10:00 மணி வரை உறங்குவதை, இளைய தலைமுறையினர், 'பேஷனாகவே' மாற்றி விட்டனர். ஆனால், மற்ற நாட்களை காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக காலை ஆறு மணிக்குள் எழுந்து, சூரியனை தரிசனம் செய்ய வேண்டும்.

சூரிய வழிபாடு மிக எளிமையானது. இதற்கென, காலையில் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ, சூரியனை நோக்கி, ஒன்றிரண்டு நிமிடம் நின்று கைகூப்பினாலே போதும். வழிபாடு நிறைவேறி விடும். அதன்பின், உங்கள் அன்றாடப் பணிகளைத் துவங்கிப் பாருங்கள். மிகவும் சுறுசுறுப்புள்ளவராக மாறி, நீங்களே பெருமைப்படும் விதமாக, உங்கள் வாழ்க்கைச் சூழல் மாறி விடும். வெற்றியாளர்கள் அனைவரும் அதிகாலையில் எழுபவர்களாக இருப்பர்.
சூரியன் என்றால், 'நம்மை கடமைகளில் ஈடுபடுத்துபவன்' என்று பொருள். அவன் அதிகாலையில் எழாமல், மேகக்கூட்டத்தில் மறைந்திருந்தால், அது ஒரு அதிர்ஷ்டமற்ற நாள். சூரியன், நமக்கு கல்வியறிவையும் தருவார் என்பதற்கு, ஒரு கதை உள்ளது...
வைசம்பாயன என்ற முனிவர், சீடன் ஒருவன் தரையில் படுத்திருந்ததைக் கவனிக்காமல், அவன் வயிற்றில் மிதித்து விட்டார். அவன் இறந்து போனான். இந்தக் கொலைப்பழி நீங்க, அவரது சீடர்கள் பிராயச்சித்தம் செய்ய முன் வந்தனர். யாக்ஞவல்க்யர் என்ற சீடர், 'நான் மட்டும் பரிகாரம் செய்தால் போதுமே... எல்லாரும் எதற்கு?' என்று கேட்டார். இதைக்கேட்ட வைசம்பாயனருக்கு கோபம் வந்து விட்டது.

'நீ மமதை காரணமாக, மற்றவர்களை இழிவுபடுத்தி விட்டாய். என்னிடம் கற்ற வேதத்தை கக்கி விட்டு, வெளியே போ...' என்றார்.
'உங்கள் மேல் கொண்ட பாசத்தால் தான் அப்படி சொன்னேன்...' என்று யாக்ஞவல்க்யர் சொன்னாலும், அதை, அவர் ஏற்கவில்லை. யாக்ஞவல்க்யரும், வேதத்தைக் கக்கி, வெளியேறி விட்டார். பின், சூரியனை நினைத்து தவமிருந்தார். சூரியன் அவர் முன் தோன்றியதும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லி, 'என் குருவை விட எனக்கு அதிகமான வேதங்கள் கற்றுத்தர வேண்டும்...' என்றார். சூரியனும் அவ்வாறே செய்தார். இப்படி கல்வியில், குருவை மிஞ்சும் தகுதியை, சூரிய வழிபாடு தரும்.
சூரியனின் அருமை பெருமையை அறிந்த நீங்கள், இந்த பொங்கல் நன்னாளில் இருந்து, அதிகாலையில் எழும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

தி.செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிகாலையிலே எழுவோம்! Empty Re: அதிகாலையிலே எழுவோம்!

Post by ayyasamy ram Thu Jan 16, 2014 3:54 pm

-
யாக்ஞவல்க்யரின் மாபெரும் வளர்ச்சியில் பொறாமை
கொண்ட வைசம்பாயனரும் சில மகரிஷிகளும் அவரை
அவமானப்படுத்த எண்ணி, ஜனக மகா ராஜாவின் சபைக்கு
வரச் செய்து வாதத்திற்கு அழைத்தனர்.
-
யாக்ஞவல்க்யர் அவர்கள் அனைவரையும் வாதத்தில்
வென்று “பிரம்மிஷ்டர்” எனப் போற்றப்பட்டார்!
ஜனகர் இவருக்கு யோகீந்திர பட்டாபிஷேகம் செய்துவைத்து
‘யோகீஸ்வரர்’ என்ற பட்டத்தையளித்து, அவரையே தனது
குல குருவாக ஏற்றுக்கொண்டார்! ...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிகாலையிலே எழுவோம்! Empty Re: அதிகாலையிலே எழுவோம்!

Post by பாலாஜி Thu Jan 16, 2014 5:37 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி ....

முயற்சி செய்கின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அதிகாலையிலே எழுவோம்! Empty Re: அதிகாலையிலே எழுவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum